மிஸ்டர் ரஜினி சார்...
உங்களின் காலா படம் பார்த்தேன். இந்த படம் குறித்து பலர் பலவிதமான கருத்துக்களை என்னிடம் சொன்னார்கள். இருந்தும் படம் பார்த்துவிட்டு பதிவு செய்யலாம் என இருந்தேன். இன்று காலை உங்களது படத்தைப் பார்த்தேன்.
பொதுவாக அரிதாரம் பூசியவர்களை நான் எப்போதும் நம்புவதில்லை. அதிலும் குறிப்பாக நடிகர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். பணத்திற்காக எதையும் செய்ய தயங்கமாட்டார்கள். இதில், நீங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? ஆனால், வெளிப்படையான உங்கள் தோற்றம், பேச்சுக்கள் ஆகியவற்றை பார்க்கும் போது நீங்கள் மற்றவர்களை விட சற்றே வித்தியாசமானவர் என்றே என்னைப் போன்ற பலருக்கு தோன்றியது. இதற்கு உங்களது சமீபத்திய தூத்துக்குடி சம்பவ பேச்சும் முக்கிய காரணமாகும். சமூகவிரோதிகளை கடுமையாக விமர்சித்தீர்கள்.
தவிர, தமிழக மக்கள் கடந்த 50 ஆண்டுகால திராவிட ஆட்சியை பார்த்து ‘நொந்து’ போய் இருக்கிறார்கள். லஞ்சம், ஊழல் என இந்த இரண்டை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி நடப்பதை பார்த்து வரும் சாதாரண மக்கள் செயலற்ற செயல் தலைவரைப் போல் சட்டையை கிழித்துக் கொண்டு திரிகின்றனர். ஜெயலலிதா இறந்த நிலையில், யாராவது நம்மை காப்பாற்ற மாட்டார்களா என ஏங்கிய நிலையில், மீண்டும் ஒருமுறை அரசியலுக்கு வரப்போவதாக நீங்கள் கூறியதைப் கேட்டு மக்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.
அதோடு தங்களது அரசியல் பயணத்திற்கு ’ஆன்மீக அரசியல்’ என பெயர் சூட்டிய போது மக்கள் நீங்கள்தான் சரியான நபர் என முடிவே செய்துவிட்டனர். அரசியலில் ஒருவர் திடீரென வெற்றி பெற வேண்டுமானால் பெண்கள் ஆதரவு அவசியம். எம்.ஜி.ஆருக்குப் பின் பெண்கள் ஆதரவு உங்களுக்குத்தான் இருக்கிறது. இதில் சந்தேகமில்லை. சரி விஷயத்திற்கு வருகிறேன்.
காலா படம் மூலம் நீங்கள் மக்களுக்கு என்ன சொல்லி இருக்கிறீர்கள் என புரியவில்லை. இருந்தும் அவ்வப்போது படத்தில் ‘எங்கள் நிலம் எங்களுக்கே சொந்தம்’ என சீமானைப் போல கையை உயர்த்தி, கழுத்து நரம்பு புடைக்க ஆக்ரோஷமாக பேசி இருக்கிறீர்கள். இதைத்தான் நாங்களும் பல ஆண்டுகளாக சொல்கிறோம். ராமர் பிறந்த இடம் எங்களுக்கே சொந்தம் என்றும் கூறுகிறோம். இந்த இந்து நாடு இந்தியா என்கிறோம். இதில், தவறு இல்லையே?
படத்தில் இந்துமத கடவுள்களை மறைமுக தாக்கி உள்ளீர்கள். பிரதமர் மோடி குறித்தும் அவரது திட்டங்கள் குறித்தும் தாக்கி பேசியிருக்கிறீர்கள். இந்தப் படத்தில் இப்படியான காட்சிகள் வைப்பது மூலம் நீங்கள் பா.ஜ., சார்பில்லாதவர் என்று தங்களை காட்டிவிடலாம் என்றும் மதச் சார்பில்லாதவர் என்று காட்டவும் முடியும் என நினைத்துள்ளீர்கள். இப்படி நினைப்பதில் தவறில்லை. ஆனால், மற்றவர்களை விட வித்தியாசமானவர் என உங்களை நீங்கள் காட்டியிருக்க வேண்டாமே. சீமான், வை.கோ., திருமா போன்றவர்களைப் போல இந்து எதிர்ப்பு அரசியல்தான் என்னுடையது என சொல்லியிருக்கலாமே.
மோடியை தமிழக கூமுட்டைகள் மட்டுமே எதிர்க்கின்றனர். காரணம் உங்களுக்கு தெரியும். பணஇழப்பு, ஜி.எஸ்.டி., நீட் தேர்வு ஆகியவை வந்தவுடனே தமிழக அரசியல் வியாதிகள் சாரி, அரசியல்வாதிகள் என்ன செய்வதென தெரியாமல் முழிக்கின்றனர். அதோடு நீட் தேர்வால் கல்வி ‘மாபியாக்களின்’ நிலைமை கவலைக்கிடமாகிவிட்டது. மேலும் நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடும் பலருக்கு என்.ஜி.ஓ., மூலம் பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வந்தது. இதையும் மோடி அரசு தடுத்து நிறுத்திவிட்டது. இப்படி நாலா புறமும் பிரிவினைவாதிகளுக்கு எதிரான கதவு அடைக்கப்பட்ட நிலையில், மோடி எதிர்ப்பு சத்தம் தமிழகத்தில் அதிகம் கேட்கிறது. இதுதானே உண்மை.
இந்துமதத்தை யாரும் அழிக்க முடியாது. காரணம் இது மதம் அல்ல. அறிவியல் சார்ந்த கலாச்சாரம் கொண்டது. நீங்கள் சொல்வது போல் ஒருத்தர் இல்ல உங்களைப் போல் 100 பேர் வந்தாலும் இந்துமதத்தை அழிக்க முடியாது. அது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.
ஒரு மதச்சார்பற்ற சிந்தனை என்பது எல்லா மதமும் அதன் நம்பிக்கைகளும் மதிக்கப்படவேண்டும் என்பது தானே சரியாக இருக்க முடியும். ஆனால், இந்தியாவில் இந்துமதத்தை எதிர்ப்பது மட்டுமே மதச்சார்பற்ற சிந்தனை என சொல்லப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் நீங்கள் உங்களையும் இணைத்துள்ளீர்கள். இது எங்களுக்கு அதிர்ச்சியை தரவில்லை. காரணம் அரிதாரம் பூசினாலே அவர்கள் நடிப்பவர்கள்தான் என்பது எங்களுக்கு தெளிவாக தெரியும்.
யாரையும் காயபடுத்த விரும்பாதவன் என உங்களை சொல்லிக் கொள்ளும் நீங்கள் இன்று உங்களை அறியாமலேயே சில தவறான மனிதர்களால் பெரும் சமூகத்தை காயப்படுத்தியுள்ளீர் என்பதே நிதர்சனமான உண்மை. மொத்த வாழ்வில் நீங்கள் சிறந்த ஆன்மிகம் விரும்பும் நபர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஆன்மிகத்தில் கண்டிப்பாக ‘பொய்கள்’ இருக்கக்கூடாது.
இந்த படத்தில் நீங்கள் ஒருவசனம் சொல்கிறீர்கள்... அதாவது ‘வேங்க மவ ஒத்தேல நிக்கே... தில்லிருந்தா மொத்தமா வாங்களே’ என சொல்கிறீர்கள். இது படத்திற்கான ‘பன்ச்’ டயலாக் என நினைத்தேன். ஆனால், இது உங்களுக்கே பொருத்தமாக உள்ளது. இந்த படத்திற்கு கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இப்போது இந்த வரிசையில் இந்துக்களும் சாரி மானமுள்ள இந்துக்களும் சேர்ந்துள்ளனர். உண்மையில் இப்போது நீங்கள் தனியாகத்தான் நிற்கிறீர்கள். இயக்குநர் பரதேசி சாரி பா. ரஞ்சித் கூட உங்கள் பக்கத்தில் இல்லை.
காரணம் அவர் இன்று காலையில் அளித்த பேட்டியில் காலா படத்தில் வரும் வசனம் அனைத்தும் ரஜினியின் ‘ஓப்புதல்’ பெற்றே படத்தில் சேர்க்கப்பட்டது என தெளிவாக கூறிவிட்டார். எனவே இயக்குநர் மேல்பழியை போட்டு நீங்கள் தப்பித்துவிட முடியாது. அதோடு படத்தின் தயாரிப்பாளர் உங்களது மகள்.
தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் வெற்றிடத்தை உங்களால் நிரப்ப முடியும் என மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது உண்மை, நேர்மை ஆகிய இரண்டு மட்டுமே. இந்த இரண்டும் உங்கள் கண் போன்றது. யாருக்காகவோ, யாரையோ திருப்தி படுத்துவதற்காகவோ உங்கள் கண்களை நீங்களே குருடாக்கிக் கொள்ளாதீர்கள்.
உங்கள் கொள்கையில் உறுதியாக இருங்கள். நாளையே கடவுளாக நாங்கள் நம்பும் மோடிஜி அவர்கள் இந்துமதத்தை தாக்கி பேசினால் அவரையும் கண்டிப்பாக எதிர்த்து விமர்சனம் செய்வோம். இதுதான் எங்களது கொள்கை. நலல வேளை எங்கள் ஆசான் மோடிஜி உங்களைப் போல் அரிதாரம் பூசவில்லை. அதோடு அவருக்கு சுத்தமாக நடிக்கத் தெரியாது.
படத்தின் துவக்கத்தில் பெரியார் நல்லவர் என சுட்டிகாட்டியுள்ளீர்கள். காலக்கொடுமை. தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழன் வேஸ்ட் என்றும், காமம் வந்தால் பெற்ற தாயிடமோ அல்லது மகளிடமோ தீர்த்துக் கொள்லாலம் என சொன்ன இந்த ஈனப்பிறவி நல்லவன் என்றால் உங்கள் மீதும் எங்களுக்கு சந்தேகம் வருகிறது.
ஆங்கிலத்தில் ‘லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட்’ என சொல்வார்கள் இந்துமதத்தை நீங்கள் மறைமுகமாக தாக்கி படம் எடுத்த போதிலும் எதிரியையும் நண்பனாக பார்க்க வேண்டும் என்ற இந்து தர்மத்தின் படி தங்களுக்கு நீடித்த உடல் நலம் கிடைக்க ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.
பாரத் மாதாகீ ஜே!
உங்களின் காலா படம் பார்த்தேன். இந்த படம் குறித்து பலர் பலவிதமான கருத்துக்களை என்னிடம் சொன்னார்கள். இருந்தும் படம் பார்த்துவிட்டு பதிவு செய்யலாம் என இருந்தேன். இன்று காலை உங்களது படத்தைப் பார்த்தேன்.
பொதுவாக அரிதாரம் பூசியவர்களை நான் எப்போதும் நம்புவதில்லை. அதிலும் குறிப்பாக நடிகர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். பணத்திற்காக எதையும் செய்ய தயங்கமாட்டார்கள். இதில், நீங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? ஆனால், வெளிப்படையான உங்கள் தோற்றம், பேச்சுக்கள் ஆகியவற்றை பார்க்கும் போது நீங்கள் மற்றவர்களை விட சற்றே வித்தியாசமானவர் என்றே என்னைப் போன்ற பலருக்கு தோன்றியது. இதற்கு உங்களது சமீபத்திய தூத்துக்குடி சம்பவ பேச்சும் முக்கிய காரணமாகும். சமூகவிரோதிகளை கடுமையாக விமர்சித்தீர்கள்.
தவிர, தமிழக மக்கள் கடந்த 50 ஆண்டுகால திராவிட ஆட்சியை பார்த்து ‘நொந்து’ போய் இருக்கிறார்கள். லஞ்சம், ஊழல் என இந்த இரண்டை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி நடப்பதை பார்த்து வரும் சாதாரண மக்கள் செயலற்ற செயல் தலைவரைப் போல் சட்டையை கிழித்துக் கொண்டு திரிகின்றனர். ஜெயலலிதா இறந்த நிலையில், யாராவது நம்மை காப்பாற்ற மாட்டார்களா என ஏங்கிய நிலையில், மீண்டும் ஒருமுறை அரசியலுக்கு வரப்போவதாக நீங்கள் கூறியதைப் கேட்டு மக்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.
அதோடு தங்களது அரசியல் பயணத்திற்கு ’ஆன்மீக அரசியல்’ என பெயர் சூட்டிய போது மக்கள் நீங்கள்தான் சரியான நபர் என முடிவே செய்துவிட்டனர். அரசியலில் ஒருவர் திடீரென வெற்றி பெற வேண்டுமானால் பெண்கள் ஆதரவு அவசியம். எம்.ஜி.ஆருக்குப் பின் பெண்கள் ஆதரவு உங்களுக்குத்தான் இருக்கிறது. இதில் சந்தேகமில்லை. சரி விஷயத்திற்கு வருகிறேன்.
காலா படம் மூலம் நீங்கள் மக்களுக்கு என்ன சொல்லி இருக்கிறீர்கள் என புரியவில்லை. இருந்தும் அவ்வப்போது படத்தில் ‘எங்கள் நிலம் எங்களுக்கே சொந்தம்’ என சீமானைப் போல கையை உயர்த்தி, கழுத்து நரம்பு புடைக்க ஆக்ரோஷமாக பேசி இருக்கிறீர்கள். இதைத்தான் நாங்களும் பல ஆண்டுகளாக சொல்கிறோம். ராமர் பிறந்த இடம் எங்களுக்கே சொந்தம் என்றும் கூறுகிறோம். இந்த இந்து நாடு இந்தியா என்கிறோம். இதில், தவறு இல்லையே?
படத்தில் இந்துமத கடவுள்களை மறைமுக தாக்கி உள்ளீர்கள். பிரதமர் மோடி குறித்தும் அவரது திட்டங்கள் குறித்தும் தாக்கி பேசியிருக்கிறீர்கள். இந்தப் படத்தில் இப்படியான காட்சிகள் வைப்பது மூலம் நீங்கள் பா.ஜ., சார்பில்லாதவர் என்று தங்களை காட்டிவிடலாம் என்றும் மதச் சார்பில்லாதவர் என்று காட்டவும் முடியும் என நினைத்துள்ளீர்கள். இப்படி நினைப்பதில் தவறில்லை. ஆனால், மற்றவர்களை விட வித்தியாசமானவர் என உங்களை நீங்கள் காட்டியிருக்க வேண்டாமே. சீமான், வை.கோ., திருமா போன்றவர்களைப் போல இந்து எதிர்ப்பு அரசியல்தான் என்னுடையது என சொல்லியிருக்கலாமே.
மோடியை தமிழக கூமுட்டைகள் மட்டுமே எதிர்க்கின்றனர். காரணம் உங்களுக்கு தெரியும். பணஇழப்பு, ஜி.எஸ்.டி., நீட் தேர்வு ஆகியவை வந்தவுடனே தமிழக அரசியல் வியாதிகள் சாரி, அரசியல்வாதிகள் என்ன செய்வதென தெரியாமல் முழிக்கின்றனர். அதோடு நீட் தேர்வால் கல்வி ‘மாபியாக்களின்’ நிலைமை கவலைக்கிடமாகிவிட்டது. மேலும் நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடும் பலருக்கு என்.ஜி.ஓ., மூலம் பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வந்தது. இதையும் மோடி அரசு தடுத்து நிறுத்திவிட்டது. இப்படி நாலா புறமும் பிரிவினைவாதிகளுக்கு எதிரான கதவு அடைக்கப்பட்ட நிலையில், மோடி எதிர்ப்பு சத்தம் தமிழகத்தில் அதிகம் கேட்கிறது. இதுதானே உண்மை.
இந்துமதத்தை யாரும் அழிக்க முடியாது. காரணம் இது மதம் அல்ல. அறிவியல் சார்ந்த கலாச்சாரம் கொண்டது. நீங்கள் சொல்வது போல் ஒருத்தர் இல்ல உங்களைப் போல் 100 பேர் வந்தாலும் இந்துமதத்தை அழிக்க முடியாது. அது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.
ஒரு மதச்சார்பற்ற சிந்தனை என்பது எல்லா மதமும் அதன் நம்பிக்கைகளும் மதிக்கப்படவேண்டும் என்பது தானே சரியாக இருக்க முடியும். ஆனால், இந்தியாவில் இந்துமதத்தை எதிர்ப்பது மட்டுமே மதச்சார்பற்ற சிந்தனை என சொல்லப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் நீங்கள் உங்களையும் இணைத்துள்ளீர்கள். இது எங்களுக்கு அதிர்ச்சியை தரவில்லை. காரணம் அரிதாரம் பூசினாலே அவர்கள் நடிப்பவர்கள்தான் என்பது எங்களுக்கு தெளிவாக தெரியும்.
யாரையும் காயபடுத்த விரும்பாதவன் என உங்களை சொல்லிக் கொள்ளும் நீங்கள் இன்று உங்களை அறியாமலேயே சில தவறான மனிதர்களால் பெரும் சமூகத்தை காயப்படுத்தியுள்ளீர் என்பதே நிதர்சனமான உண்மை. மொத்த வாழ்வில் நீங்கள் சிறந்த ஆன்மிகம் விரும்பும் நபர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஆன்மிகத்தில் கண்டிப்பாக ‘பொய்கள்’ இருக்கக்கூடாது.
இந்த படத்தில் நீங்கள் ஒருவசனம் சொல்கிறீர்கள்... அதாவது ‘வேங்க மவ ஒத்தேல நிக்கே... தில்லிருந்தா மொத்தமா வாங்களே’ என சொல்கிறீர்கள். இது படத்திற்கான ‘பன்ச்’ டயலாக் என நினைத்தேன். ஆனால், இது உங்களுக்கே பொருத்தமாக உள்ளது. இந்த படத்திற்கு கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இப்போது இந்த வரிசையில் இந்துக்களும் சாரி மானமுள்ள இந்துக்களும் சேர்ந்துள்ளனர். உண்மையில் இப்போது நீங்கள் தனியாகத்தான் நிற்கிறீர்கள். இயக்குநர் பரதேசி சாரி பா. ரஞ்சித் கூட உங்கள் பக்கத்தில் இல்லை.
காரணம் அவர் இன்று காலையில் அளித்த பேட்டியில் காலா படத்தில் வரும் வசனம் அனைத்தும் ரஜினியின் ‘ஓப்புதல்’ பெற்றே படத்தில் சேர்க்கப்பட்டது என தெளிவாக கூறிவிட்டார். எனவே இயக்குநர் மேல்பழியை போட்டு நீங்கள் தப்பித்துவிட முடியாது. அதோடு படத்தின் தயாரிப்பாளர் உங்களது மகள்.
தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் வெற்றிடத்தை உங்களால் நிரப்ப முடியும் என மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது உண்மை, நேர்மை ஆகிய இரண்டு மட்டுமே. இந்த இரண்டும் உங்கள் கண் போன்றது. யாருக்காகவோ, யாரையோ திருப்தி படுத்துவதற்காகவோ உங்கள் கண்களை நீங்களே குருடாக்கிக் கொள்ளாதீர்கள்.
உங்கள் கொள்கையில் உறுதியாக இருங்கள். நாளையே கடவுளாக நாங்கள் நம்பும் மோடிஜி அவர்கள் இந்துமதத்தை தாக்கி பேசினால் அவரையும் கண்டிப்பாக எதிர்த்து விமர்சனம் செய்வோம். இதுதான் எங்களது கொள்கை. நலல வேளை எங்கள் ஆசான் மோடிஜி உங்களைப் போல் அரிதாரம் பூசவில்லை. அதோடு அவருக்கு சுத்தமாக நடிக்கத் தெரியாது.
படத்தின் துவக்கத்தில் பெரியார் நல்லவர் என சுட்டிகாட்டியுள்ளீர்கள். காலக்கொடுமை. தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழன் வேஸ்ட் என்றும், காமம் வந்தால் பெற்ற தாயிடமோ அல்லது மகளிடமோ தீர்த்துக் கொள்லாலம் என சொன்ன இந்த ஈனப்பிறவி நல்லவன் என்றால் உங்கள் மீதும் எங்களுக்கு சந்தேகம் வருகிறது.
ஆங்கிலத்தில் ‘லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட்’ என சொல்வார்கள் இந்துமதத்தை நீங்கள் மறைமுகமாக தாக்கி படம் எடுத்த போதிலும் எதிரியையும் நண்பனாக பார்க்க வேண்டும் என்ற இந்து தர்மத்தின் படி தங்களுக்கு நீடித்த உடல் நலம் கிடைக்க ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.
பாரத் மாதாகீ ஜே!
No comments:
Post a Comment