Tuesday, 12 June 2018

புதிய தறுதலை மேல் வழக்கு குடுத்ததின் சாராம்சம் இது தான்...

அதாவது, ஒரு கல்லூரியில போயி அவங்க ஆடிட்டோரியத்தை உபயோகிக்க கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி கேக்குறாங்க?

எந்த மாதிரி வாக்குறுதிகளை குடுத்து அனுமதி கேக்குறாங்க தெரியுமா?

1. நாங்க மாணவர்களை பார்வையாளர்களாக வைத்து அரசியல் அல்லாத தலைப்பில் பேச போகிறோம்.

2. அங்கே வரும் பேச்சாளர்கள் யாரும் அரசியல் சார்பு உடையவர்கள் அல்ல.

3. அரசியலோ அல்லது சர்ச்சைக்குரிய பேச்சுக்களோ எதுவும் இடம் பெறாது.

மேற்கூறிய அனைத்தும் பொய்...இது எல்லாருக்கும் தெரியும்...

இதற்கு மேல் இன்னொரு கேவலத்தையும் செய்து இருக்கிறார்கள்...

போலீசாருக்கு ஏனோ புதிய தறுதலை TV மீது நம்பிக்கை இல்லாமல், நிகழ்ச்சிக்கு வருகிற அனைவரையும் அவர்களின் அடிப்படை தகவல்களை (பெயர், முகவரி, வயது, கைபேசி எண்)  பதிவு செய்ய அறிவுறுத்துகிறது.

அனால் இந்த கேடு கேட்ட புதிய தறுதலை ஜென்மங்களோ, இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி  அனைவருக்கும் உண்டு என ஏற்கனவே அறிவித்து விட்டதாலும், பெரும்பான்மை மாணவர்கள் என்பதாலும் வருகிற பொதுமக்களையும் சேர்த்து யாரையும் பதிவு  செய்ய வேண்டாம் என கூறி விடுகிறது.

இவ்வளவு தகிடுதத்தங்களை அவிழ்த்து விட்டு,

வெறும் வெறுப்பு அரசியல் பேசும் அமீர் போன்றவர்களை பேச வைத்து, அங்கே ஒரு சமுதாய சீர்கேட்டை நடத்தி விட துடிப்பு காட்டி இருக்கிறது புதிய தறுதலை.

தவறான தகவல்களை அளித்து பொய்யான வாக்குறுதிகளை அளித்து இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி பெறப்பட்டது என்பது தான் புதிய தறுதலை மீது போடப்பட்ட வழக்கு..

இதில் தவேறுதும் இல்லை.

இதுல இவனுங்க நாலாவது தூண் என புலம்புகிறார்கள்.

நாங்க என்னைக்கோ சொன்னது போல நீங்க பத்திரிகை வேசிகள். அவ்வளவுதான்.

இந்த நாய்களுக்கு முட்டு குடுக்கும் கேடு கேட்ட அரசியல் வியாதிகளுக்கு இது தெரிந்தும் தெரியாதது போல நடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. நமக்கு இல்லை....

ஜெய் ஹிந்த்.

No comments:

Post a Comment