தமிழக நக்சலெட்கள் இப்படி தான் அடுத்த போராட்டமா?
எய்ம்ஸ் மருத்துவமனை மிக பெரிய சதி...
.
1) ஆம் இது அமைய உள்ள இடம் முப்போகம் விளையும் விவசாய நிலம் அதை அழிக்கிறார்கள்...
2) குறைந்த மிண்கடத்தி (Transformer) கோபுரங்களை நிறுவ உள்ளார்கள் ...இது உள்ளூர் மக்களுக்கு மிண் இனைப்பை கிடைக்காமல் செய்யலாம்...
3)அம்பானி & அதானிக்கு சொந்தமான கம்பெனிகளில் பணி புரிபவர்கள் அதிகம் அதன்காகவே இதை தோப்பூரில் நிறுவி உள்ளனர்..
4) மிண் தடை ஏற்பட்டால் சமாளிக்க 5 ஜெனரேட்டர்களை நிறுவ உள்ளனர் அதில் வரும் நச்சு புகை மதுரை மல்லி பூ விளைச்சல் பாதிக்கும்...
5) தினமும் 5 முறை மருத்துவமனையை பினாயில் ஊற்றி துடைப்பார்கள் அந்த பினாயில் வாடை சுற்று சூழலை பாதிப்பதோடு மலட்டுதண்மை, கேன்சர் நோயையும் கொடுக்க கூடியது...
6) தினமும் 1000 நோயாளிகள் வருவார்கள் ஒருவரை விட்டு ஒருவருக்கு நோய் எளிதில் பரவும் அவர்கள் வெளியே சென்றால் அப்பாவி மக்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு தமிழகமே நோய் மாநிலமாக மாறும் அபாயம் உள்ளது...
7)தினமும் பல பேருக்கு ஊசி போட வேண்டிய தேவை இருக்கும் அந்த ஊசி போடும் முள் (Needle) சிட்டு குருவியின் எழும்புகளால் தயாரிக்க படுகிறது ஆகையால் நாளை சிட்டுகுருவி இனமே அழியலாம்...
8)தினமும் பல ஆயிரம் பேருக்கு மருந்துகள் தரவேண்டும் இதற்காக மாட்டு சானங்களை சேகரிப்பதால் நாட்டு மாடு இனமே அழிந்து போகும்...
9) தினசரி மருத்துவமனையின் கழிவறைக்கு பல லட்சம் பேர் பயன்படுத்த தண்ணீருக்காக வைகை ஆற்றையும் தாமிரபரணி ஆற்றையும் உறிந்து விவசாயத்துக்கு தண்ணீர் இன்றி விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை வரும்...
10)முக்கியமா அவ்வளவு பெரிய மருத்துவமனை கட்ட மணலும் கற்களும் தேவைபடும்.. ஆகையால் காவிரியில் மணல் இல்லாமல் சுறண்டுவதோடு நமது மேற்கு தொடர்சி மலைகளை முழுவதுமாக உடைத்து கற்களாக மாற்றுவர் (மீதம் உள்ளதை கார்பரேட் காரனுங்க ரியல் எஸ்டேட்டில் விடுவார்கள்)
11) எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எய்ட்ஸ் நோயாளிகள் அதிகமாக வருவார்கள், அதனால்தான் அதன் பெயரே எய்ம்ஸ் என கூறுகிறார்கள
அதனால் எய்ட்ஸ் பரவும் அபாயம் உள்ளது, தமிழகத்தை அழிக்க நினைக்கும் மோடியை புரிந்து கொண்டு எய்ம்ஸ்ஸை எதிர்போம்,
இன்னும் நிறைய பார்பனிய & மோடி, RSS சதிகள் உள்ளன இந்த திட்டத்தில் ஆகையால் தமிழனே வீதிக்குவா...
ஆங் மறந்துட்டேன்..
#தமிழனா_இருந்தா_ஷேரு_பண்ணு
எய்ம்ஸ் மருத்துவமனை மிக பெரிய சதி...
.
1) ஆம் இது அமைய உள்ள இடம் முப்போகம் விளையும் விவசாய நிலம் அதை அழிக்கிறார்கள்...
2) குறைந்த மிண்கடத்தி (Transformer) கோபுரங்களை நிறுவ உள்ளார்கள் ...இது உள்ளூர் மக்களுக்கு மிண் இனைப்பை கிடைக்காமல் செய்யலாம்...
3)அம்பானி & அதானிக்கு சொந்தமான கம்பெனிகளில் பணி புரிபவர்கள் அதிகம் அதன்காகவே இதை தோப்பூரில் நிறுவி உள்ளனர்..
4) மிண் தடை ஏற்பட்டால் சமாளிக்க 5 ஜெனரேட்டர்களை நிறுவ உள்ளனர் அதில் வரும் நச்சு புகை மதுரை மல்லி பூ விளைச்சல் பாதிக்கும்...
5) தினமும் 5 முறை மருத்துவமனையை பினாயில் ஊற்றி துடைப்பார்கள் அந்த பினாயில் வாடை சுற்று சூழலை பாதிப்பதோடு மலட்டுதண்மை, கேன்சர் நோயையும் கொடுக்க கூடியது...
6) தினமும் 1000 நோயாளிகள் வருவார்கள் ஒருவரை விட்டு ஒருவருக்கு நோய் எளிதில் பரவும் அவர்கள் வெளியே சென்றால் அப்பாவி மக்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு தமிழகமே நோய் மாநிலமாக மாறும் அபாயம் உள்ளது...
7)தினமும் பல பேருக்கு ஊசி போட வேண்டிய தேவை இருக்கும் அந்த ஊசி போடும் முள் (Needle) சிட்டு குருவியின் எழும்புகளால் தயாரிக்க படுகிறது ஆகையால் நாளை சிட்டுகுருவி இனமே அழியலாம்...
8)தினமும் பல ஆயிரம் பேருக்கு மருந்துகள் தரவேண்டும் இதற்காக மாட்டு சானங்களை சேகரிப்பதால் நாட்டு மாடு இனமே அழிந்து போகும்...
9) தினசரி மருத்துவமனையின் கழிவறைக்கு பல லட்சம் பேர் பயன்படுத்த தண்ணீருக்காக வைகை ஆற்றையும் தாமிரபரணி ஆற்றையும் உறிந்து விவசாயத்துக்கு தண்ணீர் இன்றி விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை வரும்...
10)முக்கியமா அவ்வளவு பெரிய மருத்துவமனை கட்ட மணலும் கற்களும் தேவைபடும்.. ஆகையால் காவிரியில் மணல் இல்லாமல் சுறண்டுவதோடு நமது மேற்கு தொடர்சி மலைகளை முழுவதுமாக உடைத்து கற்களாக மாற்றுவர் (மீதம் உள்ளதை கார்பரேட் காரனுங்க ரியல் எஸ்டேட்டில் விடுவார்கள்)
11) எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எய்ட்ஸ் நோயாளிகள் அதிகமாக வருவார்கள், அதனால்தான் அதன் பெயரே எய்ம்ஸ் என கூறுகிறார்கள
அதனால் எய்ட்ஸ் பரவும் அபாயம் உள்ளது, தமிழகத்தை அழிக்க நினைக்கும் மோடியை புரிந்து கொண்டு எய்ம்ஸ்ஸை எதிர்போம்,
இன்னும் நிறைய பார்பனிய & மோடி, RSS சதிகள் உள்ளன இந்த திட்டத்தில் ஆகையால் தமிழனே வீதிக்குவா...
ஆங் மறந்துட்டேன்..
#தமிழனா_இருந்தா_ஷேரு_பண்ணு
No comments:
Post a Comment