Thursday, 28 June 2018

தி.க. கூட்டகத்திற்க்கு தைரியம் உண்டா?

அன்பர்களே!
*பெரியார் வழியில் வந்த திராவிடர் கழகம் ?*

மாட்டிறைச்சி உண்ணுவது போல்,பன்றி இறைச்சியும் உண்ணுவோம்!கோவிலுக்கு முன்பாக பெரியார் சிலை வைத்தது போல்,சர்ச் மற்றும் பள்ளிவாசலுக்கு முன்பாக பெரியார் சிலையை வைப்போம் என்று கூற தைரியம் உண்டா?!

பெண்களின் அடிமைதனமாக இருக்கும் தாலியை அறுத்தது போல்,பர்தாவையும்,பாவாடையும்  அவிழ்ப்போம் என்று கூற தைரியம் உண்டா?!

பார்பனின் பூநுலை அறுத்தது போல்,பாய்களின் தாடிகளையும்,பாதிரியார்களின் சிலுவைகளை அறுப்போம்!
ஹிந்தி மொழியை எதிர்ப்பது போல்,உருது மொழியை எதிர்போம் என்று கூற தைரியம் உண்டா?!

தமிழில் அர்ச்சனை செய்ய சொல்வதை போல்,தமிழில் தொழுகை நடத்த வேண்டும் என்று கூற தைரியம் உண்டா?!

மக்கா மதினாவுக்கு மரியாதை செலுத்த  செல்வதை போல், தமிழகத்தில் காசிக்கு செல்வதை ஆதரிக்க ஆண்மை உண்டா?

கடவுள் இல்லை சொல்வதை போல்,இயேசு அல்லா இல்லை என்று சொல்ல ஆண்மை உண்டா?

!கோவில் சொத்துஅரசாங்கத்திடம் இருப்பது போல்,சர்ச் பள்ளிவாசல் சொத்தும் அரசாங்கத்திடம் இருக்க சொல்ல கல்வி,வேலை வாய்ப்பில் இஸ்லாமிய கிறிஸ்தவர்களுக்கு சலுகை அளிப்பது போல்,மதநல்லிணகத்தை போற்றும் வகையில் இந்துகளுக்கும் சலுகை அளிக்க சொல்ல ஆண்மை உண்டா?

மதவாதத்தை தூண்டும் இந்து அமைப்புகளை எதிர்ப்பது போல்,இஸ்ஸாமிய கிறிஸ்தவ அமைப்புகளை எதிர்க ஆண்மை தைரியம் உண்டா?

கற்பு என்றால் மடமை என்று சொல்வதை போல்,எங்கள் வீட்டு பெண்களை பிற ஆண்களுக்கு கூட்டி கொடுப்போம்!பார்பானின் ஆதிக்கத்தை எதிர்ப்பதை போல்,இஸ்லாமிய பயங்கரவாதத்தையும் கிறிஸ்தவ மதமாற்றத்தையும் எதிர்க ஆண்மை தைரியம் உண்டா?

இந்துக்கள் பண்டிகையை எதிர்பதை போல், இஸ்லாமிய கிறிஸ்தவ பண்டிகைகளை எதிர்க ஆண்மை தைரியம் உண்டா?

கோவில்களில் கூலுகஞ்சி குடிப்பதை எதிர்ப்பதை போல், பள்ளிவாசல்களில்  நோம்பு கஞ்சி குடிப்பதை எதிர்க்க முடியுமா?

பெரியார் தொண்டர்களாகிய நாம்  இந்துக்கள் நிகழ்ச்சிகளில்  கலந்து கொள்ளாதது போல்,கிறிஸ்தவ இஸ்லாமிய நிகழ்ச்சிகளில்  கலந்து கொள்ள மாட்டோம் என்று சபதம் ஏற்க சொல்ல ஆண்மை உண்டா தைரியம் உண்டா?

 மதசார்பற்ற நாட்டில் மதத்திற்க்கு ஒரு சட்டம் இல்லாமல்,அனைவருக்கும் ஒரே சட்டம் வேண்டுமென்று போராட்டம் நடத்த ஆண்மை தைரியம் உண்டா?

திராவிட இயக்கத்தின் சொத்துகளை ஏழை எளிய தாழ்த்தபட்ட சமுதாய மக்களுக்கு எழுதி வைக்க ஆண்மை உண்டா?

தீண்டைமையை ஒழிக்கும் வகையிலும்,ஆணவக் கொலையை தடுக்கும் வகையிலும்   பெரியார் வழியில் வந்த நாம் முதலில்  நம்ம வீட்டு பெண்களை தாழ்த்தபட்ட சமுதாய இளைஞர்களுக்கு திருமணம்  முடிப்போம் என்று இது போன்ற மேற்கண்ட செய்திகளை  திராவிட கழகத் தலைவர் வீரமணி அறிவிக்க ஆண்மை உண்டா?

முதல்வர் எப்படி இருக்கவேண்டும்

#அன்று லண்டனில் ஒரு தேர்வை நடத்திவிட்டு இந்தியா திரும்ப
ஏர் இந்தியாவில் பயணம்

எனக்கு  முதல் வகுப்பு டிக்கெட்

நான் மட்டுமே அமர்ந்திருந்தேன்

  சற்று நேரத்தில்  ஒரு மனிதர் வந்தார்

#எங்கேயோ பார்த்தது போல இருக்கிறதே

ஆம் குஜராத் முதல்வர் நரேந்திர  மோடி

எங்கள்  இருவரையும் தவிர வேறு யாரும் முதல் வகுப்பில் இல்லை

அழைப்பு மணியை அழுத்தினால் பணிப்பெண் தண்ணீரை கொண்டு வருவார்

#ஆனால் அவரோ தானே எழுந்து வழங்குமிடம் சென்று தண்ணீர் குடித்து விட்டு  அமர்ந்தார்

பார்ப்பதற்கு  நல்ல மனிதராக இருக்கிறாரே என நினைத்தேன்

#சற்று நேரத்தில் அவர் தன்னை அறிமுகப்படுத்திக்  கொண்டார்

நான் அவரிடம் அரசியல்வாதிகளிடம் அவ்வளவாக பேசுவதில்லை  என்றேன்

என்னை பற்றி கேட்டுவிட்டு ஒரு வேண்டுகோள் வைத்தார்

#டாக்டர்  குழந்தை நலம் பற்றி தெரியவேண்டும்  சொல்லுங்களேன்

பிறந்த குழந்தைகளை போஷிப்பதை விட கருவுற்ற தாய்மார்களின் உணவில் கவனம் செலுத்தினால் பின்னர் குழந்தைகள் ஆரோக்கியத்தை பற்றி கவலையில்லை என  நான்சொல்ல

ஒரு பேப்பர் பேனாவை எடுத்துக் கொண்டு குறித்து கொள்ள ஆரம்பித்தார்

லண்டனில் இருந்து மும்பைக்கு  9 மணி நேரம்

#முழுவதும் நான் சொல்வதை எழுதிக்கொண்டார்

மும்பை வந்தது  நான் பெங்களுக்கும் அவர் குஜராத்திற்கும் என விடைபெற்றோம்

சில நாட்களுக்கு  பிறகு  அவருடைய சுகாதார அமைச்சர் ஜெய்நாராயண் வியாஸ் என்னை அழைத்தார்

#நீங்கள்  ஒரு பத்திரிகையில்  தாய்மார்கள் ஏழைகளாக  இருந்தால்  அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் நலமில்லாதவர்களாகவே இருப்பார்கள் என்று எழுதியதை முதல்வர் படித்துவிட்டு
உங்களை  காந்திநகரில் ஒரு கருத்தரங்குக்கு அழைக்கிறார் என அழைப்பு விடுத்தார்

இந்த நேரத்தில் வேறு ஒரு நிகழ்வை நினைவு கூற விரும்புகிறேன்

மணிப்பால் துணை வேந்தராக இருக்கும் போது கர்நாடக முதல்வர் என்னை பார்க்க விரும்புவதாக தகவல்

காலை 9  மணிக்கு சந்திக்க நேரம்

நானும் போய் அமர்ந்திருந்தேன்

மாலை 5 மணிவரை  அழைக்கவில்லை

#சரி புறப்படுகிறேன் என சொன்னவுடன் உள்ளே அழைத்தார்  முதல்வர்

யார் நீங்க என்ன வேண்டும்  என கேட்டார் அந்த மாண்புமிகு முதல்வர்

எனக்கு ஒன்றும் வேண்டாம்  நீங்கள் அழைத்ததால் வந்தேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்

#இப்போது நாம் மீண்டும் குஜராத்தில் என்ன நடந்தது  என சொல்கிறேன் 

குஜராத்  போனேன் சரியாக காலை  மணி  9.45

வாயிலில் மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் வரிசையாக நின்று வரவேற்றனர்

பத்துமணிக்கு  கருத்தரங்கம்  ஆரம்பித்தது

என் அறிமுகம் ஆனவுடன்  கருவுற்ற  தாய்மார்களின் நலன் பற்றி பேச ஆரம்பித்தேன்

#பேசி முடித்தவுடன் பங்கு பெற்றவர்களை கேள்வி கேட்க சொன்னார் மோடி

தானும் பல சந்தேகங்களை கேட்டார்

பிறகு இதோ எனது உத்தரவுகள் நாளை காலையில் இருந்து  ஏழை தாய்மார்களுக்கு சத்துணவு திட்டம் அமுலுக்கு  வருகிறது என்றார்

#அதன் விளைவு தான் இன்றளவும் நாட்டிலேயே குழந்தைகள்  இறப்பு ( infant mortality rate  ) விகிதம் மிக குறைந்த மாநிலமாக குஜராத் திகழ்கிறது

ஒரு மாதிரி முதல்வர்  மோடி தான் A Model CM

இதை சொல்வதால் நான் மோடிக்கு ஒட்டு போடுங்கள் என கேட்கவில்லை

அது உங்கள் விருப்பம்

அவர் மாதிரி நல்ல தலைவர்களை உருவாக்குங்கள்
......................
#டாக்டர் ஹெக்டே எனும்  பெரிய கல்வி மேதை பேசிய பேச்சினை முடிந்தவரை தமிழாக்கப்படுத்தியுள்ளேன்!
https://youtu.be/7rQNOD4mqu8

பிரதமர் மோடிஜியால் தமிழகம் அடைந்த நன்மைகள்

#என்னை_நம்பவேண்டாம்_நான்_பாஜக_தொண்டனல்லவா..!!

#நடுநிலையாளர்கள் தகவலறியும் உரிமை சட்டத்திலோ, நேரடியாக விசாரித்தோ கீழ்க்கண்டவற்றை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்...!!

#மோடி அரசு தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது.. நீங்கள் எதற்கு முட்டுக்கொடுக்கிறீர்கள்? அதை நான் சொல்வதற்கு முன், மோடி அரசு என்ன செய்தது என்று ஒரு சிறிய பட்டியல் கொடுக்கிறேன்.. ஒரு 15 நிமிடம் நேரத்தை மட்டும் செலவு செய்ய வேண்டும் நீங்கள்..

1 . UDAY மின் திட்டத்தில் தமிழக மின்வாரியத்தை இணைத்து TANGEDCO வின் 22000 கோடி ரூபாய் கடனை அரசு ஏற்றது (இதன் மூலம் புதிய மின் திட்டங்களில் வழிகாகத்தால் முதலீடு செய்ய முடிந்தது)

2 Swach Baarath திட்டம் மூலம் (தமழகத்தில் அதிகம் கிண்டலடிக்கப்படும் திட்டம்) கிராமப்புறங்களில் 25 லட்சம் கழிப்பறைகளை, நகர்ப்புறங்களில் 2 . 5 லட்சம் கழிப்பறைகளை காட்டிக்கொடுத்து, கிட்டத்தட்ட 80 % தமிழத்தை Open defecation free என அறிவித்தது (வெட்டவெளியில் கழிக்க அவசியம் இல்லாத) .. இது 2014 49 % தான் இருந்தது..

3 முத்திரா திட்டத்தின் மூலம், சிறு குறு தொழில் துவங்க, விரிவாக்க இந்தியாவிலேயே அதிகப்படியாக சுமார் 52000 கோடி கடன் வழங்கியது

4 காலம் காலமாக இருந்து வந்த தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழக மீனவர்களின் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு முதற்கட்டமாக 200 கோடி ரூபாய் ஒதுக்கி , மீனவர்களுக்கு பயிற்சி அளித்து வருவது (இங்கே சில விஷமிகள் மீனவனுக்கு மீன் பிடிக்க எதுக்கு பயிற்சி என நக்கல் அடிப்பார்கள், ஆனால் எல்லா மீனவர்களுக்கு இன்று உள்ள புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீன் பிடிக்க தெரியாது என்ற அறிவுகூட அவர்களுக்கு இல்லை)

5 ஆதாரை ரேஷன் கார்டோடு இணைத்து கிட்டத்தட்ட 60 லட்சம் போலி ரேஷன் கார்டுகளை (தமிழ்நாட்டில் மட்டும்) கண்டுபிடித்து பல்லாயிரம் கோடி மக்கள் வரி பணத்தை தவறானவர்கள் கைகளுக்கு செல்லாமல் பாதுகாத்தது

6 Smart City திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 12 நகரங்களை தேர்ந்தெடுத்து முதற்கட்டமாக 2400 கோடி ஒதுக்கியது (இதில் மாநில அரசு வெறும் 1 % ஐ தான் இதுவரை செலவழித்திருக்கிறது என்பது வேறு கதை, ஆனால் இந்த ஆண்டு முதல் இது மேலும் வேகம்பிடிக்கும் என்று மாநில அரசு சொல்லி இருக்கிறது)

7 ரூபாய் 4000 கோடி ரூபாய் செலவில் சென்னையில் மிகப்பெரிய (தினம் 40 கோடி லிட்டர்) கடல் நீர் சுத்திகரிப்பு ஆளை அமைக்க நிதி ஒதுக்கி ஒப்புதல் அளித்தது

8 கோதாவரி காவிரி இணைப்பிற்கான வேலைகளை துவங்கி இருப்பது

9 சொட்டு நீர் விவசாயத்திற்கு 40 % மானியம் அளித்து 75000 hectare நிலத்தை பாசனத்திற்கு கொண்டு வந்தது (மாநில அரசும் ஊக்கம் கொடுத்து வருகிறது)

10 Fasal Bhima Yojana பயிர் காப்பீட்டு திட்டம்  மூலம் தமிழக விவசாயிகளுக்கு சுமார் 2000 கோடிகளுக்கு மேல் நஷ்டஈடு வழங்கியது

11  மதுரை - வஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி, வஞ்சி மணியாச்சி - திருநெல்வேலி - நாகர்கோயில் மற்றும் கன்னியாகுமரி - நாகர்கோயில் - திருவனந்தபுரம் என்று மூன்று பாதைகளை இரட்டை வழித்தடமாக மாற்றுதல் மற்றும் மின்சார தண்டவாளங்களாக மற்ற 3600 ஒதுக்கி பணிகளை மேற்கொண்டிருப்பது (இது பல ஆண்டுகளாக அம்மாவட்ட மக்களின் கோரிக்கை)

12 மேற்கொண்டு வரும் சாலை திட்டங்கள்
2250 கோடி செலவில்  தாமப்ரம் செங்கற்பட்டு பறக்கும் சாலை அமைத்தல்

1500 கோடிகள் செலவில் பூந்தமல்லி மதுரவாயல் விரைவு சாலை அமைத்தல்

 1000 கோடி செலவில் சென்னை நெல்லூர் விரைவு சாலை அமைத்தல்

#சென்னை - தடா , திருச்சி சிதம்பரம், பூந்தமல்லீ  வாலாஜாபாத் , விழுப்புரம் - நாகப்பட்டினம் ஆகிய பாதைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுதல்

 #மதுரை - சேலம் - கோவை பேரூந்துநிலையங்களை நவீனமயப்படுத்தல்

10000 கோடிகள் சென்னை - சேலம், 20000 கோடிகள் செலவில் சென்னை - பெங்களூரு அதி விரைவு சாலை அமைத்தல் (இன்னும் துவங்கவில்லை, ஆனால் விரைவில் இரண்டும் துவங்கவுள்ளது)

13 1900 கோடிகள் செலவில் AIIMS ஆஸ்பத்திரி அமைத்தல்

14  pradhan manthri awas yojana  திட்டம் மூலம் இந்த நிதியாண்டுக்கு மட்டும் 25000 க்கும் மேற்பட்ட வீடுகள் (இந்தியாவிலேயே மதிய பிரதேசத்திற்கு அதிக படியாக) ஏழைகளுக்கு கட்டிக்கொடுத்தல்

#இதையெல்லாம் தவிர்த்து பல ஆண்டுகளாக நிலவி வந்த காவிரி பிரச்சனைக்கு நிரந்தர  தீர்வை எண்ணி மேலாண்மை ஆணையம் அமைத்தல், ஜல்லிக்கட்டிற்கு காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட தடையை நீக்குதல்,

#இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டு வந்த தமிழக மீனவர்களை காத்துதல் (காங்கிரஸ் ஆட்சியில் 600 கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டார்கள்) , ராஜபக்சேவை இந்தியாவின் RAW அமைப்பின் மூலம் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்புதல் (இதை ராஜபக்சவே ஒப்புக்கொண்டுள்ளார்) 

#இன்னும் பல விஷயங்கள் எனக்கு நினைவில் வரவில்லை.. ஆனால் நான் சொன்ன இந்த பட்டியல் இந்த 4 ஆண்டுகளுக்குள் நடந்தது, நடந்துகொண்டிருப்பது..

#இதை தயவு செய்து கடந்த 60 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியுடனும், இதற்க்கு முன் இருந்த காங்கிரஸ் திமுக ஆட்சியுடனும் ஒப்பிட்டுக்கொள்ளுங்கள்..


பாரதத்தின் சிறப்பு

இஸ்லாம் கிறிஸ்தவம் இரண்டு மதங்களுமே சென்ற இடங்களில் எல்லாம் வெற்றிக் கொடி நாட்டி அந்த மண்ணை தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தது.

ஆனால் நமது நாட்டில் அது சாத்தியமாகவில்லை ஏனென்று பார்ப்பாேம்.

 கிறிஸ்தவர்களை பாெருத்தவரை ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடு அவர்களுக்கு இருப்பதில்லை.

ஒரு பெண் ஐந்து வருடம் ஒருவருடன் வாழ்ந்து 2 பிள்ளை களைபெற்றெடுத்த பின்னர் அவரை விட்டு விட்டு வேறெரு ஆணை திருமணம் செய்து அவரிடம் 2 பிள்ளைகளை பெற்றெடுப்பார்.

இப்படியே 5 திருமணங்களை செய்து 10 பிள்ளைகளை
பெற்றிருப்பார்.

அப்பிள்ளைகள் தனது தாயார் யாருடன் குடும்பம் நடத்திக்காெண்டிருக்கிறாள்  தந்தை  யாருடன் குடும்பம் நடத்துகிறார் என்று கண்டு பிடிக்கவோ தாய் தந்தை உரிமை
கொண்டாடவாே இயலாததாகிவிடும்.

இதுதான் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை
முறையாகும்.

      ஆனால் ஐநூறு வருடங்களுக்கு மேலாக இந்திய மண்ணை ஆண்டாளும் கூட இங்கு குறிப்பாக தமிழகத்தில் குறை ந்தபட்சமாக விபரமறியாத அப்பாவி மக்களை மட்டுமே மதம் மாற்றியுள்ளனர்.

 நமது வாழ்வியல் நெறிமுறைகள் திருமண உறவு ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடுகள் இதர சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் சிறப்பாக ஏற்படுத்தி கடை பிடித்து வருகின்றனர்.

     இதற்கு காரணமாக பலவிதமாக காரணங்களை சொல்லலாம். ஆனால் இதன் பின் இருக்கும் ஒரு உண்மை நம்மை பெருமிதம் கொள்ள வைக்கும் ஒன்றாகும்.

      நமது முன்னோர்கள் எதையும் காரண காரியம் இன்றி சடங்கு, சம்பிரதாயங்களை உருவாக்கி வைக்கவில்லை. அவர்களின் தீர்க்க தரிசனம், தொலை நோக்கு பார்வையுடன் நமக்கு கொடுத்த மரபுகள் தான் இந்து மதத்தை தமிழ் மண்ணில் தாங்கி பிடித்து வருகின்றன.

         ஆயிரம் தெய்வங்களை வழிபடக்கூடியவர்கள் என்று இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் நம்மை ஏளனப்படுத்தலாம். முனியாண்டிக்கும், ஐயனாருக்கும் விளக்கம் கேட்டு நம்மை கேலி செய்யலாம். ஆனால் உண்மையை சொல்லப்போனால் இந்த முனீஸ்வரர், அய்யனார், முப்பாத்தம்மன் தான் இன்றைக்கும் பில்லாஹ்வையும், ஏசப்பாவையும் நம்மிடம் மண்டி போட வைக்கின்றது.

          நம் தேசத்தின் மீது படையெடுத்தது வந்து நம்மை அடிமைப்படுத்தியவர்கள் நமது வழிபாடு, உணவு, குருகுல கல்வி என அனைத்தையும் அழித்தால் மதத்தை பரப்பலாம் என திட்டமிட்டு படிப்படியாக ஒவ்வொன்றாக அழித்தனர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர்.

        ஆனால் அவர்கள் அழிக்கவோ, தொடவோ முடியாதது நமது சிறு தெய்வ வழிபாடு. நமது முன்னோர்பள் நமது பாரம்பழியங்களை இந்த சிறு தெய்வ வழிபாட்டில் தான் தீர்க்கதரிசனத்துடன் இந்து மத மரபுகளை தனிமனித கடமைகளாக நமக்கு வைத்துள்ளனர். இந்த கடமைகளை எந்த கொம்பனாலும் இதுவரை அசைக்கவோ, மாற்றவோ முடியவில்லை. இனிமேலும் அது நடக்காது.

         இந்து மதம் ஒரு ஆலமரம். அதன் விழுதுகள் ஆறு பிரிவுகள்.

1. சைவம் - சிவனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
2. வைணவம் - திருமாலை முழுமதற்கடவுளாக வழிபடும் சமயம.
3. சாக்தம் - உமையை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
4. காணாபத்தியம் - கணபதியை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.
5. கௌமாரம் - முருகனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.
6. சௌரம் - சூரியனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.

           இந்த ஆறு விழுதுகளின் சல்லி வேர்கள் தான் சிறு தெய்வ வழிபாடு.

          சிறுதெய்வ வழிபாடு ஒவ்வொரு இந்துவின் ரத்த நாளங்களிலும் கலந்துருப்பது. இதைத்தான் குல தெய்வ வழிபாட்டில் நமது முன்னோர் வைத்துள்ளனர்.

             ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குல தெய்வம் உண்டு. குல தெய்வம் இல்லாத இந்து கிடையாது.

      இந்த குல தெய்வம் என்பது மேற்கண்ட ஆறு  இந்து தெய்வங்களின் அம்சமாகவே அமைத்து வழிபடுகின்றனர்.  உதாரணமாக முனீஸ்வரர் சிவனின் அம்சம், அய்யனார் விஷ்ணுவின் அம்சம், முப்பாத்தம்மன்  உமையின் அம்சம்.

       இந்துக்கள் குல தெய்வங்களான சிறு தெய்வங்கள் அனைத்துமே மேற்கண்ட ஆறு தெய்வங்களையே பிரதிபலிக்கும்.

        முன்னோர்கள் நமக்கு வெறும் கல்லுக்கு மாலை போட்டு வழிபடுவதை மட்டும் நமக்கு சொல்லி விட்டு போகவில்லை. அந்த தெய்வ வழிபாட்டிற்கு பல பாரம்பரிய பழக்கங்களையும், விதிகளையும் நமக்கு கடமைகளாக வகுத்து வைத்துள்ளார்கள்.  அதில் நமது உறவுகளையும் பிணைத்து வைத்துள்ளார்கள்.

              உறவுகளை பிணைத்ததோடு மட்டுமல்லாமல் நமது கௌரவம், புகழ், தனித்தன்மை, நமது அடையாளம், நமது வம்சத்தின் பாரம்பரியம் என அனைத்தையும் பாதுகாப்பதற்கான சடங்கு சம்பிரதாயங்களை அதில் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

           ஒவ்வொரு இந்து குடும்பத்திற்கும் இந்த உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் அவர்களது குல தெய்வம் கோவில் கண்டிப்பாக இருக்கும். காடு, மலை, வயல் என ஏதாவது ஒரு ஆள்நடமாட்டமில்லாத வனாந்திரத்திலாவது முன்னோர்கள் இருபது தலைமுறைகளுக்கு முன்பாக உருவாக்கி வைத்திருப்பார்கள்.

               இருபது தலைமுறைகளுக்கு முன்பாக ஒரே குடும்பமாக இருந்த நான்கு அண்ணன் தம்பிகள் கட்டிய கோவிலாக இருக்கும். அவர்களின் வழி வந்தவர்கள் இப்போது  உலகம் முழுக்க பரவி ஐநூறு குடும்பங்களாக பெருகியிருப்பார்கள்.

           ஆதிகாலத்தில் கோவிலை கட்டிய போது வருடம் ஒரு முறை அனைவரும் எப்படி கூடி வணங்கினார்களோ அதே போல இன்று வரை அது தொடரும். சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, ஆடி அமாவாசை என வருடத்தின் ஏதாவது ஒரு நாளில் அனைத்து குடும்பங்களும்  சேர்ந்து வருடா வருடம் வழிபடுவது அவர்களின் சாசனம்.  இது அவர்களின் அடையாளம், பிறப்புரிமை.

            இது ஒவ்வொரு குடும்பத்தின் அடுத்த தலைமுறையை கட்டமைப்பதற்கான அங்கீகாரம். ஒருவன் தனது மகன்,  மகளுக்கு பெண் எடுக்கவோ அல்லது பெண் கொடுக்கவோ வேண்டுமானால் அவனது சாதி மட்டுமல்ல அவன் கும்பிடும் அந்த குலதெய்வ கோவிலும் முக்கியம். தனது குலதெய்வத்தை அவன் அடையாளமாக காட்டித்தான் தனது சொந்த சாதியிலேயே சம்பந்தம் பேச முடியும்.

       ஒரு பெண் பிறந்து திருமணம் ஆகும் வரை பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவாள். அவள் திருமணமாகிய பின் கணவரது வீட்டு குலதெய்வத்தை ஏற்றுக்கொள்வாள். இங்கேயும் நமது முன்னோர்கள் பலமான பிணைப்பை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

       ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதோடு பிறந்த வீட்டு கடமை முடிவதில்லை.  அந்த பெண்ணின் பிறந்த வீட்டு குல தெய்வ வழிபாடுகளில் அவளின் ஆயுள் முடியும் வரை சிறப்பான மரியாதையும், முன்னுரிமையும் கொடுக்க வேண்டியது உடன் பிறந்த சகோதர்ர்களின் கடமை.

      குலதெய்வ கோயில்களில் நடைபெறும் திருவிழா, கிடாவெட்டு, கும்பாபிசேகம், என அனைத்திலும் திருமணம் செய்து கொடுத்த சகோதரிகளை குடும்பத்துடன் அழைத்து, புத்தாடைகள் கொடுத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைப்பது ஆண்களின் கடமை.

          நமது முன்னோர்கள் குலதெய்வங்களை வழிபடுவதோடு குடும்ப உறவுகளையும் அதில் செழிக்க வைத்துள்ளனர்.

      ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறந்தால் மொட்டையடித்து காது குத்துதல் அவரவர் குலதெய்வ கோவில்களில் வைப்பது மரபு. இதை கூட வெறுமனே பெற்றவர்கள் செய்து விட முடியாது. தாய்மாமனை அழைத்து அவர் மடியில் குழந்தையை அமர்த்தி செய்வார்கள்.

        சரியாக சொன்னால் பில்லாஹ்வையும், ஏசப்பாவையும் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க செய்தது நமது குல தெய்வங்களான சிறு தெய்வ வழிபாடு மட்டுமல்ல நமது தாய்மாமன்களும் தான்.

        பெண் கேட்டு சென்றாலே தாய்மாமன் அனுமதியை முதலில் கேட்க வேண்டும், பெண்ணை பெற்றவர்களும் தாய்மாமன் சம்மதத்தோடு அவன் முன்னிலையில் நிச்சயம் செய்ய வேண்டும் என்ற சம்பிரதாயம் இன்றும் பல சமூகங்களில் உள்ளது.

        அது மட்டுமல்ல சகோதரிகளின் முக்கியத்துவத்தை திருமணங்களிலும் நமது முன்னோர் வைத்துள்ளனர். தாலிக்கு மூன்று முடிச்சு தான். இது வரை எந்த ஆணாவது  மூன்று முடிச்சு போட்டதுண்டா...? மூன்றாவது முடிச்சுக்கு உரிமையாளராக சகோதரிகளை நமது முன்னோர் வைத்துள்ளனர்.

          ஒரு பெண் பருவமடைந்ததும் அவளுக்கான சடங்கு சம்பிரதாயங்களை முழுக்க முழுக்க செய்ய வேண்டிய கடமை தாய்மாமனுக்கு தான். அங்கே தகப்பன் இரண்டாவது இடம் தான். முதல் மரியாதை தாய் மாமனுக்குத்தான்.

      ஒரு பெண் பிறந்ததிலிருந்து அவள் திருமணமாகும் வரை அவள் மீதுள்ள அக்கறை, அதிகாரத்தை தகப்பனுக்கு சமமாக நமது முன்னோர் தாய்மாமனுக்கு வழங்கியுள்ளனர்.

          ஒரு வீட்டில் தனது மகனுக்கு பெண் பார்க்கும் பெற்றோர் முக்கியமாக தாய் தன் பிறந்த வீட்டிலிருந்து பெண் வரவேண்டுமென முன்னுரிமை கொடுக்கிறாள். பெண் இல்லா விட்டால் தனது பிறந்த வீட்டு கோவிலை குலதெய்வமாக கொண்ட பெண்ணை தேடுகிறாள். இதில் எது நிகழ்ந்தாலும் அந்த பிறந்த வீட்டு குல தெய்வத்தின் தொடர்பு அவள் விரும்பியபடி தொடர்ந்து கொண்டிருக்கும்.

            கடைசியாக செத்தால் கூட பிறந்த வீட்டு மரியாதையோடு போகத்தான் ஒவ்வொரு இந்து பெண்ணும் விரும்புவாள். அவளின் உடலை அடக்கம் செய்ய இறுதி யாத்திரையில் அமர வைக்க அவள் பிறந்த வீட்டு சேலை தான் உடுத்துவார்கள்.  ஒரு வேளை உடன் பிறந்த சகோதரன் இல்லா விட்டால் அவளின் பிறந்த வீட்டு குல தெய்வத்தை கும்பிடுபவர் யாராவது சகோதரன் ஸ்தானத்தில் இருந்து இறுதி ஊர்வலத்திற்கான சேலையும், மாலையும் அணிவிப்பார். இதுவும் நமது முன்னோர் நமக்கு கொடுத்த சம்பிரதாயம் தான்.

        இதை இவ்வளவு விரிவாக சொல்ல காரணம் உள்ளது. இந்த சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாமே நமது முன்னோர்கள் நமக்காக ஏற்படுத்தி பரம்பரை பரம்பரையாக நமது ரத்தத்தில் கலந்தது. இதை மாற்றவும் முடியாது.

         ஏனெனில் பிற மதத்தில் மனிதர்கள் மிருகங்களை போல வாழ்ந்த காலத்திலேயே நமது முன்னோர்கள் மனித உறவுகளின் மேன்மையையும், அதன் பரிசுத்தத்தையும் நமது இறை வழிபாட்டுடன் கலந்து உயர்வான இடத்திற்கு வந்து விட்டனர்.

         இந்த பதிவு பலருக்கும் மிகைப்படுத்தலாக கூட தோன்றலாம். ஆனால் நிதர்சனம் இதுதான்.

            சொந்த வீடு இருக்காது, கூரை வீட்டில் இருந்தாலும் மழை பெய்தால் இத்துப்போன கூரைகளோடும், இடிந்து விழும் அளவிற்கு மோசமான மண் சுவர் கொண்ட குடிசையில் வாழும் ஒருவனுக்கு குடிக்க கஞ்சி இல்லாமல் பட்டினியாக கூட கிடப்பான். ஆனால் தாய்மாமன் சீர் செய்ய கிட்னியை விற்றாவது லட்சக்கணக்கில் செலவு செய்வான்.

         உடன் பிறந்த பெண்களுக்கு உரிய கடமையை செய்தால் தான் நமது சமூகம் அவனை ஆணாகவே ஒப்புக் கொள்ளும். அது மட்டுமல்ல அவனது குலதெய்வ கோவிலில் அப்போது தான் அவனுக்கு உரிய மரியாதை கிடைக்கும். அதனால் எப்பாடு  பட்டாவது அவன் தனது கடமையை செய்கிறான்.

       ஒரு குடும்பம் மதம் மாற வேண்டுமெனில் முதலில் குடும்பத்து பெண்களின் ஆதரவு இருக்க வேண்டும். நமது இந்து மதத்தில் தனக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரும், பெருமைப்படுத்தும் உறவுகளை விட்டு அவள் எப்படி வெளியேற சம்மதிப்பாள்....? கணவனுக்காக தனது சகோதரர்களை அவள் எப்படி புறக்கணிக்க முடியும்.

          தமிழ் சமூகத்தில் ஆணின் சிறப்பே உடன்பிறந்த சகோதரிகளை கடைசி வரை கைவிடாமல் உறவை பேணுவது. தனக்கு சமூகத்தில் மரியாதையையும், அந்தஸ்தையும் வழங்கும் தாய் மாமன் உறவை புறம் தள்ளி அவன் எப்படி மதம் மாறுவான்...?           

         இதெல்லாம் நமது இந்து சமூகத்திற்கு ரத்தத்தில் ஊறியது. சிறு தெய்வ வழிபாடு என்பது சினிமாவில் காட்டுவது போல ஒரு கல்லை நட்டு, அதற்கு மாலை போட்டு சூடம் பத்தி காட்டும் காமெடி அல்ல. நமது பாரம்பரியத்தின் அடி விழுதுகள். நமக்கு உணர்வு பூர்வமானது. உண்ணும் உணவில் உப்பு போட்டு சாப்பிடுபவன் செய்யக்கூடியது.

              இவ்வளவு பாரம்பரியமும், பெருமையும் கொண்ட இந்த மண்ணில் அப்பன் யாரென்றே தெரியாதவனையும், சகோதரிகளையே மணந்து கொள்ளலாம் என்பவனையும் தூக்கிக்கொண்டு வந்து வியாபாரம் செய்ய வந்து விட்டார்கள்.

           எவன் ஏற்பான்...? வாளுக்கு  அஞ்சியவன் நான்கு சதவிகிதம், கஞ்சிக்கு செத்து ரொட்டிக்கு ஆசைப்பட்டவன் மூன்று சதவிகிதம். அவ்வளவு தான்.  இன்னும் ஆயிரம் வருடங்கள் ஊளையிட்டாலும் மேற்கொண்டு போனியாகாது.

        ஏசப்பாவும், பில்லாஹ்வும் நம்மூர் சிறு தெய்வங்களான முனீஸ்வரன், அய்யனார் மற்றும்  முப்பாத்தம்மனிடம் எப்போதோ மரண அடி வாங்கி தோற்று போய் விட்டனர்.

சிவன் சொத்து குலநாசம்

கஜினி முகமது மகா உத்தமன் என்றும், இந்து பிராமண பூசாரிகளே சோமநாதபுரி ஆலயத்தை இடித்ததாகவும் சிலர் கதை எழுதி வருகின்றார்கள்

ஆலயங்களை உடைத்து புதையலை தேடுவது அக்கால வழக்கம், சாலமோன் அரசனின் ஆலயத்தை நெபுகாத்நேச்சர் எனும் பாக்தாத் மன்னன் அப்படித்தான் உடைத்தான்

அனுராதாபுர புத்த விகாரையினை ராஜராஜ சோழன் அப்படித்தான் கொள்ளையடித்து வந்தான்

அலெக்ஸ்டாண்டரும், நெப்போலியனும் எகிப்தின் கல்லறைகளையும் ஆலயங்களையும் விடாமல் நொறுக்க்கி தேடினார்கள்

உலக வழக்கம் இது

ஆப்கனின் கஜினி எனும் ஊரில் இருந்த முகமது எனும் அரசனும் அதை செய்யவே இந்தியா வந்தான்

கிட்டத 17 முறை அவன் படையெடுத்தான் , சிலமுறை தோல்வி சிலமுறை சிறிய வெற்றி

அவன் ஒன்றும் மாவீரன் அல்ல, அப்படி இருந்திருந்தால் இங்கே தன் சாம்ராஜ்யத்தை அமைத்திருப்பான், அவனோ சிறிய குழுவோடு வந்து கொள்ளையிட்டு ஓடிபோகும் கொள்ளையனாய் இருந்தான்

சோமநாதபுரம் ஆலயத்தை அப்படி கொள்ளை இடத்தான் வந்தான், வந்த இடத்தில் காந்த கல்லின் நடுவில் தொங்கும் லிங்கத்தை கண்டான்

அந்த கோவிலின் கருவறை அப்படி விஞஞான அறிவில் அமைக்கபட்டது, லிங்கம் இரும்பாலானது

சுற்றிலும் இருந்த காந்த கற்களின் மையபுள்ளியில் அது நிறுத்தபட்டு அந்தரத்தில் நின்றது. அப்படி ஒரு அறிவு அன்றே இந்தியாவில் இருந்திருக்கின்றது

அந்த மாயமே அங்கு காணிக்கை கொட்டி கிடக்க காரணமாயிருந்தது

எல்லோரும் அஞ்சி நடுங்கியபொழுது அந்த காந்த கல்லை அவன் இடிக்க லிங்கம் விழுந்தது

ஆனால் இந்து பக்த கோடிகளோ சிவபெருமானே விழுந்ததாக அஞ்சி ஓடினர்

உற்சாகம் கொண்ட கஜினி அங்கிருந்த பொன் பொருளை எல்லாம் கொள்ளை அடித்தபின், எல்லா தூண்கள் உள்ளும் பொக்கிஷம் மறைந்திருக்கலாம் என உடைத்து தேடினான்

அக்கோவில் சிதைந்தது இப்படித்தான்

கஜினி முகமது ஒன்றும் உத்தமன் அல்ல, அவன் சோமநாதபுர ஆலயத்தை இடிக்கவில்லை இந்துக்களே இடித்தனர் என சில குபீர் வரலாற்றாசிரியர்கள் சொல்வது உண்மையும் அல்ல‌

இந்துக்களில் சில பொய்யர்கள் இருக்கலாம், அதற்காக உண்மை இதோ என சில படுபயங்கர பொய்யர்கள் கிளம்புகின்றார்கள், இவர்கள் அங்கிள் சைமனை விட ஆபத்தானவர்கள்

(ஆனால் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும், சோமநாதபுரத்து செல்வத்தை கொண்டு ஆப்கன் கஜினியினை அவர் சீர்படுத்தினான் , அழகுபடுத்தினான்

என்னாயிற்று?

இன்றுவரை அது கலக பூமி, நிம்மதி என்பது ஒரு காலமுமில்லை, மங்கோலியர், ரஷ்யர் முதல் அமெரிக்கர் வரை யாரெல்லாமோ வந்து அடிக்கின்றார்கள்

சிவன்சொத்து குலநாசம் என்பது இதுதான்.

சுவாமி விவேகனந்தர்

🌸தனது கடைசிநாளை தானே முடிவு செய்தார் சுவாமி விவேகானந்தர்.“சகோதரர்களே என் வேலை முடிந்துவிட்டது,இனி இவைகளை நீங்களே கவனித்துக்கொள்ளுங்கள்.எனக்கு விடைகொடுங்கள்”
-
1902-ம் ஆண்டு.  சுவாமிஜி தனது துறவிசீடர்கள் அனைவரையும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். எதற்காக ஆசைப்படுகிறார் என்பதை யாரும் அறியவில்லை.இந்தியாவில் பல்வேறு இடங்களில் மற்றும் வெளிநாடுகளில் வசித்து வந்த அனைவருக்கும் கடிதம் எழுதப்பட்டது.
சிலர் வந்தனர்,பலர் வேலை காரணமாக வரவில்லை. இது தங்களுக்கான கடைசிவாய்ப்பு என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
-
நாட்கள் ஆக ஆக மெல்ல மெல்ல மடத்தின் வேலைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். சீடர்களுக்கு பயிற்சியளிப்பது போன்ற பணிகள் கூட குறைந்துபோனது. மெல்ல மெல்ல அவர் தியானத்தில் மூழ்க ஆரம்பித்தார். அவருடன் இருந்த சகோதர துறவிகள் இதை கவனிக்க தவறவில்லை.
-
”என் வேலை முடிந்துவிட்டது,இனி இவைகளை நீங்களே கவனித்துக்கொள்ளுங்கள் என்று சகோதரதுறவிகளிடம் கூறினார்”
-
”மரணம் என் முன்னால் நிற்கிறது, நான் வேண்டிய அளவு வேலை செய்துவிட்டேன். நான் கொடுத்துள்ளதை முதலில் உலகம் புரிந்துகொள்ளட்டும், அதை புரிந்துகொள்வதற்கே மிக நீண்ட காலம் ஆகும்.முடிவே இல்லாமல் விளையாடிக்கொண்டிருப்பதா? போதும் இந்த விளையாட்டு” என்று சுவாமிஜி கூறினார்.
-
தியானம் மட்டுமே அவரது முழுவேலையாகிவிட்டது. அவரது உதடுகள் எப்போதும் இறை நாமத்தை உச்சரித்தவாறு இருந்தது.
-
நான் யார் என்பதை நரேன் உணர்ந்துவிட்டால்,பிறகு நிர்விகல்ப சமாதியில் ஆழ்ந்துவிடுவான் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் முன்பு கூறியிருந்தார்.
-
சுவாமிஜி, நீங்கள் யார் என்று உணர்ந்துவிட்டீர்களா? என்று ஒருவர் கேட்டார். அதற்கு சுவாமிஜி, ஆம் என்று பதிலளித்தார். அப்போது அங்கே ஓர் ஆழ்ந்த மௌனம்
நிலவியது.
-
சுவாமிஜி நம்மையெல்லாம் விட்டுவிட்டு செல்ல போகிறார் என்பதை சிலர் உணர ஆரம்பித்தார்கள்.
அவர்களால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.
-
1902 ஜுன் இறுதியில் ஒருநாள் சுவாமிஜி சுத்தானந்தரை அழைத்து ஒரு பஞ்சாங்கம் கொண்டுவரச்சொன்னார். ஏதோ ஒரு நாளை குறிப்பதற்காக பஞ்சாங்கத்தை கேட்கிறார் என்று சுத்தானந்தர் நினைத்தார்.ஆனால் தனது கடைசி நாளை குறிக்கவே அதை கேட்டார் என்பது அப்போது அவருக்கு தெரியவில்லை.
--
1902 ஜுலை 1. சுவாமிஜி பிரேமானந்தருடன் மாலை வேளையில் கங்கைக்கரையில் நடந்துகொண்டிருந்தார். திடீரென பிரேமானந்தரை அழைத்து கங்கைக்கரையில் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டினார். பிறகு அமைதியாக கூறினார்.“நான் உடம்பை விட்டபிறகு உடலை அந்த இடத்தில் எரியுங்கள்”! என்றார். சுவாமி பிரேமானந்தர் விவேகானந்தர்மீது ஆழ்ந்த அன்பு கொண்டவர்.அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்வார் என்றே நம்பிக்கொண்டிருந்தார்.சுவாமி விவேகானந்தரின் ஆழ்மனத்தை அறிய தவறிவிட்டார்
-
ஜுலை 2.ஏகாதசி அன்று சுவாமிஜி விரதம் இருந்தார். ஆனால் அன்று காலையில் அங்கே சென்ற நிவேதிதைக்கு எல்லா உணவு வகைகளையும் பரிமாறி அவரைச் சாப்பிடச் செய்தார். நிவேதிதை சாப்பிட்டபோது அருகில் அமர்ந்து வேடிக்கையாக பேசினார். சாப்பிட்டு முடித்ததும் நிவேதிதாவின் கை கழுவ சுவாமிஜி நீர் வார்த்தார். கைகளை துண்டால் துடைத்தும் விட்டார்.
-
நிவேதிதா..”சுவாமிஜி, இதைல்லாம் நான்(சீடர்) அல்லவா உங்களுக்குச் செய்ய வேண்டும்‘ நீங்கள்(குரு) எனக்குச் செய்வதா?
-
சுவாமிஜி..ஏன் ஏசுநாதர் தம் சீடர்களுக்கு கால்களையே கழுவினாரே!
-
ஆனால்..அது..அவரது கடைசி நாளாயிற்றே! என்று சொல்ல வேண்டும் என நிவேதிதா நினைத்தார்..ஆனால் சொல்லவில்லை.
-
ஜுலை4, வெள்ளி. சுவாமிஜி குறித்துவைத்திருந்த தனது கடைசி நாளும் வந்தது...
-
காலையில் வழக்கம்போல 3 மணிக்கு எழுந்தார். பின்னர் தேனீர் வேளையில் சகோதர துறவிகளுடன் தங்கள் பழைய நாட்களைப்பற்றி பேசி ஆனந்தம் அடைந்தார்.
-
சுவாமிஜி காலை 8.30 மணிக்கு ராமகிருஷ்ணரின் கோவிலில் பூஜையறைக்கு சென்றார்.அங்கே தியானத்தில் ஆழ்ந்தார்.9.30 மணிக்கு பிரேமானந்தர் அங்கு வந்தார், அவரிடம் பூஜையறையின் அனைத்து ஜன்னல்கள் கதவுகளை மூடச்சொன்னார்.. அப்போது அங்கு என்ன நடந்தது என்று யாருக்கு தெரியும்? நீங்கள் எனக்கு கொடுத்த வேலைகளை முடித்துவிட்டேன் ,இனி எனக்குவிடைகொடுங்கள் என்று குருதேவரிடம் சொல்லியிருக்கலாம்.காலை 11 மணிவரை தியானத்தில் இருந்தார்.
-
கதவுகளைத்திறந்து வெளியே வந்த சுவாமிஜி மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.காளியின் மீது ஓர் அழகிய பாடலை பாடியவாறே படிக்கட்டு வழியாக கீழே இறங்கி வந்தார்.
-
அப்போது அவருக்கு முற்றிலும் இந்த உலக நினைவே இல்லை. கீழே நின்றுகொண்டிருந்த யாரையும் அவர் கவனிக்கவில்லை.
-
அதன்பிறகு சுவாமிஜி, சுத்தானந்தரிடம் நூல்நிலையத்திலிருந்து சுக்ல யஜுர்வேத சம்ஹிதையைக் கொண்டு வந்ததும் அதிலிருந்து, ஸுஷும்ண,ஸுர்ய ரச்மி..என்று தொடங்குகின்ற பகுதியை படிக்கச்சொன்னார்.
-
மதிய உணவை அனைவருடனும் நேர்ந்து உண்டார். சாப்பிடும்போது வேடிக்கை வினோதங்கள் பேசி அனைவரையும் மகிழச்செய்தார்.
அதன் பிறகு சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டார்,மடத்தில் உள்ள பிரம்மச்சாரிகளை அழைத்து தொடர்ந்து மூன்று மணி நேரம் சம்ஸ்கிருத இலக்கண பாடம் நடத்தினார். அதையும் வேடிக்கை வினோதங்கள்,கதைகள் மூலம் நடத்தினார்.
-
மாலை 4 மணி,இளம் சூடான பாலும்,தண்ணீரும் சாப்பிட்டார்.பிறகு பிரேமானந்தருடன் சுமார் 1 மைல் தூரம் உள்ள பேலூர் கடைத்தெரு இருந்த திசையை நோக்கி நடந்து சென்றார்கள்
வேதக்கல்லூரி ஒன்றை நிறுவவேண்டும் என்று சுவாமிஜி கூறினார்.
வேதங்களை படிப்பதால் என்ன நன்மை என்று பிரேமானந்தர் கேட்டார்.
மூடநம்பிக்கை ஒளியும் என்று சுவாமிஜி பதிலளித்தார்
-
மாலை 5.30 மணிக்கு இருவரும் மடத்திற்கு திரும்பினார்கள்.மாலையில் கோவிலில் ஆரத்திக்காக மணியடிக்கப்பட்டது. பிரேமானந்தர் பூஜை செய்வதற்காக பூஜையறைக்குச் சென்றார்.
--
கிழக்கு வங்காளத்திலிருந்து வந்திருந்த விரஜேந்திரர் என்ற இளைஞர் அப்போது சுவாமிஜிக்கு பணிவிடைகள் செய்து வந்தார்.
-
இந்த நாட்களில் சுவாமிஜியின் உடல் ஆரளவு ஆரோக்கியமாகவே இருந்தது.வெளியில் நீண்ட தூரம் நடந்து செல்லவும், பிரம்மச்சாரிகளுக்கு பாடம் எடுக்கவும் கூடிய அளவு நல்லநிலையில் இருந்தது. எனவே சுவாமிஜி விரைவில்  உடல்நலம் பெற்று, முன்புபோலவே பிரச்சார பணிகளில் ஈடுபடுவார் என்றே அனைவரும் நம்பிக்கொண்டிருந்தார்கள்
-
விரஜேந்திரரிடம் சுவாமிஜி கூறினார்,” இன்று என் உடம்பு லேசாகவும் நன்றாகவும் இருக்கிறது. நான் நன்றாக இருக்கிறேன் ”என்றார்.தமது அறையில் வடமேற்கு நோக்கி ஜெபமாலையுடன் ஜெபம் செய்ய தொடங்கினார்.அறையின் வெளியே விரஜேந்திரரை அமர்ந்திருக்குமாறு கூறினார்.
-
சுமார் 6.30 மணியளவில் சீடரை கூப்பிட்டு,உஷ்ணமாக இருக்கிறது,அதை ஜன்னல் கதவுகளை திறந்து வை என்றார். பிறகு தமது தலையில் விசிறிமூலம் சிறிது வீசுமாறு கூறினார், சிறிது நேரம் சென்ற பிறகு போதும் இனி என் கால்களை பிடித்துவிடு என்றார். அப்போது அவர் கையில் ஜெபமாலையுடன் ஜெபம் செய்துகொண்டிருந்தார்.
-
சுவாமிஜி இடது பக்கமாக லேசாக படுத்திருந்தார், சேிறிது நேரத்திற்கு பிறகு ஒரே ஒருமுறை லேசாக வலது பக்கமாக திரும்பி படுத்தார்.
-
திடீரென அவரது கைள் நடுங்கின. கனவு கண்ட குழந்தை அழுவதுபோல சுவாமிஜியிடமிருந்து ஒரு சத்தம் எழுந்தது. சிறிது நேரத்தில் ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்தார். அவரது தலை தலையணையில் சாய்ந்தது. மீண்டும் ஒருமுறை அதேபோல் ஆழ்ந்த மூச்சை இழுத்தார். பிறகு எல்லாம் நிசப்பதம்.
-
அப்போது மணி 9.00
சுவாமிஜி சமாதியில் ஆழ்ந்திருப்பதாக விரஜேந்திரர் நினைத்தார். இருப்பினும் சற்று கவலையுடன் கீழே ஓடிச்சென்று அத்வைதானந்தரை அழைத்தார். அப்போது இரவு உணவுக்காக மணி அடித்தது அனைவரும் அங்கே திரண்டனர்.
-
அத்வைதானந்தர் சுவாமிஜியின் நாடியை சோதித்தார்.அவருக்கு எதுவும் புரியவில்லை.பிரேமானந்தர் நாடித்துடிப்பை பார்த்தார். நாடித்துடிப்பு நின்றிருந்தது.
-
அவர் சமாதியில் இருப்பதாக நினைத்து எல்லோரும் ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணா என்று அவரது நாமத்தை உரத்த குரலில் உச்சரித்தார்கள். எந்தப்பயனும் இல்லை. உடனே ஓடிச் சென்று மருத்துவரை அழைத்துவரும் படி கூறினார்கள்.
-
பிரேமானந்தருக்கு உண்மை புரிந்துவிட்டது. அவர் ”ஓ ”என்று அழ ஆரம்பித்தார்
-
மருத்துவர் 10.30 மணிக்கு வந்தார். அவர் செயற்கை முறையில் மூச்சை மீண்டும் செயல்படுத்துவதற்கு முயற்சித்தார்.எந்த பலனும் இல்லை.
-
அப்போது நள்ளிரவு 12 மணி. சுவாமிஜி மாரடைப்பால் மரணமடைந்ததாக டாக்டர் மகேந்திர நாத் தெரிவித்தார்.
ஆனால் மருத்துவர்கள் என்ன காரணத்தை கூறினாலும்,அவர் சமாதியில் உடலைவிட்டு வெளியே வந்துவிட்டார் என்பதே உண்மை.
-
அப்போது சுவாமிஜிக்கு வயது 39வருடம் , 5மாதம் 24 நாள் ஆகியிருந்தது. அவர்40வது வயதை பார்க்கவில்லை.
-
சுவாமிஜியின் உடல் அதன் பிறகு,மலர்ச்சியாக இருந்தது. நோய் காரணமாக இறந்தவர் உடல்போல தோன்றவில்லை.அப்போது அவர் ஒரு கௌபீனம் மட்டுமே உடுத்தியிருந்தார். அவரது கண்கள் மேல் நோக்கியவாறு இருந்தது.
-
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு நூலிலிருந்து எடுக்கப்பட்டது.....
-
சுவாமி வித்யானந்தர்

இங்கு சமயம்

*_இசைஞானி_* *இளையராஜா* , கூறியது.....
  *கிருஸ்தவன்* கிருஸ்தவனாகவே இருக்கும் போது
 *முஸ்லீம்* முஸ்லீமாகவே தன்னை அடையாளபடுத்தும் போது
நான் மட்டும் ஏன் மதசார்பற்றவனாக இருக்க வேண்டும்
நான் " *இந்து* " என்றும் காவி தமிழனாக இருக்கவே விரும்புகிரேன்

இந்துக்களின் உணர்ச்சிகளை கொச்சையாக நினைப்பவர்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நிர்ப்பதில் *பெருமை* கொள்வோம்
 யாரையும் புண்படுத்த இதை எழுதவில்லை..
என் மனம் புண்பட்டதால்
இதை எழுதுகிறேன்...

கிறிஸ்தவக் கடவுள் உலகை ரட்சிப்பார் என்றால் ,
முதலில் எத்தியோப்பியாவையும்,காங்கோவையும் முதலில் ரட்சிக்கட்டும்...

இஸ்லாமியக் கடவுள் அமைதியை நல்குவார் என்றால்,
முதலில் சிரியாவிலும் பாலஸ்தீனத்திலும்
அமைதியை நல்கட்டும்...

இந்துக்கடவுளர்களை நம்புகின்ற நாங்கலெல்லாம்,
மேற்சொன்னவர்களை விட
நல்ல நிலையில் தான் இருக்கிறோம்...

உங்கள் மதமாற்ற வியாபாரத்தை இங்கே கடைவிரிக்க வேண்டாம்..

உங்கள் மதங்கள் நல்லருள் நல்குவதற்குப் பல நாடுகள் இருக்கின்றன...

 *எங்களுக்கு* சிவனும், விஷ்ணுவும், மாரியம்மனும், முருகனும் தருகின்ற *அருளே* *போதுமானது* ...

மதமாற்றம்  ஒரு தேசிய *அபாயம்* என்பதை நாங்கள் நன்குணர்ந்துவிட்டோம்..
💐💐💐💐💐💐💐இசைஞானி
 *இளையராஜா* .

Monday, 25 June 2018

தமிழ் வருடம் பெயர்கள்

தமிழ் வருடங்களின்
தமிழ்ப் பெயர்கள்!
1 நற்றோன்றல் - பிரபவ
2 உயர்தோன்றல் - விபவ
3 வெள்ளொளி - சுக்கில
4 பேருவகை - பிரமோதூத
5 மக்கட்செல்வம் - பிரசோற்பத்தி
6 அயல்முனி - ஆங்கிரச
7 திருமுகம் - ஸ்ரீமுக
8 தோற்றம் - பவ
9 இளமை - யுவ
10 மாழை - தாது
11 ஈச்சுரம் - ஈஸ்வர
12 கூலவளம் - வெகுதான்ய
13 முன்மை - பிரமோதி
14 நேர்நிரல் - விக்ரம
15 விளைபயன் - விஜ_
16 ஓவியக்கதிர் - சித்ரபானு
17 நற்கதிர் - சுபானு
18 தாங்கெழில் - தாரண
19 நிலவரையன் - பார்த்திப
20 விரிமாண்பு - விய
21 முற்றறிவு - சர்வசித்
22 முழுநிறைவு - சர்வதாரி
23 தீர்பகை - விரோதி
24 வளமாற்றம் - விக்ருதி
25 செய்நேர்த்தி - கர
26 நற்குழவி - நந்தன
27 உயர்வாகை - விசய
28 வாகை - சய
29 காதன்மை - மன்மத
30 வெம்முகம் - துர்முகி
31 பொற்றடை - ஏவிளம்பி
32 அட்டி - விளம்பி
33 எழில்மாறல் - விகாரி
34 வீறியெழல் - சார்வரி
35 கீழறை - பிலவ
36 நற்செய்கை - சுபகிருது
37 மங்கலம் - சோபகிருது
38 பகைக்கேடு - குரோதி
39 உலகநிறைவு - விசிவாவசு
40 அருட்டோற்றம் - பராபவ
41 நச்சுப்புழை - பிலவங்க
42 பிணைவிரகு - கீலக
43 அழகு - சௌமிய
44 பொதுநிலை - சாதாரண
45 இகல்வீறு - விரோதிகிருது
46 கழிவிரக்கம் - பரிதாபி
47 நற்றலைமை - பிரமாதீச
48 பெருமகிழ்ச்சி - ஆனந்த
49 பெருமறம் - இராட்சச
50 தாமரை - நள
51 பொன்மை - பிங்கள
52 கருமைவீச்சு - காளயுத்தி
53 முன்னியமுடிதல் - சித்தார்த்தி
54 அழலி - ரௌத்ரி
55 கொடுமதி - துன்மதி
56 பேரிகை - துந்துபி
57 ஒடுங்கி - ருத்ரோத்காரி
58 செம்மை - ரக்தாட்சி
59 எதிரேற்றம் - குரோதன
60 வளங்கலன் - அட்சய

ஓம் நமசிவாய

சிவ சிவ 🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஆன்மிக தகவல்கள்

1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை.....
திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்

2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்....
ஐப்பசி பவுர்ணமி

3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்.....
தட்சிணாமூர்த்தி

4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்)

5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்.....
திருக்கடையூர்

6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்......
பட்டீஸ்வரம்

7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்.........
திருமூலர்

8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்.......
திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்)

9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது...........
துலாஸ்நானம்

10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது.........
கடைமுகஸ்நானம்

11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்.....
கோச்செங்கட்சோழன்.

12. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன்....
நடராஜர்(கூத்து என்றால் நடனம்)

13. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம்...
சிதம்பரம்

14. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம்...
காசி

15.சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம்...
திருவண்ணாமலை

16. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்

17. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம்...
மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)

18. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர்...
சின்முத்திரை

19. கயிலாயத்தில் தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர்...
சுந்தரர்

20. வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம்...
ஸ்ரீசைலம்(ஆந்திரா)

21. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம்...
ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்

22. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்....
திருவண்ணாமலை

23. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த ஆழ்வார்....
திருமங்கையாழ்வார்

24. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்....
பரணிதீபம் (அணையா தீபம்)

25. அருணாசலம் என்பதன் பொருள்...
அருணம்+ அசலம்- சிவந்த மலை

26.ஆறாதாரங்களில் திருவண்ணாமலை...
ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்

27. திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர்...
பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்

28. ""கார்த்திகை அகல்தீபம்'' என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு...
1997, டிசம்பர் 12

29. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம்...
திருவண்ணாமலை (கிளி கோபுரம்)

30.. கார்த்திகை நட்சத்திரம் ....தெய்வங்களுக்கு உரியது
சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்

31 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம்.....
24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)

32. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்....
அனுமன்

33.நமசிவாய' என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது?
திருவாசகம்

34. தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்?

அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)

35. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள்....
அறம், பொருள், இன்பம், வீடு(மோட்சம்)

36. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
108

37. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர்...
காரைக்காலம்மையார்

38."மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்று நடராஜரிடம் வேண்டியவர்......
அப்பர்(திருநாவுக்கரசர்)

39. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்..
ஆணவம்(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
முயலகன்

40. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்....
குற்றாலம்

41. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்...
சங்கார தாண்டவம்

42. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்?
வெள்ளியம்பலம்(மதுரை)

43. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்...
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)

44. நடராஜருக்குரிய விரத நாட்கள்....
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்

45. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்....
களி.

46.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்...
தாயுமானசுவாமி

47. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்....
காளஹஸ்தி

48. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர்...
பிருங்கி

49. திருமூலர் எழுதிய திருமந்திரம் ....திருமுறையாகும்
பத்தாம் திருமுறை

50. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்...
திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது

51.விபூதி என்பதன் நேரடியான பொருள்...
மேலான செல்வம்

52.சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம்...
கஞ்சனூர்

53. ஜோதிர்லிங்கத்தலங்கள் மொத்தம் எத்தனை?
12

54. மதுரையில் உள்ள சித்தரின் பெயர்....
சுந்தரானந்தர்
சிவ சிவ 🔥🙏🏻🙏🏻🙏🏻

பாரம்பரிய அரிசியின் நன்மைகள்

*அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்.*

*உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்*

*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!?*

*இதோ*👇

1. *கருப்பு கவுணி அரிசி*

மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

2. *மாப்பிள்ளை சம்பா அரிசி* :

நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

3. *பூங்கார் அரிசி* :

சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

4. *காட்டுயானம் அரிசி* :

நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

5. *கருத்தக்கார் அரிசி* :

மூலம்,  மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

6. *காலாநமக் அரிசி* :

புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.

7. *மூங்கில் அரிசி*:

மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

8. *அறுபதாம் குறுவை அரிசி* :

எலும்பு சரியாகும்.

9. *இலுப்பைப்பூசம்பார் அரிசி* :

பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.

10. *தங்கச்சம்பா அரிசி* :

பல், இதயம் வலுவாகும்.

11. *கருங்குறுவை அரிசி* :

இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.

12. *கருடன் சம்பா அரிசி* :

இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

13. *கார் அரிசி* :

தோல் நோய் சரியாகும்.

14. *குடை வாழை அரிசி* :

குடல் சுத்தமாகும்.

15. *கிச்சிலி சம்பா அரிசி* :

இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.

16. *நீலம் சம்பா அரிசி* :

இரத்த சோகை நீங்கும்.

17. *சீரகச் சம்பா அரிசி* :

அழகு தரும்.  எதிர்ப்பு சத்தி கூடும்.

18. *தூய மல்லி அரிசி* :

உள் உறுப்புகள் வலுவாகும்.

19. *குழியடிச்சான் அரிசி* :

தாய்ப்பால் ஊறும்.

20. *சேலம் சன்னா அரிசி* :

தசை, நரம்பு,  எலும்பு வலுவாகும்.

21. *பிசினி அரிசி* :

மாதவிடாய்,  இடுப்பு வலி சரியாகும்.

22. *சூரக்குறுவை அரிசி* :

பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.

23. *வாலான் சம்பா அரிசி* :

சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும்.  ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.

24. *வாடன் சம்பா அரிசி* :

அமைதியான தூக்கம் வரும்.

*பகிருங்கள்*
*அனைவரும் பலன் பெறட்டும்*

எப்படிப்பட்டவர் விஜய் என்கிற ஜோசப்விஜய்

எதற்கு விஜய் மதத்தினை இழுக்க வேண்டும்?

கீழ் வரும் விவரங்களை தயவு கூர்ந்து புரிந்துகொள்ளுங்கள் :

2015 FCRA (Foreign Contribution REgulation Act) வெளியிட்ட தகவல் என்ன கூறுவது என்னவென்றால்

-1994 முதல் 2012ஆம் ஆண்டுக்கு மட்டும் 1,16,073 கோடி ரூபாய் இந்தியாவிற்குள் வெளி நாடுகளில் இருந்து நன்கொடை என்ற பெயரில் NGOகளுக்கு வந்துள்ளது.தொகை 1,16,073 கோடி. (1,16,073,00,00,000 ரூபாய்)

-அந்த தொகையில் பெரும் பங்கு மதம் மாற்றும் கிருஸ்தவ மிசினரிகளுக்கு தான் வருகிறது என்பது அசைக்க முடியாத உண்மை. ஆண்டுக்கு சுமார் 10,000கோடி ரூபாய் மதம் மாற்ற இந்தியாவில் செலவுசெய்யும் கிருஸ்தவ மிசினரிகள் இந்த செயல் என்ன சரி???

-41,844 NGO களில் 55% மேல் முறையாக கணக்கு காட்டவில்லை. இந்த முறையாக கணக்கு காட்டாத அனைத்து அமைப்புகளின் நிதி ஆதாரம் வரும் வழிகளை மோடி ஆட்சிக்குவந்த உடன் முடக்கிவிட்டார். இன்று இந்த மிசினரிகள் பெரிய அளவு கணக்குகாட்டவேண்டி இருப்பது அவர்கள் மதம் மாற்றும் வேலைக்கு பெரும் இடையூறாக இருக்கிறது.

மதம் மாற்றுவதற்கு தலைக்கு 3லட்சம் தர தயார் , மதம் மாற்றி பெயரை மாற்றா தேவையான Affidavit of Religion Conversion அனைத்து வேலைகளையும் செய்து கொடுக்க இங்கேயே ஆயிரம் கிருஸ்தவ இயக்கங்கள் வேலை செய்கின்றன. அவர்கள் கைகள் மிக பெரிய அளவில் கட்டபட்டுவிட்டன.

இந்த நிலையில் ஒவ்வொரு ஆலயங்களும் வரிந்து கட்டிகொண்டு மோடிக்கு எதிராக பிரச்சனைகளை அடுத்து அடுத்து தூண்டிவிட , அதற்கு பக்கா ஆதரவு அனைத்து கிருஸ்தவ ஆலயங்களும் நாட்டை காப்பாற்ற என்ற மறைமுக போர்வையில் தூண்டிவிட்டுபோராட்டங்களை அடுத்து தூண்டிவிட்டு கொண்டே இருக்கும் இந்த சூழலில்.....

நடிகர் விஜய் ஒரு கிருஸ்தவர், UK குடியுரிமை பெற்ற கிருஸ்தவர் . அவர் மகன் Jason ஞானஸ்தானம் எடுத்தது ஐரோப்பிய தேசத்தில். இவர் கிருஸ்தவர் இல்லை கூறுவது சும்மா அரசியல்.

விஜய் வைத்துள்ள கார்கள் , அவர் வாங்கும் சம்பளம் , அவர் குடும்பத்தின் UK குடியுரிமை , மதம் அவர் பேசிய அரசியல் வசனங்கள் திரைகதை வசனங்கள் உருவாக்கி தருவது கிருஸ்தவ கூட்டணியும் தான்

யாரை வேண்டுமானாலும் நம்புங்கள் ஆனால் மதம் மாற்றும் கிருஸ்தவ அமைப்புகளை ஒரு துளிகூட நம்பிவிட வேண்டாம். அதே போல் இந்த மதம் மாற்றும் கிருஸ்தவ அமைப்புகளை கண்டிக்காமல் , புத்திசாலிதனமாக நல்லவன் போல் இந்துகளின் மத உள்விவகாரத்தை பேசி திரியும் சீமான் , அட்லீ ,விஜய் போன்றவர்களை நம்பிவிடவேண்டாம். ஏன் என்றால் இவர்கள் விசபாம்புகள்.

ஜோசப் விஜய் தனது மதத்தை மறைத்து வெளியே இந்து மத சின்னம் அணிந்து மனதிற்குள் தான் ஒரு தீவிர கிருஸ்தவனாக வாழ்க்கை நடத்துவதும் பிறகு வரி ஏய்ப்பு செய்துவிட்டு தான் பெரிய யோக்கியன் போன்ற தோற்றத்துடன் சினிமாவில் அரசின் கொள்கை முடிவுகள் பற்றி தவறான புள்ளி விவர கணக்குகளை அப்பட்டமாக அவதூறு பரப்புவதும் அதில் சிக்கல் வந்தால் சினிமாவில் கதைக்காக எழுத்தப்பட்ட வசனங்கள் என்று தனது தந்தையின் மூலம் பூசி மழுப்புவதும்.பிறகு சகிப்புத்தன்மை பாடம் எடுப்பதும் இவர்கள் எல்லாம் எவ்வளவு கேவலமான பிறவிகள் என்பதை காணும் சினிமா ரசிகர்கள் முதலில் தங்கள் ஆதர்சமான நடிகன் நிஜத்திலும் வேடம் போட்டு தங்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான் என்பதை கண்டுணர வேண்டும்.

சத்தியமாக இவன் ஒரு fraud என்பது தெரிந்ததுதான் ...
அவன் திராவிட அரசியலுக்கு வரக்கூடிய அனைத்து தகுதிகளும் பொய்,புரட்டு,பித்தலாட்டம், தன் மீது தவறு வரும் மாதிரித் தெரிந்தால் அடுத்தவனை கை காட்டுவது போன்ற அறுவருக்கத்தக்க அனைத்து குணங்களும் படைத்தவன்...

2013-ல் ஆகஸ்ட் மாதம் தூத்துகுடியில் பிரிட்டோ(s xavier britto) என்ற நபர் வருமான வரிதுறையால் சுற்றி வளைக்கபட்டார். அந்த நபர் முறைகேடாக பலகோடி பரிவர்த்தனைகள் அரசுக்கு தெரியாது நடத்தி இருப்பது அவர் நிறுவனத்தில் கிடைத்த ஆதாரங்கள் கூறுவதாக ஒரு செய்திகள் வந்தது..
அந்த நிறுவனத்தின் பெயர் Indev Logistics.

இந்த பிரிட்டோ வேறு யாரும் இல்லை இன்று மகா யோக்கியனாக தன்னை காட்டிகொள்ள துடிக்கும் இந்த சந்திர சேகரின் சகலை..

இந்த பிரிட்டோ தான் விஜய்க்கு பலகாலமாக பினாமியாக இருப்பதாக ஒரு தகவலும் உண்டு.

இந்த பிரிட்டோவிடம் நடந்த சோதனைக்கு பின் தான் 2015ல் நடிகர் ஜோசப்விஜய் 5கோடி ரூபாய்க்கு வாருமானவரி ஏமாற்றியது கண்டுபிடிக்கபட்டது, அதை அவர் திருப்பி செலுத்தியதும் சந்திரசேகர் வசதியாக மறந்துவிட்டார் போலும்?????...

 இந்த பிரிட்டோவின் வளர்ச்சி யாரும் நினைத்துபார்க்க முடியாத அளவு வளர்ச்சி.(எந்த ஏழைக்கும் இப்படி வருமானம் வந்து உங்களால் பார்க்கமுடியாது.)

1.கல்லூரி St. Britto's College , சென்னை.
2.பள்ளிகூடம்: st brittos academy, வேளாச்சேரி, சென்னை. (இந்த பள்ளியில் வருடம் 1,00,000ரூபாய் வரை கட்டணம். அத்துடன் வருடம் வருடம் 10% கட்டண உயர்வு)
3.சென்னை அடையாரில் உள்ள : Esthell Hotel Adyar (ஸ்டார் ஹோட்டல்).
4.Esthell - The Village Resort என்ற மிக ஆடம்பரமான ஹோட்டல் ஒன்று சென்னைக்கு வெளியில் திருக்கழுகுன்றம் என்ற இடத்தில் உள்ளது.
5.சென்னையில் உள்ள Esthell Homes என்ற ரியல் எஸ்டேட் கம்பெனி;
6.Ennore Cargo Container Terminal என்ற கார்கோ நிறுவனம் சென்னை துறைமுகம் அருகே உள்ளது.
7.BSV Shipping Agencies L.L.C. இவருடையது தான்.
இன்னு பல ஆயிரம் கோடி சொத்து வெறும் கடந்த 10 வருடத்தில் இவருக்கு எப்படி வந்தது????? சந்திரசேகர்-ஜோசப் விஜய் அவர்கள் கொஞ்சம் பதில் கொடுக்க முடியுமா???

இன்னோரு அதிர்த்திகரமான தகவல்: சமீபத்தில் இந்த நிறுவனத்தின் 50% பங்கே மிக மர்மமான வகையில் இவர் ஒரு சீன நிறுவனத்திற்கு விற்று உள்ளார். அதன் மதிப்பு 1000கோடி... (இதனால் இப்போ இந்த நிறுவனம் KerryIndev Logistics என்ற பெயர் மாற்றம் செய்யபட்டுள்ளதாக தகவல்).

 கருப்புபணம் என்றால் என்ன என்று இந்த சந்திரசேகர் அவருக்கும் அவர் மகன் ஜோசப் விஜய் அவருக்கும் தெரியாது என்று நம்புவோம்.

இதுவரை நீங்கள் நடித்த படத்திற்கு காட்டிய வருமான வரி கணக்கை கொஞ்சம் வெளியிட முடியுமா???? ஏன் என்றால் உண்மை மக்களுக்கு அப்பட்டமாக சொல்லிவிட்டால் நல்லது.

 ரஜினி,  அஜித் போன்ற நல்ல நடிகர்கள் யாரும் வரி ஏய்பு செய்தது இல்லை... ஆனால் அப்பட்டமாக கையும் களாவுமாக மாட்டியவர் இவர் மகன்,இவர் சகலை.. இவர் உக்காந்து எனக்கு கருப்பு பணம் என்றால் என்னவென்றே தெரியாது என்கிறார் ???????

இதில் மதம்மாற்றும் இயக்கங்கள் பணம் வருகிறதா என்று தெரியவில்லை.. ஆனால் பணம் வரும் வழிகள் அனைத்தும் பெரும் சந்தேகத்தை கண்டிப்பாக சந்திரசேகர் சகலை மீது உருவாக்குகிறது.

https://timesofindia.indiatimes.com/city/madurai/I-T-raid-on-company-owned-by-actor-Vijays-kin/articleshow/21965500.cms

https://tamil.filmibeat.com/news/it-raid-vijay-relative-export-company-181714.html

திராவிடம் பேசும் திருடனே


***************************
உலக மக்களின் பார்வை படும்
மெரினாவில்
அண்ணா சமாதி,
எம்ஜிஆர் சமாதி,
ஜெயலலிதா சமாதி,
பெரியார் சிலையென்று
எல்லா எளவும் இருக்குது

எங்கடா அந்த
ராஜராஜ சோழன் சமாதி ?

எங்கடா அந்த
ராஜேந்திர சோழன் சமாதி ?

எங்கடா போனது என்
சூர்யவர்மன் சிலை?

எங்கடா அந்த
குலோத்துங்கன் நினைவிடம்?

எங்கடா போனது அந்த
பாண்டிய மன்னனின்
நினைவு மண்டபம்.?

எங்கடா அந்த
கரிகால சோழனின் சிலை?

எங்கடா இருக்கு என்
வேலுநாச்சியார் சமாதி ?

எங்கதான்டா இருக்கு
சேரன் செங்குட்டுவனின் சமாதி ?

எங்கடா அந்த அழகுமுத்தோட
நினைவு மண்டபம்.?

எங்கு பார்த்தாலும்

அண்ணா அறிவாலயம்
அண்ணாநகர்,
அண்ணா சாலை
அண்ணா சிலை

பெரியார் மண்டபம்
பெரியார் பேருந்து நிலையம்
பெரியார் சாலை
பெரியார் சிலை

எம்ஜிஆர் மணிமண்டபம்
எம்ஜிஆர் பல்கலைகலகம்
எம்ஜிஆர் பேருந்து நிலையம்
எம்ஜிஆர் நகர்
எம்ஜிஆர் நூலகம்
எம்ஜிஆர் சாலை
எம்ஜிஆர் சிலை

அடுத்தால அம்மா, சின்னம்மா,கட்டுமரம்
இப்படி சொல்லியே
நாசமா போங்க..

உலக சாம்ராஜ்யங்களை
வென்றுகாட்டி நம் தேசத்திற்கு
வெள்ளையனைத் தேடி
வரவழைத்த நம்
முன்னோர்களுக்கு சரியான
சிலைகளுமில்லை,
நினைவு கட்டிடங்களும் இல்லை.

அவர்களின் வரலாறும்
வகுப்பறைப் பாடத்திட்டத்தில்
ஒழுங்காக இல்லை

இடையில் வந்த அத்துனை
கழிசடைகளின் வரலாறும்
பாடத்திட்டத்தில்
ஓங்கி ஒலிக்கிறது.

கரிகாலன் கட்டியக் கல்லணை
இன்றுவரை சுற்றுலாத் தலமாக
மாற்றப்படவில்லை.

மாபெரும் கடற்படையை கட்டமைத்து
உலகின் பல நாடுகளை வென்று
மாபெரும் சோழப் பேரரசை நிறுவிய
ராஜேந்திர சோழனை பற்றி
இங்கே கற்பிக்கப்படவில்லை!

ஒவ்வொரு தமிழனும் தினமும்
கோவிலுக்கு செல்கிறான்
அந்தக் கோவிலைக் கட்டியவன்
யாரென்று கூடத் தெரியாமல்

அந்தக் கோவிலைக் கட்டிய
மாமன்னன் தன் பெயரை அதில் பதிவிடாமல்
இருந்தாலும் கூட
அப்பேற்பட்ட அவனது
நடுநிலைத்தன்மையைப்
பாராட்டி நீ அல்லவா
அவனது பெயரை
உலகம் போற்றிட
செய்திருக்க வேண்டும்.?

ஒன்றுமே செய்யாமல்
இருந்துவிட்டாயே
நன்றி கெட்டவனே.

பசுவுக்காக தன் மகனையே
கொன்ற சோழனின்
கல்லறையை பாரடா..

கஜினி முகமதுவை
பதினேழு முறை
ஓடவிட்டு விரட்டிய
நம் சோழனின்
கல்லறையை பாரடா..

தான் கட்டியக் கோவிலில்
தன் பெயரை எழுதாமல்
அதில் வேலை செய்த
சிற்பக்கலைஞர்களின்
பெயரை எழுதி வைத்த
நம் ராஜ ராஜ சோழனின்
கல்லறையை பாரடா..

தெற்காசியாவை ஆண்ட
ஒரு மாமன்னனின்
கல்லறையை நீ வைத்திருக்கும்
கோலத்தைப் பாரடா
மானங்கெட்டத் திராவிடனே.

அப்படி என்னாடா இந்த
இடையில் வந்தவன்
உனக்கு செய்துவிட்டான்?

இடையில் வந்த ரெண்டு
நல்ல மனுஷன் கக்கனும்,
காமராஜரும்

கக்கன் யாரென்று
யாருக்குமே தெரியாது.
காமராஜரை சாதிசங்க
தலைவராய் மாற்றி
வைத்துவிட்டாய்.

மாகராஷ்ட்ராவில் எத்தனையோ
தலைவர்கள் ஆண்டாலும்
இன்றும், முதல் மரியாதை
சத்திரபதி சிவாஜிக்குத்தான்.

அந்த மான உணர்வு
உனக்கு ஏனடா
இல்லாமல் போனது
மானங்கெட்டத் திராவிடனே

நலமாக வாழ

உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*
தயவு செய்து
*வேர்க்கடலை,*
*பேரீச்சம்பழம்* தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!
*கீரை* வாரம் *3*முறை பருப்புக்கூட்டாகவும்,
*ராகியை*
*சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம்* இருமுறை கொடுக்கவும்!
*ஆப்பிள்,ஆரஞ்சை* விட *பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள்* அதிகம்!
தினமும் சாப்பிடக்கொடுங்கள்!
உங்கள் *மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???*
தயவு செய்து *மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும்* வாங்கிக்கொடுக்கவும்!
தினமும் *5பேரிச்சம்பழம்* குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!
*கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட* வலியுறுத்துங்கள்!
உங்கள் *கணவர்* மீது அதிக அக்கறை கொண்ட *மனைவியா நீங்கள்???*
🚪தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்கள்!*
🍅🥕🥒🍆🌰🥔 *ஃப்ரஷ்ஷான காய்கறிகளை,இறைச்சியை சமைக்கவும்!*
🥃 *சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர்* குடிக்கக்கொடுக்கவும்!
*நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை எப்பொழுது கைவிட்டோமோ!* அன்றே *நாம் நோய்யின் பிடியில் சிக்கிக்* கொண்டோம். *இழந்த ஆரோக்கியத்தை* முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் *50%* ஆரோக்கியத்தை மீட்டெடுக்க *நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை* நாம் நம் நடைமுறை வாழ்
கையில் பயன்படுத்துவன் மூலம் *சாத்தியமாகும்.*
*இன்றே!மீட்டெடுப்போம்! *வாருங்கள்!*

சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???

சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம்
என்பதில்தான் நல்ல உடல் நலத்துக்கான சூட்சமம் இருக்கிறதாம்.

தமிழ் நாட்டில் அதிக அளவில் சர்க்கரை நோய் இருப்பதற்கு காரணம் தினமும் அரிசி சாதம் சாப்பிடுவது என்று பலரும் சொல்கிறார்கள். அது தவறு.

அதை எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம்.

பலரும் இன்று குக்கரில் வேகவைத்த சாதம்
சாப்பிடுகிறார்கள்.
கஞ்சியை வடிக்காமல்
சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது.

சாதம் வடித்த கஞ்சி சூடாக
இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை அகலும்.

அதுவே கஞ்சி ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும்.

சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப்பருகினால்
நீர்க்கடுப்பை நீக்கும்.

கொதிக்கக்கொதிக்க சோறு
சாப்பிடக்கூடாது.

மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும்.

அதே நேரம் சில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டால் கீல்
வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.

பழையமுது சாப்பிட்டுத்தான் நம் முன்னோர் நல்லதெம்புடனும்
ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தார்கள்.

முதல் நாள் தண்ணீர் சாதத்தில் ஊற்றி, மறு நாள் காலையில் பழைய சோற்றை
சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள்
எதுவும் பாதிக்காமல் பாதுகாக்கிறது.

பழைய சோற்றில் தயிர் ஊற்றி
சாப்பிடக்கூடாது. மோரைக்கடைந்து
ஊற்றி சாப்பிட வேண்டும்.

சோறு வெதுவெதுப்பாக இருக்கையில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால்
தண்ணீர்த்தாகம் ஏற்படுவதும் பித்தம் உண்டாவதும் நீங்கும்.

பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச்சாப்பிட வாதம், பித்தம் நீங்கும்.

சிலர் சாம்பார், ரசம்,
வற்றல்குழம்பு என்று சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு மோர் போட்டு சாப்பிடாமல்
எழுந்து விடுவார்கள். இது உடம்புக்கு மிகவும் கெடுதல்.

மோர் சாதம் செரிமானக் கோளாறுகளை நீக்கி, வாதம், பித்ததை தணிக்கிறது.

மாதாந்திர பிரச்சினை உள்ள
பெண்களுக்கு சிவப்பரிசி சாதம் மிகவும் நல்லது.

சம்பா சோறு வயிற்றுப்பொருமலுக்கு மிகவும் நல்லது.

வாழையிலையில் சாப்பிடுவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து
நன்மை செய்கிறது.

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.

2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம்.
மலம் கழிக்க வேண்டும்.
கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும்
6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள்.
ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.

4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும்,
சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும்.
வந்தால் கட்டுக்குள் இருக்கும்.

5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்
தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள்.
கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.

உணவை நன்றாக மென்று,
பொறுமையாக உண்ணுங்கள்.

6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது.
அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்;
புற்றுநோயை உருவாக்கும்.

7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம்,
வாழ்நாளைக் குறைக்கும்.
குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.

8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம்.
மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள்.
மது, புகை கூடவே கூடாது.

9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு
சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.

உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு
அடுத்த திட உணவு கூடாது.

10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.

11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.

12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி,
இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை
கட்டாயம் உறங்க வேண்டும். இப்படிக்கு உங்கள் அன்பு நண்பன்.
"வாழ்க நலமுடன்"...

Sunday, 24 June 2018

தமிழர்கள் இந்துக்களே

சகோ, தமிழர்கள் இந்துக்கள் கிடையாது. பார்பணர்கள் வந்தேறிகள். இந்து மதமே பார்பணர்களால் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று.
----------------------
சரிடா, ஒரு 100 வருசம் முன்னாடி கூட ஆங்கிலேய ஆட்சில பாரதியார் வாஞ்சிநாதன் போன்ற பல பார்பணர்கள் இருந்தாங்களே. தமிழர்கள் இந்து கடவுள்கள தான டா வழிபட்டாங்க.
----------------------
நான் சொல்வது அதுக்கும் முன்னாடி சகோ.
----------------------
500 வருசம் முன்னாடி கூட நாயக்கர்கள் ஆட்சில ஐயப்ப தீக்ஷிதர் போன்ற பல பார்பணர்கள் இருந்தாங்களே, தமிழர்கள் இந்து கடவுள்கள தான டா வழிபட்டாங்க..
----------------------
நான் சொல்வது அதுக்கும் முன்னாடி சகோ..
----------------------
1000 வருசம் முன்னாடி கூட ராஜராஜ சோழன் தஞ்சாவூர் கோவில தான கட்டினார், அப்ப வாழ்ந்த ராமானுஜர் கூட பார்பணர் தான். தமிழர்கள் இந்து கடவுள்கள தான டா வழிபட்டாங்க..
----------------------
நான் சொல்வது அதுக்கும் முன்னாடி சகோ..
----------------------
1500 வருசம் முன்னாடி கூட நாயன்மார்களும் ஆழ்வார்களும் தேவார திருவாசகம் தான பாடினாங்க. அப்பர் சுந்தரர் னு பல பார்பணர்கள் இருந்தாங்களே டா.. தமிழர்கள் இந்து கடவுள்கள தான டா வழிபட்டாங்க..
----------------------
நான் சொல்வது அதுக்கும் முன்னாடி சகோ..
----------------------
2000 வருசம் முன்னாடி வாழ்ந்த திருவள்ளுவர் கூட அந்தணர் பற்றி பல திருக்குறளில் இந்து கடவுள்களை பற்றி பல குறளில் கூறி இருக்காருடா எப்போதான்டா திணிச்சாங்க
----------------------
நான் சொல்வது அதுக்கும் முன்னாடி சகோ..
----------------------
5000 வருசம் முன்னாடி வாழ்ந்த தொல்காப்பியர் கூட குறிச்சிக்கு முருகன், முல்லைக்கு திருமால் னு தான பாடினார். தமிழர்கள் இந்து கடவுள்கள தான டா வழிபட்டாங்க
----------------------
நான் சொல்வது அதுக்கும் முன்னாடி சகோ..
----------------------
டேய்!! 10,000 வருசம் முன்னாடி நடந்த முதல் தமிழ்சங்கத்திலயே சிவன், விநாயகர் , முருகன் தான
 டா இருந்தாங்க. அப்ப தலைமை புலவரா இருந்த அகஸ்தியரே பார்பணர் தான்.! தமிழர்கள் இந்து கடவுள்கள தான டா வழிபட்டாங்க..
----------------------
நான் சொல்வது அதுக்கும் முன்னாடி சகோ..
----------------------
யப்பா ராசா, அதுக்கும் முன்னாடி காட்டுவாசிங்க இலை தளைகள கட்டிட்டு காட்டுல வேட்டயாடிட்டு சுத்தினாங்க, எப்ப தான்டா இந்து மதம் திணிக்கபட்டுச்சு..!?
----------------------
இப்ப தான் பாயின்ட புடிச்சிருக்கீங்க சகோ..
10000 வருசம் முன்னாடி மதமே இல்லாம காட்டுல ஹாயா இருந்த காட்டுவாசி தமிழர்கள் இன்று 87 % இந்துக்களா இருக்காங்க. அப்படினா இந்து மதம் திணிக்கப்பட்டிருக்கா இல்லயா..??
----------------------
டேய் டுபாக்கூர் டுமீலனுங்களா , இனி நீங்களாம் தமிழன்னு சொல்லிகிட்டு தமிழர் வரலாறுனு எதையாவது கிருக்கிய நாவல் கதையை பேசுனீங்க செருப்ப கலட்டி வாய்லயே திணிச்சிபுடுவோம்..இத்தோட ஓடி போய்டுங்கடா நீங்க கூஜா தூக்குற பிரிட்டனுக்கே..

பாரத பிரதமர் மோடிஜியின் வெளியுறவு கொள்கை வெற்றி

சீனா பக்கம் சாயும் மாலத்தீவு நாட்டிற்கு சரியான நேரத்தில் ஆப்பு வைத்த மோடி...

காங்கிரஸ் மன்மோகன்சிங் ஆட்சியின் பத்து ஆண்டு கால வெளியுறவுத்துறையின் தோல்வியால் இன்று வரை பிரச்சனையை சந்திக்கும் இந்தியா..... சரி கட்டி கொண்டு இருக்கிறது மோடி அரசாங்கம்........

மாலத்தீவு, வாஜ்பாய் ஆட்சி வரை இந்தியாவின் சொல்படி நடக்கும் இந்திய பெருங்கடல் உள்ள ஒரு குட்டி தீவு நாடு...

இலங்கையை சேர்ந்த பயங்கரவாதிகளால் 1988 ல் ஏற்பட்ட பிரச்சினையின் போது விமானப்படை மற்றும் ராணுவத்தை அனுப்பி மாலத்தீவை காப்பாற்றியது இந்தியா....

அதன் பிறகு இந்தியா தான் அந்த நாட்டிற்கு பாதுகாப்பு அளித்து கொண்டு இருந்தது..... இந்தியாவின் விமானப்படை ஹெலிகாப்டர்கள் அந்த நாட்டிற்கு கொடுக்கப்பட்டது அது மட்டுமல்லாமல் இந்திய விமானப்படை வீரர்களும் அங்கே உள்ளனர்.....

இது மட்டுமல்லாமல் ராணுவ மட்டும் கப்பல் படை உதவிகளும் உண்டு.....

இந்தியா தான் அந்த நாட்டிற்கு எல்லாமே....

ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் எல்லாம் தலைகீழாக மாறியது......

காங்கிரஸ் ஆட்சியில் சீனாவை இந்திய பெருங்கடல் பகுதியில் அனுமதித்தது மட்டுமல்லாமல் மாலத்தீவில் சீனா நுழைந்து முழு ஆதிக்கம் செலுத்துவதை வேடிக்கை பார்த்துக் கொண்டுடிருந்தது......

இந்தியாவில் நடந்த பலவீனமான காங்கிரஸ் ஆட்சியை சரியாக பயன்படுத்திக் கொண்டு மாலத்தீவில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது சீனா...


சீனா வின் ஆதிக்கம் தொடங்கியதும் மாலத்தீவின் போக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது........

மாலத்தீவு கடற்பரப்பில் சீன கடற்படை கப்பல்கள் வர தொடங்கியது......

இந்திய நிறுவனங்கள் முதல் தொழிலாளர்கள் விசா என மறைமுகமாக கட்டுபாடுகளை தொடங்கியது மாலத்தீவு....

சில மாதங்களுக்கு முன்பு மாலத்தீவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உச்சநீதிமன்றம் நீதிபதிகள் எதிர்கட்சி தலைவர்கள் என பல பேரை கைது செய்தார் தற்போதைய மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன்......

இதற்கிடைய இந்தியா கொடுத்த விமானப்படை ஹெலிகாப்டர்களை திருப்பி கொண்டு போக சொல்லியது மாலத்தீவு அரசு..... இந்தியா கொடுக்க வந்த சிறிய ரக விமானப்படை விமானத்தையும் பெற விருப்பம் இல்லாமல் இருந்தது.......

அங்கே இருக்கும் விமானப்படை வீரர்களின் விசா ஜூன் ஜூலை மாதங்களில் முடிவடைகிறது.. அதை நீடிக்கும் எண்ணமும் இல்லாமல் இருந்தது.......

இதற்கு எல்லாம் சீனாவின் ஆதரவு இருக்கிறது என்ற அகம்பாவத்தில் ஆடியது மாலத்தீவு.......

ஜூன் முதல் வாரத்தில் ஐநா பாதுகாப்பு சபை தற்காலிக உறுப்பினர் தேர்தல் நடந்தது.....

15 உறுப்பினர்களை கொண்டது ஐநா பாதுகாப்பு சபை.....

அதில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனா நிரந்தர உறுப்பினர்கள்..... இந்த 5 நாடுகளுக்கு தான் வீட்டோ அதிகாரம் உள்ளது......

மீதி உள்ள 10 தற்காலிக இடங்களுக்கு ஒவ்வொரு வருடமும் 5 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படும்... தற்காலிக உறுப்பினர்களின் ஆயுட்காலம் 2 வருடம்......

5 இடங்களில் ஒன்று ஆப்ரிக்கா, ஒன்று தென் அமெரிக்கா, 2 ஐரோப்பிய யூனியன் மற்ற ஒன்று ஆசிய பசிபிக் பகுதிக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது...

மற்ற இடங்களுக்கு போட்டியின்றி நாடுகள் தேர்வு செய்யப்பட்டது....

ஆசிய பசிபிக் பகுதிக்கு மாலத்தீவு மற்றும் இந்தோனேசியா நாடுகள் போட்டியிட்டது.......

இந்தோனேசியா ஏற்கனவே தற்காலிக உறுப்பினராக இருந்த நாடு... மாலத்தீவு இதுவரை உறுப்பினராக இருந்ததில்லை.....

ஆறு மாதங்களுக்கு முன்பு வரை மாலத்தீவு தான் அந்த தேர்தலில் வெற்றி பெறும் நிலை இருந்தது.. காரணம் இந்தியா வின் ஆதரவு மாலத்தீவுக்கு தான் என்ற நிலை இருந்தது....

ஆனால் மாலத்தீவோ தனக்கு நிரந்தர உறுப்பினரான சீனாவின் ஆதரவு இருக்கும் தைரியத்தில் தனது போக்கை மாற்ற தொடங்கியது...

கொடுத்த ஹெலிகாப்டர்களை திருப்பி கொண்டு போக சொல்லியது.. விசா கட்டுபாடு என பல விதத்தில் பிரச்சினைகளை உருவாக்கியது...

மாலத்தீவின் போக்கை பேச்சுவார்த்தை சரி கட்ட முயற்சித்து இந்தியா....

ஆனால் சீன ஆதரவு நிலைப்பாடு உள்ள மாலத்தீவு அதிபர் சீனா ஆதரவு இருக்கும் தைரியத்தில் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.......

அமைதியாக இருந்தது இந்தியா.......

ஐநா பாதுகாப்பு சபை தேர்தல்க்கு முன்பு இந்தோனேசியா சென்றார் பாரத பிரதமர் நரேந்திரமோடி.........

அங்கே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகயதாகியது. ஆனால் இந்த சுற்றி பயணத்தின் நோக்கமே ஐநா பாதுகாப்பு சபை தேர்தலில் இந்தோனேசியா நாட்டிற்கு ஆதரவு என்பதை உறுதிபடுத்தவே அமைந்தது..

அதற்கு கைமாறாக இந்தோனேசியாவின் சபங் துறைமுகத்தை மேம்படுத்தி இந்திய கடற்படை அதை தளமாக உபயோகிக்க அனுமதி அளித்து ஒப்பந்தம் போடப்பட்டது.

இயற்கையாகவே ஆழம் மிகுந்த கடற்பகுதி என்பதால் நீர்மூழ்கி கப்பல் வரை கொண்டு செல்ல முடியும்......

இந்தியா எங்களுக்கு வாக்களிக்கும் என்று ஐநா பாதுகாப்பு சபை தேர்தலுக்கு முன்பு மாலத்தீவு சொல்லி கொண்டது. ஆனால் இந்திய அரசின் சார்பாகவோ வெளியுறவுத்துறை சார்பாகவோ எந்த அறிக்கையும் வரவில்லை. அமைதியாகவே இருந்தது இந்தியா ....

கடைசியாக தேர்தலில் இந்தோனேசியா 144 வாக்குகளும் மாலத்தீவு 46 வாக்குகளும் பெற்று இந்தோனேசியா அமோக வெற்றி பெற்று பாதுகாப்பு சபை உறுப்பினர் ஆக போகிறது....

எதிர்த்து வாக்களித்தது மட்டுமல்லாமல் மாலத்தீவை அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கவும் செய்தது இந்தியா......

இது மோடி அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கையின் மிக பெரிய வெற்றி ஆகும்..

நிரந்தர உறுப்பினரான சீனாவால் கூட மாலத்தீவை வெற்றி பெற வைக்க இயலவில்லை....

தோல்விக்கு பிறகு இப்போது மாலத்தீவு தானாக இறங்கி வந்து விமானப்படையினர் ஹெலிகாப்டர்கள் விமானங்கள் விசா போன்ற பிரச்சனைகள் பேசி தீர்ப்போம் என்று கூற தொடங்கி விட்டது....

இடையில் பத்து வருடம் ஆண்ட காங்கிரஸ் உள்நாட்டில் மட்டும் அல்ல நமது வெளியுறவுத்துறை கொள்கைகளிலும் குட்டைய குழப்பி வைத்து விட்டு சென்றுள்ளது......

தொடரட்டும் மோடியின் வெளியுறவுத்துறை கொள்கை வெற்றிகள்...

தேசம்காக்க இணைவீர் பாஜக

கர்வம் கொள்ளுங்கள் B.J.P தொண்டர்களே

எந்த ஒரு கட்சிக்கும் இல்லாத தனி சிறப்பு B.J.Pக்கு மட்டுமே உண்டு

கட்சி வாகனங்களில் சில வரிகள் :

அ.தி.மு.க : அண்ணா,எம்.ஜி.ஆர்., அம்மா .

தி.மு.க: கலைஞர், அண்ணா.

பி.ஜே பி; தேசமே தெய்வம், பாரத்மாதா கி ஜெய், தேசம் தெய்வம் தர்மம் காக்க.

இங்கு மட்டுமே.:
தலைவர்களும் தேசத்தின் தொண்டர்கள்

எவனுக்கும் அடிமை இல்லை

யார் காலிலும் விழத்தேவையில்லை

தலைவர்களுக்காக கட்சி கிடையாது  நாட்டுக்காக மட்டுமே

அரசியல்வாதி வயிற்றில் பிறக்க தேவையில்லை தேசபக்தியும் உண்மையும் உழைப்பும்  திறமையும் இருந்தால் நீங்களும் பிரதமர் ஆகாலம்.

பணத்துக்கும் பதவிக்கும் கட்சியில் இனைவது கிடையாது

குவாட்ருக்கும், பிரியாணிக்கும் சேரூம் கூட்டம் கிடையாது.

நெஞ்சம் நிமிர்த்தி சொல்லுங்கள் நாங்கள் B.J.P என்று.......

தன்மானம் சுயமரியாதையுடன் வாழ்ந்திட இன்றே இனைவீர் B.J.P.p

Friday, 22 June 2018

எய்ம்ஸ் மருத்தவமனைக்கு இப்படி தான் அடுத்த போராட்டமா?

 தமிழக நக்சலெட்கள் இப்படி தான் அடுத்த போராட்டமா?

எய்ம்ஸ் மருத்துவமனை மிக பெரிய சதி...
.
1) ஆம் இது அமைய உள்ள இடம் முப்போகம் விளையும் விவசாய நிலம் அதை அழிக்கிறார்கள்...
2) குறைந்த மிண்கடத்தி (Transformer) கோபுரங்களை நிறுவ உள்ளார்கள் ...இது உள்ளூர் மக்களுக்கு மிண் இனைப்பை கிடைக்காமல் செய்யலாம்...
3)அம்பானி & அதானிக்கு சொந்தமான கம்பெனிகளில் பணி புரிபவர்கள் அதிகம் அதன்காகவே இதை தோப்பூரில் நிறுவி உள்ளனர்..
4) மிண் தடை ஏற்பட்டால் சமாளிக்க 5 ஜெனரேட்டர்களை நிறுவ உள்ளனர் அதில் வரும் நச்சு புகை மதுரை மல்லி பூ விளைச்சல் பாதிக்கும்...
5) தினமும் 5 முறை மருத்துவமனையை பினாயில் ஊற்றி துடைப்பார்கள் அந்த பினாயில் வாடை சுற்று சூழலை பாதிப்பதோடு மலட்டுதண்மை, கேன்சர் நோயையும் கொடுக்க கூடியது...
6) தினமும் 1000 நோயாளிகள் வருவார்கள் ஒருவரை விட்டு ஒருவருக்கு நோய் எளிதில் பரவும் அவர்கள் வெளியே சென்றால் அப்பாவி மக்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு தமிழகமே நோய் மாநிலமாக மாறும் அபாயம் உள்ளது...
7)தினமும் பல பேருக்கு ஊசி போட வேண்டிய தேவை இருக்கும் அந்த ஊசி போடும் முள் (Needle) சிட்டு குருவியின் எழும்புகளால் தயாரிக்க படுகிறது ஆகையால் நாளை சிட்டுகுருவி இனமே அழியலாம்...
8)தினமும் பல ஆயிரம் பேருக்கு மருந்துகள் தரவேண்டும் இதற்காக மாட்டு சானங்களை சேகரிப்பதால் நாட்டு மாடு இனமே அழிந்து போகும்...
9) தினசரி மருத்துவமனையின் கழிவறைக்கு பல லட்சம் பேர் பயன்படுத்த தண்ணீருக்காக வைகை ஆற்றையும் தாமிரபரணி ஆற்றையும் உறிந்து விவசாயத்துக்கு தண்ணீர் இன்றி விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை வரும்...
10)முக்கியமா அவ்வளவு பெரிய மருத்துவமனை கட்ட மணலும் கற்களும் தேவைபடும்.. ஆகையால் காவிரியில் மணல் இல்லாமல் சுறண்டுவதோடு நமது மேற்கு தொடர்சி மலைகளை முழுவதுமாக உடைத்து கற்களாக மாற்றுவர் (மீதம் உள்ளதை கார்பரேட் காரனுங்க ரியல் எஸ்டேட்டில் விடுவார்கள்)
11) எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எய்ட்ஸ் நோயாளிகள் அதிகமாக வருவார்கள்,  அதனால்தான் அதன் பெயரே எய்ம்ஸ் என கூறுகிறார்கள
அதனால் எய்ட்ஸ் பரவும் அபாயம் உள்ளது, தமிழகத்தை அழிக்க நினைக்கும் மோடியை புரிந்து கொண்டு எய்ம்ஸ்ஸை எதிர்போம்,
இன்னும் நிறைய பார்பனிய & மோடி, RSS  சதிகள் உள்ளன இந்த திட்டத்தில் ஆகையால் தமிழனே வீதிக்குவா...

ஆங் மறந்துட்டேன்..
#தமிழனா_இருந்தா_ஷேரு_பண்ணு 

Thursday, 21 June 2018

இந்தியா இந்து தேசம்

#2021_Breaking_News,

இந்தியா #இந்து  நாடாக அறிவிப்பு.

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் சட்ட மசோதா பாரளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றம்.

புதிய சட்ட திருத்தத்திற்கு  #குடியரசு தலைவர் ஒப்புதல்,,

இது கனவல்ல கண்டிப்பாக நிஜமாகும்,,,,


Wednesday, 20 June 2018

தி.மு.க.,வின் அரசியல் நேர்மை பற்றிய பதிவு



பிரெண்ட்ஸ்...

இன்று காலை சுஜாதா ராம் அவர்களின் ஒரு பதிவை பார்த்தேன். பார்த்தவுடன் ‘குபீர்’ என சிரிப்பு வந்துவிட்டது. அதில், ஸ்டாலின் குறித்து ஒரு பதிவை பதிவு செய்திருந்தார்.  அதாவது ‘அரசியலில் நேர்மையாக இருந்ததால் தி.மு.க.,வை யாருக்கும் பிடிக்கவில்லை’ என ஸ்டாலின் கூறியதாக சொல்லி இருந்தார். சமீபகாலமாக ‘நமக்கு நாமே’ புகழ் ‘சட்டை கிழித்தான்’ மிஸ்டர் சுடாலினின் காமெடிக்கு ஓரு அளவே இல்லாமல் போய்விட்டது. பழமொழி சொல்வதிலிருந்து, சுதந்திர தினம், குடியரசு தினம் தேதி பற்றிய பேச்சுக்கள் உட்பட அனைத்தும் பிதற்றலாகவே இருக்கிறது.

சுஜாதாராமின் இந்த பதிவிற்கு நான் பதில் சொல்லி இருந்தேன். அதாவது தி.மு.க.,வின் நேர்மையைப் பற்றி நான் ஒரு பதிவை பதிவு செய்தால் மக்கள் உங்களை காரி துப்புவார்கள் என சொன்னேன். பலர் எனது இன்பாக்சில் தி.மு.க., நேர்மை குறித்து பதிவு செய்யும்படி கேட்டுக்கொண்டார்கள். தொடர்ந்து அரசியல் பதிவை செய்து போரடித்த  நிலையில் என்னாலும் மற்றவர்களைப் போல் நகைச்சுவையாக பதிவு செய்ய முடியுமா என பர்த்தேன். இதோ எனது பதிவு.

எடப்பாடி அரசு கடந்த சில தினங்களாக சமூகவிரோதிகளை அதிரடியாக கைது செய்து வருகிறது. பலர் கைதுக்கு பயந்து வெளிநாடு மற்றும் வெளி மாநிங்களுக்கு தப்பி  ஓடிவிட்டனர். சிலர் கைதுக்கு பயந்து முன் ஜாமீன், பின் ஜாமீன், சைடு ஜாமீன் எல்லாமம் எடுத்து வருகிறார்கள். ஆரோக்கிய மேரி எனும் வெளிநாட்டு கைக்கூலி கூட  தைரியமாக கைதானார். ஆனால், ‘மண்டியிடாத மானம் கெட்டவரர்கள்’ கைதுக்கு பயந்து தனது கூமுட்டை சகாக்களை சிறுதுகாலம் எதுவும் பேசாமல், போராடாமல் இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிப்பிலிருந்து நகைச்சுவை நடிகர் வடிவேலு விலகிய போது அனைவரும் வருத்தப்பட்டோம். இனி இப்படி ஒரு நகைச்சுவை நடிகர் வருவாரா என்று. கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். வடிவேலை விட இரண்டு சிறந்த நகைச்சுவை மன்னர்களை நமக்கு கொடுத்துள்ளார். முதல் நபர் பப்பு என்கின்ற ராகுல், 2வது நபர் ஸ்டாலின் என்கின்ற சுடாலின். இந்த இருவரில் பப்புவை சுடாலின் முந்திவிட்டார் என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் சுடாலினின் அறிக்கையை படித்தால் மன அழுத்தத்தில்  இருப்பவர்களுக்கு அது நல்ல ‘டானிக்’காக இருக்கிறது.

சரி விஷயத்திற்கு வருகிறேன். தி.மு.க.வின் அரசியல் நேர்மை பற்றி இங்கு சற்றே பதிவு செய்கிறேன். உங்கள் கருத்தை சொல்லவும்.

1. இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அவரை சந்திக்க இல்ஙகை அதிபர் பண்டாரநாயகே வந்தார். அன்றைய தினம் நாளிதழ்களில் இந்திரா, பண்டாரநாயகா இருவரும்  தனிமையில் ஒருமணி நேரம் பேசியதாக செய்தி வந்தது.

இதுகுறித்து தி.மு.க.,வின் நேர்மை தலைவர் கருணாநிதி கூறுகையில், இந்திராவோ கணவணை இழந்தவர், பண்டாரநாயகவோ மனைவியை இழந்தவர். இப்படியிருக்கு  இவருவரும் தனிமையில் என்ன செய்திருப்பார்கள் என்றார்.

2. முதல்வராக அண்ணாதுரை இருந்த போது சட்டசபையில் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ., ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு பதல் அளித்த அண்ணாதுரை ‘நாடாவை அவிழ்த்து பாவாடை தூக்கினால் உள் இருப்பது தெரியவரும்’ என்றார். இதைக் கேட்ட அந்த பெண் எம்.எல்.ஏ., அழுதே விட்டார்.

3. இந்திரா காந்தியிடம் ஒரு மிகப் பெரிய தொகையை பெற்றுக் கொண்டு கட்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தார் கருணாநிதி.

4. மதுரையில் இந்திரா காந்தியை திமுகவினர் கல்வீசி, செருப்பு வீசி தாக்கிய போது அதை சரி என்று பேசியவர் கருணா நிதி. இந்திராகாந்தி நெட்ரியில் வந்த இரத்தத்தை  இது இரத்தமா அல்லது …… என்றார்.

5. பின் அதே இந்திராகாந்தியை வரவேற்று ‘நேரு மகளே வா... நிலையான ஆட்சியைத்தா’ என அந்தர் பல்டி அடித்தார் கருணாநதி.

6. இலங்கையில் ஈழத்தமிழ்ரகளை இலங்கை ராணுவம் சோனியாவுடன் இணைந்து கொத்துக் கொத்தாக கொன்ற போது பதவி விலகாமல் இருந்தது. தவிர இதற்காக மெரினா பீச்சில் ஏர்கூலருடன் இணை, துணையுடன் 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த கருணாநிதியின் நேர்மை.

7. பண்டாரம், பரதேசி என பேசிவிட்டு பின்னர் பா.ஜ.,வுடன் மத்திய அரசியில் இணைந்து பதிவியை அனுபவித்தது.

8. முரசொலி மாறன் இறந்த போது அவரது உடலை பார்க்க அப்போதைய பிரதமர் வாஜ்பாய் வந்தார். பின்னர் அவர் சென்னை ஏர்போர்ட் கூட செல்லாத நிலையில்,       காங்கிரசுடன் கூட்டு என அறிவித்த கருணாநிதியின் நேர்மை...

9. மத்தியில் காங்கிரசும், தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்த போதுதான் ஜல்லிக்கட்டுக்கு தடை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வு போன்றவைகளுக்கு அனுமதி  கொடுக்கப்பட்டது. ஸ்டெர்லெட் ஆலைக்காக 260 ஏக்கர் நிலம் அளித்தது இதற்காக அவர்களிடம் மிகப பெரிய தொகையை லஞ்சமாக பெற்ற நேர்மை.

10. ஆட்சி போனவுடன் இந்த எல்லா திட்டங்களையும் எதிர்த்து போராடுவது, சட்டசபையில் சட்டைய கிழித்துக் கொள்வது. நமக்கு நாமே நாமம் போட்டுக் கொள்வது.

11. சட்டசபையில் பெண் என்றும் பாராமல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சேலையை அவிழ்த்தது... அவரது குடும்பத்தை கேவலமாக விமர்சித்தது...

இப்படியாக அரசியலில் நேர்மையாக இருந்த, இருக்கின்ற தி.மு.க.,வைப் பார்த்து யாருக்குத்தான் பிடிக்காமல் போகும். நீ பேசு சுடலை...

ஆனா ஓன்று மக்களே... சுடாலின் பேச்சை ரசிக்கனுமே தவிர தீவிரமாக ஆராயக்கூடாது... அது நமக்கு நாமே சிரிப்பை அடக்கமுடியாமல் போய்விடும்.


தமிழின விரோதிகள்

மோடி கொண்டு வந்த காவேரி ஆணையத்தை ஏற்க முடியாது - கர்நாடக cm குமாரசாமி .

குமாரசாமிக்கு முட்டுக் கொடுத்தது ஏன் ?

Rahul ட்வீட் எங்கே ?

மோடி தான் செய்ய வேண்டும் என்றவர்கள் இப்போது குமாரசாமி கிட்ட ஏன் கேட்க மறுக்கிறார்கள் ?

Ediyurappa கிட்ட தண்ணீர் கேட்ட ஸ்டாலின் , குமாரசாமி கிட்ட ஏன் கள்ள மௌனம் ? Congress கூட்டணி பிச்சைக்காகவா ?

வாய் கிழிய பேசிய media எங்கே ?

தமிழக congress கும்பல் எங்கே ?

IPL போராட்டம் செய்தவர்கள் எங்கே ?
பாரதிராஜா , களஞ்சியம் , கௌதமன் எங்கே ?

வைகோ , சீமான் ,அமீர் ,கரு palaniappan எங்கே ?

தமிழர் முகமூடி எங்கே ?

ஜவஹருல்லா ,sdpi ,தனியரசு , karunas , tamimun அன்சாரி எல்லாம் எங்கே ?

உள்ளே ஹிந்து மத வன்மம் , வெளியே தமிழர் முகமூடி !
இதுதான் உங்கள் கொள்கை !

மக்கள் புரிந்துக் கொள்ளும் காலம் வரும் !

Tuesday, 19 June 2018

மோ.மு மோ.பி

உலக காலண்டர்களில் கிமு.. கிபி... என்று அடையாள குறியீடு உருவாக்கப்பட்டது போல...
இந்தியாவின் பிரதமர்களில்...
MODI ஆட்சிக்கு முன்பு...???
MODI ஆட்சிக்கு பின்பு.!!!
 என்று இந்திய *கால கல்வெட்டில்* மிக அழுத்தமாய்..
பொறிக்கப்பட்டு பிரகாசிக்க போகிறது..!!!

மோடியின் வெளிநாட்டு பயணங்களை அதிகமாய் கிண்டல் செய்கிற எதிர்க்கட்சிகளுக்கும்...
ஏதிரிக்கட்சியை சார்ந்த நண்பர்களுக்கும்...
சில தகவல்கள்...

பிரதமரின் பயண விவரங்கள் அனைத்தும் வெளிப்படையாகவே பிரதமர் அலுவலகம் ஒவ்வொரு முறையும் வெளியிடுகிறது. எனவே

கொஞ்சம் மிமீஸ் போட்டுவிட்டு விட்டு அதில் என்ன சொல்லபடுகிறது என்றும்.. எத்தனை பேர் படிக்கிறார்கள்!!! அவர் போவதும் வருவதும் ஒருபுறம் இருக்கட்டும் , எதனால் போகிறார்..???
திரும்பி வரும்போது எதை கொண்டு  வருகிறார்.!!!
என்று நமக்கு தெரிந்தால் தானே கொஞ்சமாது அரசு நிர்வாகம் சார்ந்து அறிவு வளரும்.

பிரதமர் பயணம் இருநாட்டு உறவுகள் சார்ந்து இருக்கும் , இல்லை சில நாடுகளின் கூட்டமைப்பில் கலந்து கொள்ள செல்வார்.
இந்த இரண்டும் தான் இருக்கும். அதை state visit , summit என்று பிரதமர் பயணங்கள் காரணம் வெளியிடபடுகிறது. அதை முறையாக பார்க்கவும்.

மிக சிக்கலான விவகாரம் நிறைய உண்டு. என்னால் முடிந்த வரை எளிமையாக கூற முயற்சிக்கிறேன்.
------------------------------------------------
வெளிநாட்டு பயணங்கள் தேவை என்ன?

மோடியின் வெளிநாட்டு பயணங்கள் ஒருபுறம் ஓரமாய் இருக்கட்டும்,
 நீங்கள் தான் பிரதமர் என்று நினைத்து கொள்ளுங்கள் -  உங்களுக்கென்று அந்தந்த துறை சார்ந்த ஆலோசகர்கள்..
இலாக்க மந்திரிகள் அனைவர்க்கும் பொறுப்புகள் இருக்கும் குறுந்தொழில்,
ராணுவம் ,
நிதி துறை ,
உள்துறை என்று நாட்டின் அனைத்து விவகாரங்களையும் தனி தனியே மந்திரிகள் அமர்த்தி ஆட்சி நடக்கிறது. இப்போ உங்கள் முக்கிய பணி என்ன என்றால் நாட்டின் உறவுகளை மேம்படுத்துவது -
 அது எப்படி நடக்கிறது?

-Nuclear Suppliers Group (NSG) என்று கூறப்படும் அமைப்பில் இந்தியா இடம்பெறவில்லை. ஆனால் நம்மிடம் அதற்கான Nuclear technology இருக்கு. அதாவது எப்படி புல்லட் ரயில் தொழில்நுட்பம் ஜப்பானிடம் உள்ளதோ,
 அதே போல நம்மிடமும் பல தொழில்நுட்பங்கள் உண்டு. அதனை மற்ற நாடுகளுக்கு சேவையாக வழங்கினால் சில லட்சம் கோடி வருமானமும் , அந்த நாடுகளுடன் வலுவான நட்புறவும் ஏற்படும்.

NSG உறுப்பினர் இல்லாததால் நம்மால் Nuclear சார்த்த தொழில் நுட்பத்தை உலகநாடுகள் வாங்க, விற்க முடிவது இல்லை.
எனவே அதில் உறுப்பினர் ஆக இருக்கும் தடைகள் என்ன அதை எப்படி தீர்ப்பது? இது போல் தடைகள் உடைக்க வேண்டும்.

-உலகத்தில் சொந்தமாக GPS (global positioning system) வைத்துள்ள 6 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. விசேஷம் என்னவென்றால் இந்தியாவின் இஸ்ரோ மூலம் நாம் அனுப்பும் செலவு மிக மிக குறைவு. எனவே உலக நாடுகள் GPS (இராணுவ தேவை , வானிலை ஆய்வு என்று பல காரணங்களால்) சேவைக்கு கொடுக்க முடியும்.

Automatic Weather Station (AWS), Agro-meteorological (AGROMET) என்று சில நுறு தொழில் நுட்பங்கள் நம்மிடம் உண்டு. இந்த தொழில் நுட்பங்கள் கொண்டு கடல் ஆய்வுகள் செய்யலாம்.

 மண்ணுக்குள் கிடக்கும் நிலகரி , இரும்பு போன்ற தனிமங்கள் சார்ந்து ஆய்வுகள் நடத்த என்று பல தொழில் நுட்பங்கள் இந்தியாவிடம் இன்று உண்டு.

இந்த அளவு குறைந்த செலவில் நாம் செயற்கைகோள்கள் அனுப்ப முடியும் , குறைந்த செலவில் நம்மிடம் தொழில் நுட்பங்கள் உண்டு ஆனால் பாருங்க ஸ்ரீலங்கா Colombo Port City project சீனாவிடம் சென்று விட்டது. இந்திய நிறுவனங்கள் ஏன் அதை எடுத்து செய்யவில்லை?

 அதன் மதிப்பு 25,000கோடி. இது போல பெரிய projects எல்லா நாடுகளிலும் தேவை படும். அதை கைபற்றுவது மிக மிக அவசியம். அதனால் பெரிய அளவில் நமக்கு நிரந்தர வருமானம் உண்டு. ஆனால் மோடி அரசு அதை எடுக்கவில்லை எடுத்தால் "இலங்கை மீனவர்களை கொல்லுது - இவனுக அவனுக்கு 25,000கோடியில் துறைமுகம் கட்டி தராணுக" என்று கிளப்பை விடுவானுக.,

ஆனால் வியட்நாமில் எண்ணெய் எடுத்து கொடுக்கும் பணியை இந்தியாவின் ONGC கைபற்றியது.,!!!

-BPCL, NTPC, GAIL,ECIL என்று அரசு நிறுவனங்கள் அனைத்திலும் பல தொழில் நுட்பங்கள் உண்டு. அதனை மற்ற நாடுகளுக்கு கொடுத்து சேவை தருவதன் மூலம் நமக்கு லாபம் அவர்களுக்கு நல்ல பயன் கிடைக்கும்.
அத்துடன் இருநாடுகளும் நல்ல நட்புறவை உருவாக்க முடியும்.

*இது தான் மிக மிக முக்கியம்*  மற்ற நாடுகளுடன் உறவை மேம்படுத்த. நமக்கு பொருளாதார பலம் கிடைக்கும்.

50லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை நாம் ஏற்றுமதி செய்து கிடைக்கும் வருமானமும் - irso வின் GSAT மூலம்  3,500-4,000 kg எடையுள்ள ஒரு செயற்கைகோளை மற்ற நாட்டுக்கு வானில் அனுப்பி கிடைக்கும் லாபமும் ஒன்று. அதுவும் வருடம் வருடம் சந்தாவேறு கிடைக்கும்.

எனவே அறிவு ஏற்றுமதி ஆவது மிக மிக முக்கியம் எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும். இது புரிகிறதா????

இந்தியாவில் இருந்து அறிவாளிகளை மற்ற நாடுகள் கொண்டு செல்கிறார்கள் , நமக்கு இது போல பல projects கிடைத்தால் தானே நம் நாட்டிலேயே புத்திசாலிகளுக்கு வாய்ப்பு உருவாக்க முடியும் அதனை கொண்டு நாடும் நன்மை அடையும்.

எனவே
 "இந்த இந்த நாடுகளுடன் இந்த இவ்வளவு, வர்த்தக ஒப்பந்தங்கள் ஆகவேண்டும், இந்த நாடுகளுடன் இப்படியான சேவையை நாம் பெறவேண்டும் கொடுக்கவேண்டும் என்று ஆயிரம் விவகாரம் ஒவ்வொரு நாட்டுக்கும் தனி தனியே இருக்கும்.

 பங்களாதேஷ் , பிரேசில் , தென்அமெரிக்க என்று எல்லா நாடுகளுடனும் என்ன என்ன செய்ய வேண்டும் என்று ஆய்வு செய்து அனுப்ப பல துறைகள் தொடர்புடன் நாம் நாட்டின் தூதரகம் எல்லா நாடுகளிலும் இயங்குகிறது. அதை எல்லாம் உங்களிடம் கூறி இவைகளை முடிக்க வேண்டும் என்று கேட்க தான் முடியும்.
அதை சாமர்த்தியமாக முடிக்கும் புத்திசாலி தனம் முழுக்க உங்களுடைய தனிபட்ட குழு உடையது.

இது பொருளாதார விவகாரம். .

இது தவிர ஆப்கன் , வியட்னாம் , பிலிப்பைன்ஸ் , ஜப்பான் நாடுகளுடன் சேர்ந்து இராணுவ ஒப்ந்தங்கள் மேற்கொள்வது. இதனல் மூலம் பொது பிரச்சனையை எப்படி இருநாடுகளும் தீர்ப்பது. எடுத்துக்காட்டுக்கு நமக்கு காஷ்மீர் விவகாரத்தில் மற்ற நாடுகள் உதவி தேவை எப்படியோ - அது போல தென் சீன கடல் பகுதியில் சீனாவின் அடாவடித்தனத்தை எதிர்கொள்ள ஜப்பானுக்கும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இந்தியாவின் உதவி தேவை.

ஆகா ராணுவம் , பொருளாதரம் சார்ந்து இருநாடுகளுடன் உறவு எப்படி வைத்துகொள்வது, அதில் இருக்கும் சிக்கல்களை எப்படி பேசி தெளிவு பெறுவது என்று  வருடம் இருமுறியாது சென்று வருவது கட்டாயம் தேவை.
-------------------------------------------------
அடுத்து;

BRICS, East Asia Summit, G20 Summit, SAARC Summit, G4, ஐநா சபை என்று நாடுகளில் கூட்டமை உருவாக்கியுள்ள அமைப்புகள் கூட்டும் சந்திப்புகளுக்கு சென்று பங்கேற்க வேண்டும்.

G20என்பது உலகத்தில் நான்கில் மூன்று பங்கு resource பொருளாதர பலம் கொண்ட நாடுகள் கூட்டமைப்பு. இந்த நாடுகள் சேர்ந்து தங்களுக்குள் எப்படியான வர்த்த பிரச்சனைகளை சரி செய்வது , தெளிவான யாருக்கும் பாரபட்சம் இல்லாமல் வர்த்தம் நடக்க என்ன வழிமுறைகளை நாடுகள் பின்தொடரலாம் ,
மக்கள் இடபெயர்ச்சிக்கு  வாழ்க்கைக்கு தேவையான ஏற்பாடுகளை நாடுகள் எப்படி அணுகவேண்டும் , மற்ற நாடுகளில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு , தீவிரவாத பிரச்சனை , உலக வெப்பமயமாதல் போன்ற பூமி சந்திக்கும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்று தங்களுக்குள் ஒரு பொதுவான தீர்மானம் வந்தாக வேண்டும்.

இல்லை எவன் எக்கேடு கெட்ட எனகென்ன என்று நாடுகள் செயல்பட்டால் நாடுகளிடையே துரோகங்கள் உருவாகும் ,
அது பிரச்சனைகளை பெரிதாகி இன்னொரு
 உலக போருக்கு தான் வழி செய்யும். எனவே நாடுகளிடையே கட்டாயம் ஒரு வெளிபடைதன்மை , பொது செயல்பாடு , ஒற்றுமை தேவை காரணமாக summit வருடம் வருடம் நடக்கும்.

பலன் நிறைய உண்டு :-
          ஒரு எடுத்துக்காட்டுக்கு ஒரு புதுவிதமான பாக்டீரியா நோய் பரவலால் பிரேசில் குழந்தைகள் பாதிக்கப்பட அதற்கான தொழில் நுட்பம் பிரிட்டனிடம் இருந்தால் அதை இது தான் சந்தர்ப்பம் என்று அதிக விலைக்கு விற்க கூடாது.

மனித குலம் காப்பாற்ற தான் அறிவியல் ஆய்வுகள் நடக்கின்றன , அதில் ஆதாயம் தேடாமல் கொடுத்து உதவ முன்வரவேண்டும் , மற்ற நாடுகள் அதனை பெற்று கொடுக்க தேவையான நிதி உதவிகள் கொடுத்து உதவ வேண்டும். இப்படி தான் மக்களை காப்பாற்ற முடியும். அது தான் ஆரோக்கியமான உலகத்தை தரும்.

இது தவிர இந்திய மக்கள் மற்ற நாடுகளில் உள்ளனர் அவர்களுக்கு என்ன பிரச்சனைகள் உள்ளன அதை எப்படி அந்த அந்த நாடுகள் தீர்வு கொடுக்கிறார்கள். நமது நாட்டு மக்களுக்கு அங்கே நீதி கிடைகிறதா , அவர்கள் ஆபத்து என்றால் இந்தியா எந்தவிதம் உதவ வேண்டும். என்று ஆயிரம் ஆயிரம் தேவைகள் உண்டு உலக நாடுகளுடன் ஒரு நாடு உறவை மேம்படுத்த.
--------------------------------------------------
சும்மா மிமீஸ் வச்சு பேசுவதெல்லாம் முட்டாள்தனம். இந்த மிமீஸ் என்பது என்ன???

வெறும் populism. வேறு என்ன இதில் இருக்கு?

இந்த சீமான் போன்றவர்கள் பாருங்க எல்லாரையும் கேலி கிண்டல் செய்வர் அது ஏன்???
populist movement. அதாவது மக்களுக்கு மோலோட்டமாக உணர்வை தூண்டி ஆழ்ந்த எந்த சிந்தனையும் இல்லாத பேச்சுகள். முழுக்க உணர்வை தூண்டுவது மட்டுமே எளிமையான வேலை.

அது தான் மக்களுக்கும் புரியும். நம்ம மக்களுக்கு GSLV தொழில் நுட்பம் அதன்  பயன்களா புரியும்.
 நடிகர் சிவகுமார் எல்லாம் இஸ்ரோவை விமர்சிக்க இந்த populist intensity தானே காரணம்.?

"அங்கே ராக்கெட் போகுது , என் விவசாயி வயிறு எரியுது" என்று பேசுவது. ஹிந்தி காரன் நல்லா இருக்கான் தமிழ் காரணம் நாசம் ஆனான் என்று பேசுவது எல்லாம்  populism. அதில் எந்த அர்த்தமும் கிடையாது.

தமிழ் நாட்டுடைய பொருளாதரம் , கல்வி வளர்ச்சி , வேலை வாய்ப்பு சார்ந்து என்று எந்த புள்ளிவிவரம் எடுக்கவும் அதை கொண்டு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுங்கள்,
நாம் நல்ல நிலையில் தான் உள்ளோம் என்று தெரியும். ஆனாலும் நாசமா போச்சு என்று பரப்பி விடுவது தான எளிமையான வழி.

கம்யூனிஸ்ட்கள் இவ்வளவு நாளாக வாய்கிழிய பேசுகிறார்களே ..
இந்தியாவில் வேலைவாய்ப்பில் பின்தங்கிய மாநிலங்களில் முதல் இரண்டு இடத்தில் இருப்பது கேரளா , திரிபுரா தானே. இது உண்மை இல்லையா. கேரளாவில் 1000க்கு 125பேர் , கம்யூனிஸ்ட் திரிபுரா மாநிலத்தில் 1000க்கு 197பேருக்கு வேலை கிடையாது. ஆனால் குஜராத் மாநிலத்தில் 1000க்கு 9 பெருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு இல்லை.
இதையெலாம் யார் பேசுகிறார்கள்?

எங்கே மிமீஸ் போடா சொல்லுங்க. மாட்டாங்க.? தனியார் நிறுவனங்கள் தான் இந்தியாவில் 99% வேலைவாய்ப்பை கொடுப்பது ஆனால் கார்ப்பரேட் எதிப்பு என்று ஒரு கிறுக்குத்தனம் பேசுவது இந்த கம்யூனிஸ்ட். அதனால் கேரளா , திரிபுர எவனும் போவது இல்லை. இப்போ தமிழ் நாட்டில் நக்சல் நடமாட்டம் அதிகம் ஆகிவிட்டது கார்ப்பரேட் எதிப்பு என்று jio சிம் போட்டு பேசுறாங்க. இவர்களை எல்லாம் என்ன செய்தால்தான் திருத்த முடியும்.

மோடி அல்ல நீங்கள் பிரதமராக வந்தாலும் வெளிநாட்டு பயணங்கள் கட்டாயம் செல்லவே வேண்டும்.
---------------------------------------------------------------------
இறுதியாக :

"4 நாள் பயணமாக மோடி சென்ற ஜீன் 24 இந்தியாவில் இருந்து கிளம்பினார் - போர்சுகல் சென்று சேர்ந்தார் அங்கே இருநாட்டு உறவுகள் பேசி முடித்த அன்று இரவு அமெரிக்க சென்றார்
அங்கிருந்து 3ஆம் நாள் இரவு கிழம்பி அம்ஸ்ரடாம் சென்றார் - அடுத்து நெதர்லாந்து மீண்டும் இந்தியா வந்து சேர்ந்த அந்த மொத்த பயணத்தை எடுத்து எங்கே மோடி தங்கினார் என்று கூற முடியுமா
இந்த கேடுகெட்ட கூட்டத்தால்.

மொத்த பயணத்தில் அவர் விமானத்தில் இருந்தது மட்டும் 33மணிநேரம்.
 2நாள் தூக்கமும் விமானத்தில் தான். இது போல இந்திய வரலாற்றில் வேகமான நேரத்தை வீணடிக்காத ஒரு பிரதமரை யாராவது காட்டுங்களேன்..???

இவரை கேலி பேறவங்களுக்கு இதயமே கிடையாதா?
 அந்த அளவுக்கு மோடி மீது வெறுப்பு ????
மோடி என்றால் ஏதாவது கெட்டது பரப்பி விடனும்.
 அது தானே வேலை
 மதம் மாற்றும் கூட்டம் , பெரியார் பக்தர்கள் , சீனாவின் அடிமை கம்யூனிஸ்ட் கூட்டத்துக்கு , பிரிவினை பேசித்திரியும் நக்சல் மாவோஸ்ட் ஆதரவாளர்களுக்கு. நாடு நாசம் ஆனாலும் பரவாயில்லை மோடியை வீழ்த்த வேண்டும்.

அந்த மனிதர் 13வருடம் முதல்வராக இருந்து ஊர் சுற்றி பார்க்கவில்லை இப்போ ஊர் சுற்றுகிறார்???
இதுலாம் ஒரு விவாதம் என்று நம்புகிறவனை என்ன செய்ய?

அதனால் தான் திமுக எவ்வளவு கொள்ளை அடிச்சாலும் ஆட்சிக்கு வரமுடிகிறது,
ஈவே ராமசாமி வைக்கம் வீரன் பொய் வரலாறு கூறி தமிழகத்தில் ஏமாற்ற முடிகிறது,

எதோ NGOவில் பேசிவிட்டு ஐநா புகழ் திருமுருகன்காந்தி என்று போராளியாக விகடன் ,
தி ஹிந்து பத்திரிகைகள் மூலம் தமிழக மக்களை எளிதாக ஏமாற்ற முடிகிறது.

மிமீஸ் போடுறவன் எல்லாம் உங்களுக்கு அறிவியல் மேதைகள் என்ற உள்ளுக்குள் பூரிப்பு!!.
 ஆனால்
விஞ்ஞானிகள்..
ஆய்வாளர்கள்..
வல்லுநர்கள்...
மாமேதைகள்... நிறைந்த அனுபவமும் திறமையும்..
வழிகாட்டுதல்படி செயல்படும்..
பிரதமருக்கோ..
 பிரதமர் அலுவலகத்தில் இருப்பவர்கள் எல்லோரையும் விடவா..
தமிழகத்தில்
இந்த மிமீஸ் உருவாக்குரவங்களுக்கு அதிகமா அறிவு இருக்கிறது ???

இதை நான் என்னவென்று சொல்ல...................
 இதற்கு நீங்கள் என்ன சொல்வீர்?
புதியதலைமுறை முதல் நக்கீரன், ஆனந்த விகடன் வரையில் இருக்கிற பத்திரிக்களை பார்த்து நான் கேட்கிறேன்.????

1.)பால் உற்பத்தியில் 2013ல் மன்மோகன் அரசு விட்டுச் செல்லும் போது ஒரு நாளைக்கு 307 gm/day என்ற அளவில் இருந்தது கடந்த 3.5 வருட மதிப்பிடின் படி இது ஒருநாளைக்கு 351 gm/day. அதாவது 24% அளவிற்கு வளர்ச்சியை சாதித்துக் காட்டியுள்ளார், மோடி. இதன் மூலம் 132 Milion Tonnes என்று இருந்த மொத்த ஆண்டு உற்பத்தி இன்று 166Milion Tonnes என்று கூடியுள்ளது. காரணம் பால் உற்பத்தியிலும் முட்டை உற்பத்தியிலும் மோடி மேற்கொண்ட நலத்திட்டங்கள் மற்றும் சீர்திருத்த வேலைகள். {ஆதாரம் National Dairy Development Board கேட்டு வாங்கிப் பார்க்கவும்}

2)கடந்த 3ஆண்டுகளில் 7.25 கோடி soil health cards விவசாய மண் பரிசோதனை செய்து அதற்குத் தக்க விவசாயம் இயற்கை விவசாய முறை ஊக்குவிக்க - 7.2லட்சம் ஹெக்டர் நிலம் என்று இருந்த அளவை இவர் ஆட்சிக் காலத்தில் 20லட்சம் ஹெக்டேர்அளவிற்கு கூட்டி உள்ளார். (அதே நேரம் அறிவியல் சார்ந்த விசயங்களையும் தேவைக்கு ஏற்ப ஏற்றுக்கொள்ளும் தன்மையும் உண்டு}

3)மகாத்மா காந்தி கிராம வேலைவாய்ப்பில் 100நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் இருந்து சுமார் 87லட்சம் போலி கார்டுகளை நீக்கியுள்ளார். இதன் மூலம் அரசுக்குத் தினமும் 87கோடி இழப்பினை சரி செய்துள்ளார். (வறட்சி பாதித்த மாவட்டங்கள் பகுதிகளில் 150நாள் வேலைத் திட்டமும் கூட்டியுள்ளனர்.) {ஒரு நிர்வாகி என்பவர் புது புதுத் திட்டங்கள் போடுவது அல்ல விஷயம்.
இருக்கும் திட்டத்தில் உள்ள வேட்டைகளை சரி செய்ய வேண்டும். அது தான் நல்ல நிர்வாகிக்கு அழகு. (அவர் அதை சரி செய்தார் ஆனால் மக்கள் 100நாள் வேலை திட்டம் என்று சும்மா பேசிவிட்டு வந்து காசு வாங்குகிறார்களே - அதை தவறு என்று கண்டித்து எந்த டீவி விவாதம் செய்தான்?)

4)World Health Organization கூறுகிறது உலகத்தில் சுமார் 30கோடி மக்கள் தூய்மை இல்லாத காற்றை சுவாசிக்கிறார்கள். இதுவே பெரும் நோய்களுக்கும் சுவாச பிரச்சனைகளுக்கும் கரணம் ஆகிறது. இந்தியாவில் 2016 கிராமப்புற மகளிருக்கு இலவச கேஸ் இணைப்பு கொடுக்கும் திட்டம் தொடங்கி 1வருடத்தில் 1.5 கோடி இணைப்புகள் வழங்க ஆணையிட்டார் மோடி. ஆனால் 2கோடி(2017) இணைப்புகளை வழங்கிச் சாதித்தார். இதன் மூலம் விறகு , மண்ணெண்ணெய் எரித்து சுவாச கோளாறு கொண்ட நிலை மாறியுள்ளது. இதை World Health Organization முன் வந்து பாரட்டயுள்ளது.

5)நாட்டின் ஒட்டுமொத்த உணவு உற்பத்தி 2016-17 ஆம் ஆண்டு தகவல்படி 27.338 கோடி டன். இது மன்மோகன் விட்டுச் செல்லும் போது 25கோடி டன் தான். {நாடு சோமாலியா ஆகும் என்று எவனாது சொன்னா பிடிச்சு நாளு அப்பு அப்புங்க. சும்மா whatsapp facebook என்று வரும் எந்தச் செய்தியையும் நம்பாமல் முறையாக அறிக்கைகளைக் கொஞ்சம் தேடி படிங்க.} அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி கேட்பது தவறு என்பது இதன் மூலம் புரியும். விவசாயம் பொய்த்து போகும் பொது என்ன அரசு உதவியது???

6)ஓய்வூதியம் ஆரம்பித்து கேஸ் மானியம் வரை அனைத்தையும் நேரடியாக மக்கள் வங்கி கணக்கில் செலுத்துகிறது அரசு. இல்லை நமது அரசு ஊழியர்கள் லஞ்சம் கொடுத்தே சாகவேண்டும்.

7)நரேந்திர மோடி வருவதற்கு முன் அனைவருக்கும் தெரியும் இங்கே மிம்சாரம் எந்த அளவிற்குப் போய் போய் வரும் என்று. ஆனால் இன்று??? காரணம் 2014ல் ஆட்சிக்கு வரும் வரை நாட்டின் 24க்கும் மேற்பட்ட thermal power plant தேவையான நிலக்கரியில் மூன்றில் இரண்டு பங்கு தட்டுப்பாடு இருந்தது. காரணம் நிலக்கரி நேரத்திற்குச் சென்று சேராமல் சுரங்கங்களில் நிற்பது. ஆனால் இன்று????
அது 100% சரி செய்துள்ளனர். எந்த ஒரு power plant தேவையான நிலக்கரி தேவை முழுவதும் நேரத்திற்குக் கிடைக்கவும் கையிருப்பு வைத்துக் கொள்ளவும் தனிக் கவனம் கொடுத்துள்ளார் மோடி. அதனால் தான் இங்கே ஒழுங்கா மிம்சார உற்பத்தி நடக்கிறது. கொஞ்சம் தகவல் வேண்டும் என்றால் NTPC அலுவலகத்தை அணுகவும். நாட்டின் இன்றைய மிம்சார உற்பத்தித் திறன் : 344,002 மெகா வாட்.மன்மோகன் விட்டுச் செல்லும் போது அது வெறும் 199,877 மெகா வாட் தான். (இந்த லின்கேஜ் பாதையை முறைப்படுத்தி ஆண்டுக்கு 3000கோடி இழப்பையும் சரி செய்துள்ளார் மோடி.}

8)மின்சார உற்பத்தியில் மட்டும் சாதனை அல்ல. உலகம் முழுவதும் நிலக்கரி மூலம் மிம்சார உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்கிறார்கள். காரணம் உலக வெப்பமயமாதல். எனவே மன்மோகன் ஆட்சிக் காலத்தில் ஏறக்குறைய நாட்டின் தேவையில் 75% மிம்பாரம் நிலக்கரி மூலம் தான் செய்தோம். ஆனால் இன்று Installed capacity பாருங்கள் 57.7% தான் நிலக்கரி மூலம் மேற்கொள்கிறோம் என்று புரிகிறது.
ஆக மக்கள் மின்சார தேவையை பூர்த்தி செய்தது மட்டும் அல்ல அதைச் சுற்று சூழல் ஆபத்தைக் குறைக்கும் விதமாகவும் சாதித்து உள்ளனர். இதை எந்தச் சுற்று சூழல் ஆர்வலர் பாராட்டினான் இங்கே??? {இந்தியாவில் அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன் மிம்சார திருட்டு சர்வ சாதாரணம். இப்போது அதை எந்த அளவிற்குக் குறைத்துள்ளார் என்று கொஞ்சம் தேடிப் படியுங்கள்.}

9)இந்திய இன்று சூரிய ஒளியின் மூலம் உற்பத்தி செய்யும் அளவு 25.90 billion units. மன்மோகன் அரசு விட்டுச் செல்லும் போது 1.6 billion unitsதான் சோலார் பயன்பாடு. அது தவற 50% சப்சிடி தருகிறார்கள் சோலார் மிம்சார பயன்பாட்டை நோக்கி மக்கள் செல்ல. கல்வி நிலையங்கள் ஆரம்பித்து பெரிய நிறுவனங்கள் வரை சோலார் பயன்பாட்டை அதிகப்படுத்த மானியம் கொடுக்கிறது அரசு.

10)மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின் உஜாலா திட்டம் மூலம் LED லைட்டுகள் விநியோகம் ஆரம்பித்து வைத்தது. மானிய விலையில் மிகக் குறைந்த விலையில். அன்று இது என்ன திட்டம் என்று கேலி கிண்டல் எல்லாம் வழக்கமாக வந்ததுவே.
ஆனால்
இன்றைய தேதியில் (24 MAR 2018) நாடு முழுவதும் சுமார் 29,30,45,393 லைட்டுகள் விநியோகம் செய்துள்ளது அரசு. அதன் மூலம் 3,08,26,110 டன் கார்பன் வெளியீட்டை கட்டுப்படுத்தி உள்ளது அரசு. யார் செய்த தவற்றை யார் சரி செய்தார்? மக்கள் எல்லோரும் சேர்ந்து செய்த தவற்றை பிரதமர் சரி செய்கிறார். தமிழகத்திலும் இந்த பல்புகள் கொடுத்தனர் என்ன சத்தம் இல்லாமல் மோடி பெயர் வெளியை வரவிடாமல் கொடுத்தனர். அதானே நமது அரசு ஊழியர்கள். 27கோடி மரங்கள் சேர்ந்து செய்யவேண்டிய ஒரு பணியை பிரதமர் தன திட்டம் மூலம் செய்துள்ளார் எவனது செய்தி வெளியிட்டான்????

11)தொழில் துறை வளர்ச்சி சார்ந்து உலகத்தின் மிக பெயரிய asset manager நிறுவனமான BlackRock Inc.& DSP இணைத்து வெளியிட்ட தகவல்படி இந்தியாவின் தற்போதைய மோடி அரசின் கீழ் முதலீடு செய்ய ஏதுவான சூழல் 81% திருத்தியாக இருப்பதாகவும் , வேலைத் திறன் மேம்பாடு 54% மேம்பட்டுள்ளதாகவும் சான்றிதழ் தருகிறது.
 இது உலக அளவில் முதலீட்டாளர்கள் தொழில் முனைவோர் மத்தியில் நம் நாட்டின் மீதான தற்போதைய பார்வையைப் பிரதிபலிக்கிறது. காரணம் ? மிக மிகக் குழப்பமான வரி வழூல் முறையை முழுமையாக ஒழித்து GST வரியின் மூலம் தொழில் நடத்தும் அனைவரையும் நிம்மதி மட்டும் அல்ல பெரும் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார் மோடி.

12) ஏறக்குறைய 24,000NGOகள் தொண்டு செய்கிறேன் பேர்வழி என்று நாட்டில் ஆபத்தான மதம் மாற்றுவது முதல் நாட்டின் பிரிவினைவாத விதைகளை விதைத்து வந்த கேடுகெட்ட உழைக்காமல் வாழ்ந்த பெரும்பாலான வழிகள் மூடப்பட்டன. இன்றைய நிலையில் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவது முற்றிலும் கண்காணிப்புக்குள் கொண்டுவதுள்ளது அரசு. 3,068 தொண்டு நிறுவனங்கள் மட்டும் சுமார் 22ஆயிரம் கோடி வருடம் வருடம் நன்கொடைகளை வெளிநாடுகளில் இருந்து பெற்று வந்தனர்.
 தமிழ் நாட்டில் ஒரு கிருஸ்தவ நிறுவனம் மட்டும் 2011-12ல் 233.38 கோடி நிதி பெற்றது. எதற்கு?? அதான் அணுவுலை உதய குமார முதல் அனைத்து கிருஷ்டவ மதம் மாற்றும் NGOகள் அதன் கூட்டத்தினர் கதறுகிறார்கள். இது உண்மை இல்லையா?

13)அனைவரும் கொஞ்சம் நாட்டின் வரலாற்றில் தீவிரவாதிகள் தாக்குதலை எடுத்துப் பாருங்கள் வெட்ட வெளிச்சமாகத் தெரியும் நிர்வாக திறமை. நம் நாட்டில் மிக ஆபத்தானது இடதுசாரி(கம்யூனிஸ்ட்) தீவிரவாத அமைப்புகளான நக்சல் மாவோஸ்ட் போன்றவை தான். மன்மோகன் ஆட்சிக் காலத்தில் சராசரியாக வருடம் 993காவல் படை வீரர்கள் இறந்தனர். ஆனால் இன்று 350வீரர்களாகக் குறைந்துள்ளது.
UNLFW தீவிரவாதிகளை மட்டும் 2015ல் 158பேரை தீர்த்து கட்டினோம். ஒரு பத்திரிக்கையாளர் கொலைக்குக் கதறும் இந்த பிரகாஸ் ராஜ் என்ற கம்யூனிஸ்ட் நடிகன் வருடம் வருடம் 1000வீரர்கள் வரை இந்த இடதுசாரி தீவிரவாதிகளால் இறந்தார்களே அவர்களைப் பற்றி என்றாவது வாயை திருந்திப்பாரா????
மக்கள் பாதுகாப்பு ?
2000 களில் வெறும் 120நிகழ்வு கூட கிடையாது என்று இருந்த இந்தியாவில் வருடம் 700நிகழ்வுகள் என்ற அதிகரித்தது இதே மன்மோகன் காலத்தில் தான்.

14)2,09,032 shell நிறுவனங்கள் இழுத்து மூடியது மத்திய அரசு. 2.09 நிறுவனங்களின் கணக்குகளை முடக்கியது அரசு - காரணம் ? இவர்கள் இந்தவிதம் வரி எய்ப்பு செய்து வெளிநாடுகளுக்குக் கருப்பு பணத்தை அனுப்பி வந்தனர். அது முழுவதும் முடக்கியது. அதான் புதிய தலைமுறை முதல் மணல் மாபியா நியூஸ் 7வரை கதறுகிறார்கள்.
இன்றைய தேதியில் பணம் உள்ளே வெளியே செல்லும் வழிகள் பெரும்பாலும் கண்காணிப்புக்குக் கீழ் வந்ததால் மொத்த அரசியல் கட்சியும் ஒரு பக்கத்தில் திரள்கிறார்கள் மோடி என்ற ஒற்றை மனிதனை எதிர்க்க. {ஆயுத எழுத்து படத்தில் வரத்து போல சூரியா எல்லாம் வந்து இந்த நாட்டை மாற்று அரசியல் செய்ய முடியாது. இருக்கும் சட்டத்தில் இந்த மனிதர் வந்ததே தெய்வ புண்ணியம்.}

15)தனி நபர் வருமான கணக்கு காட்டுவோர் சதவீதம் கூடியுள்ளது. 2013-ல் 4,72,67,582 வருமான வரி கணக்கு தாக்கல் என்றால் 6,26,91,961 என்ற அளவில் கூடியுள்ளது. அதன் மூலம் நாட்டின் வருமானம் 8,49,818 கோடி வருமானம் என்ற அளவு கூடயுள்ளது. இது வெறும் 3வருடத்தில் அடுத்த இரண்டு வருடத் தகவல்.

16)Foreign direct investment (FDI) வெறும் மோடி பதிவு ஏற்று மூன்று வருடங்களில் 38% அதிகரித்து 1.5லட்சம் கோடி என்ற அளவில் இருந்து 3,90,000கோடி என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. இதில் ஒரு வருடத்தில் மட்டும் Make in india திட்டம் மட்டும் 58,500கோடி வரை ஈர்த்துள்ளது.
{உடனே எங்கள் வீட்டுக்கு வரவில்லை என்று கூறி கேலி தான் இங்கே பரவும். உற்பத்தித் துறை முன்னேற்றம் என்பது முதலீடுகள் அதனை சுற்று உருவாகும் வேலை வாய்ப்பைப் பொறுத்தது. இது நேற்று முதலீடு செய்து நாளைக்கே கிடைக்கும் பலன் அல்ல. இது மெல்லப் பலன் கொடுத்து 3வருடத்தில் மேல் எழும்ப மட்டுமே உணர முடியும். கேலி எவனும் பேசலாம். இன்று Mi போனில் ஆரம்பித்து சாம்பெங் நிறுவனம் முதல் ராணுவ தடவாளங்கள் வரை உள்நாட்டு உற்பத்தி பெருகியுள்ளது. தாக்கம் மெல்ல உணர முடியும்..}

17)கனிமங்கள் உள்நாட்டில் அதிகம் சுரங்கங்களில் இருந்து பிரித்து எடுக்க வேண்டும். அவை தான் மூலப் பொருட்கள் - அந்த வகையில் chromite 3.73 MMT இன்று - மன்மோகன் விட்டுச் செல்லும் போது 2.83MMT (93% ஒருசாவில் இருந்து தான் கிடைக்கிறது.) , Copper 3.73 MMT இன்று - மன்மோகன் விட்டுச் செல்லும் போது 2.83MMT

18) உலோகங்கள் : அலுமினியம் , காப்பர் , லீட் , ஜிங் அனைத்தும் இயற்கையாகச் சுரங்கங்களில் கிடைத்தாலும் அவை உள்நாட்டுத் தேவைக்கு ஏற்ப உற்பத்தி மேற்கொள்ளப்படவேண்டும். அதன் படி Demand/ Supply தேவைக்கு ஏற்ப கூட்டியுள்ளது அரசு. மிக முக்கியம் காப்பர் இருப்பு 78% இருப்பது ராஜஸ்தான் , மத்திய பிரதேசத்தில் தான்.
உனக்குக் காப்பர் எனக்கு கேன்சர் என்று எந்த மத்திய பிரதேஷ் மற்றும் ராஜேஷ்தான் மக்களும் சொல்லவில்லை. எங்கள் காப்பர் மட்டும் உங்களுக்கா என்று கேட்கவும் இல்லை. இந்தியாவில் தனிமங்கள் , உலோகங்கள் பெரும்பாலும் கிடைக்கும் இடங்கள் ராஜஸ்தான் , ஓடிஸா , சட்டிஷ்கர் , கர்நாடகா ,மத்திய பிரதேஷ் தான் அதிகம். அந்த வகையில் தமிழகத்தில் மிக மிகக் குறைவு சுரங்கங்கள் தனிமங்கள் இருப்பு. இது இயற்கையாகவே.

19)பணவீக்கம்(money inflation) தான் முக்கிய காரணம் உணவுப் பொருட்கள் வேலை ஏற்றம் அடைய. அதைக் கட்டுக்குள் வைக்கக் வேண்டும். ஆனால் மன்மோகன் காலத்தில் அது சராசரியாக 11% இருந்து. உச்ச கட்டமாக 2010ல் அது 13.33% வரை சென்றது. அவர் விட்டுச் செல்லும் போது கூட பணவீக்கம் 10.22% இருந்தது. மோடி கடந்த 3.5 வருடத்தில் அதை 4% வரை கட்டுக்குள் வைத்துள்ளார்.
 2017 ஜீன் வரை கூட 2.2% என்ற அளவுக்குத் திறமையாக கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். எங்கேயும் உணவுப் பொருட்களை பதிக்கி வைத்து செயற்கையாக விலை ஏற்றம் செய்ய முடியவில்லை என்பதால் இந்த நிலை என்றும் கூறலாம். கொஞ்சம் 4வருடம் முன் இருந்த நிலையோடு ஒப்பிடுங்கள் விளங்கும்.

20)மோடி வந்து காஷ்மீர் ஹிஸ்புல் முஜாகதீன் தீவிரவாத அமைப்பைச் சார்ந்த அனைவரையும் தீர்த்து கட்டினர். வருடம் வருடம் சிவனடியார்களை கொலை செய்த போது எவன் வாயைத் திறந்தான் இங்கே? ஆனால் ஒரு கொலைக்கு கதறுகிறான் பிரகாஷ் ராஜ் போன்றவர்கள். (காஷ்மீரில் மட்டும் அதிகரித்துள்ளது - காரணம் நமது ராணுவம் முழுவதும் தீவிரவாதிகளை அழித்தொழிக்க வேகம் காட்டுவதால்)

21)சுற்றுலாத் துறையில் 2012ல் மன்மோகன் அரசு விட்டுச் செல்லும் போது 65ஆவது இடத்தில் இருந்த இந்தியா இன்று 2017ல் 40வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மன்மோகன் விட்டுச் செல்லும் போது 4.3% வளர்ச்சி, அது 2013ல் 5.9%. ஆனால் 2017ல் அறிக்கை படி 16.4% என்று கூடியுள்ளது. அது அடுத்த அடுத்த மாதங்களில் முறையே 20% வரை தாண்டியுள்ளது. ஏன்?
இந்தியாவிற்கு இன்று சுற்றுலா விசா பெறுவது மிக மிக எளிது. இதனால் வெளிநாட்டுப் பயணிகள் வருகை கூடுகிறது. அத்துடன் தீவிரவாத தாக்குதல் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. (அதிகம் மக்கள் தமிழகம் கேரளா தான் வந்து கொண்டிருந்தனர். ஆனால் தொடர் போராட்டங்களால் நிலை மாறுகிறது தமிகழத்தில்.}

22)இன்று நீங்கள் passport விண்ணப்பிக்கவும் , பாஸ்போர்ட் விரைந்து கிடைக்கவும் ஆவன செய்துள்ளனர். உலக அளவில் உள்ள இந்தியர்கள் மிக எளிதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரகத்தைத் தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. உலக இந்தியர்கள் வேறு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகப்படியாக ஒன்றிணைக்கப்பட்துள்ளார்கள்.
 பெண்கள் கல்யாணம் ஆனா பின் பெயர் மாற்றம் செய்ய தேவை இல்லை தங்கள் தந்தை பெயரிலேயே தொடரலாம் என்று அறிவித்தனர். இன்று இந்தியர்கள் 58நாடுகளுக்குச் செல்ல விசா தேவை இல்லை. உலகத்தில் passportindex இந்தியாவின் கடவுச்சீட்டு ரேங்க் 74(henleypassport ரேங்க் 81) என்று உள்ளது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் வாக்கு அந்த அந்த நாடுகளில் இருந்து செலுத்த வேண்டும் என்று விரும்புகிறார் நரேந்திர மோடி.

23)மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் இந்தக் காடுகளின் பரப்பளவு கடந்த 3.5வருடத்தில் Compensatory Afforestation Fund Management and Planning Authority (CAMPA) என்று தனித்திட்டம் அமைத்து சுமார் 701673 என்ற அளவில் வளர்ந்து நிற்கிறது. அதாவது 10ஆயிரம் சதுர கிலோ அளவிற்குக் காடுகள் பரப்பளவு கூடியுள்ளது. இதைக் கொஞ்சம் மன்மோகன் பத்து ஆண்டுகளில் என்ன கவனம் செலுத்தினார் என்று எடுத்துப் பார்க்கவும். அவர் விட்டுச் செல்ல 6,92,027என்ற அளவில் இருந்தது.

24)மிம்சார பற்றாக்குறை 3.5% என்ற அளவிற்கு குறைந்துள்ளது. மொத்த உற்பத்தித் திறனை 22,566MW கூட்டியுள்ளனர் , Trasmission line 22,100 என்று அதிகரித்துள்ளது.
 இது அனைத்துமே இந்தியாவில் இதுவரை நடந்த ஆட்சிகளிலேயே மிம்சார துறையில் நடந்த மிக அதிகம்பட்ச உச்சம்.

25)இந்திய விரைவு சாலைகள் அமைப்பதில் தினமும் 30கிமீ என்ற வேகத்தை இந்திய அடைந்துள்ளது. இது மன்மோகன் காலத்தில் 18கிமீ என்று இருந்தது. காரணம்? அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் விரைந்து பேமென்ட் முதல் திட்ட அனுமதிவரை வேகபடுத்தியுள்ளது மோடி நிர்வாகம். மன்மோகன் விட்டுச் செல்லும் போது ஆண்டுக்கு 4260கிமீ சாலை போடுவதும் , 3,625 திட்டங்கள் ஒப்புதலும் அடைந்து பணிகள் நடைபெற்று வந்தன.
ஆனால்
மோடி அரசு 2016-17ல் மட்டும் 8,231கிமீ வேலையை முடித்து 16,034கிமீ சாலை அமைக்கு மணியை விரைவு படுத்தியது. மன்மோகன் இறுதி 3ஆண்டுகளில் மொத்தம் அனுமதி கொடுக்கப்பட்டு நடைபெற்ற சாலை அமைக்கும் திட்டங்கள் 15,380கிமி தூரத்திற்கானது. ஆனால் கடந்த 3ஆண்டுகளில் மோடி அரசு நிர்வாகம் 34,112கிமி சாலை அமைக்கும் பணிக்கு அனுமதி வழங்கி வேலைகள் விரைவு படுத்தியுள்ளனர் அதனால் தான் ஒரு நாளைக்கு 30கிமி சில நேரம் 41கிமி வரை கூட சாலைகள் தினமும் போடும் அந்த வேகம் உச்சத்தில் உள்ளது.

நான் இங்கே பத்திரிகை துறைகளைக் கேட்கிறேன்:

இரவு ஆனால் போதும் விவாதம் நடத்துகிறேன் பேர்வழி என்று அதிமுக ஆட்சி கலையுமா? நீடிக்குமா ? உடையுமா ??? பிஜேபி BTeam அவனா இவனா??? ரஜினி வருவாரா போவாரா ???
என்று எதையாது உருப்படாத தலைப்பை வைத்து - அதற்கு நாளு வேலை வெட்டி இல்லாதவர்களை பிடித்து வந்து விவாதம் செய்கிறேன் என்று கூறி காட்டு கத்து ஆளாளுக்கு கத்திவிட்ட்டு எவன் குரல் சத்தமாகக் கேட்கிறதோ அவனே பெரியவனாக நிகழ்ச்சி முடிய - முடிந்த வரை மோடி எதிர்ப்பைப் பதிவு செய்வது தானே இங்கே இந்த மீடியாக்கள் வேலை????எத்தனை ஆரோக்கியமான விவாதங்கள் நடத்தின புதிய தலைமுறை முதல் news7வரை???? எல்லாமே TRP ரேட்டிங் எப்படி வாங்குவது என்று திரிய நீங்கள் எல்லாம் பத்திரிக்கையாளர்கள்????

நக்கீரன் , ஆனந்த விகடன் நீங்களெல்லாம் திருந்தவே மாடேங்களா??? எப்படியது முரண்பாடான ஏதாவது செய்தி போடவேண்டும் பத்திரிகை நல்ல விற்பனை ஆகவேண்டும் அது தானே நோக்கம்?? நக்கீரன் என்ன பத்தி கேள்வி மோடி அவர்களை கேட்பது நான் கேட்கிறேன் மேலே உள்ள 25 விசயங்களை என்றாவது பாராட்டி - அதில் மேம்படவேண்டியவை என்ன அதில் மக்கள் எந்த விதம் தங்களை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று என்றாவது உங்கள் பத்திரிகை ஆரோக்கியமாகச் செய்திகள் வெளியிட்டது உண்டா??
நாட்டில் நல்ல செய்தி விவாதம் போட்டா எவன் வாங்குவான் என்பதால் பிரிவினைவாதி எவன்டா அவன வச்சு எப்படி காசு சம்பாரிகளாம் என்று தானே வியாபார திட்டம் போடுகிறீர்???? எனக்கு தெரிந்து தமிழகத்தில் பத்திர்ககையாளர்கள் தான் மிக மோசமான கொள்ளைக்கார கும்பல். மிரட்டல் உருட்டல் எல்லாம் இவர்கள் கைவந்த கலை. இத்துலாம் பத்திரிகை துறை?

தினமும் 500குழந்தைகள் டயேரியா மூலம் இந்தியாவில் இறந்து போகும் நிலை உள்ளது இந்திய மக்கள் சுற்றுப்புற தூய்மை. கிராமப்புறங்களில் இன்றும் 54% மேல் கழிப்பறைகள் கிடையாது. இத்துலாம் மக்களைச் சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்கள் யாருக்காது உண்டா????
ஆனால்
கடந்த 40வருடங்களில் மொத்தமே அணு உலையால் 30உயிர் இழப்புகள் கூட இல்லாத, அதுவும் விபத்தாக நடக்க- அணுவுலை வந்தால் பல உயிர்கள் நாசம் என்று கற்பனை வாதத்திற்குக் கொடுத்த முக்கியத்தை - தினமும் 500 குழந்தைகள் இறந்து போகும் இந்தக் கொடூரத்திற்கு கொடுத்திருந்தால் மக்களைத் திருத்தி இருக்கலாமே? உங்களுக்கு எல்லாம் வெக்கமே இல்லையா பத்திரிகை நடத்த?

இதில் மீமிஸ் வரும் தகவல் எல்லாம் உண்மை என்று நம்பி திரியும் ஒரு கூட்டம் எதையாது கேள்வி கேட்பது. கொஞ்சமாது வரும் தகவல் உண்மையா என்று சற்று யோசித்து தேடினாலே போதும்...

நாம ஓட்டு கேட்காமலே...
பிஜேபிக்கு தானாக முன்வந்து ஓட்டு போடுவார்கள்.!!!

பாரத் மாதா கீ ஜே.,