Monday, 1 October 2018
Wednesday, 19 September 2018
பாவம் ஜெகதீசன்...!
சொறியார் சாரி பெரியார் சிலை மீது செருப்பை வீசிய வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
*** தமிழக பா.ஜ.,வை நம்பி இப்படி செய்தால் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை தொண்டர்களுக்கு இது மிகத் தெளிவாக தெரியப்படுத்திவிட்டது.
இதே நிலை கட்சி தலைவர்களுக்கு என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வைத்துவிடுவார்கள். ஆனால், தொண்டர்களுக்கு என்றால் ‘செய்தது தவறு’ என உத்தமர்கள் போல் பேசி அவர்களை கண்டு கொள்ளாமல விட்டு விடுவார்கள். தேவைப்பட்டால் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பார்கள். ஜெகதீசன் போன்றவர்களுக்கு இது ஒருபாடம். கட்சியை நம்பி சிறைக்குப் போய் குடும்பத்தை நடுத் தெருவில் கொண்டு வந்து விடவேண்டாம்.
எந்த ஓரு கட்சியிலும் தலைவர்கள் எதையும் செய்ய மாட்டார்கள். தொண்டர்கள்தான் உணர்ச்சிவசப்பட்டு செய்துவிட்டு தவிக்கிறார்கள். திராவிட பாதையில்தான் தமிழக பா.ஜ.,வும் தனது பயணத்தை தொடர்கிறது. பாவம் ஜெகதீசன்.
ஜெகதீசனுக்கு எல்லாவித சட்ட உதவிகளையும் செய்து தருவதாக இந்து மக்கள் கட்சி தலைவர் திரு. அர்ஜூன் சம்பத் அவர்கள் கூறியிருப்பது சற்று ஆறுதலை தருகிறது.
இதற்குத்தான் முகநூலில் பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் கட்சி உறுப்பினராவதில்லை. முகநூலில் இருப்பவர்கள் கட்சி குறித்து தெளிவாக இருக்கிறார்கள். பாவம், உண்மை தொண்டர்கள் கட்சியை நம்பி ஏமாற்ந்து போகிறார்கள்.
பிள்ளையார் சிலையை உடைத்த போது பொங்காதவர்கள் ஜெகதீசன் விஷயத்தில் நல்லவர்கள் போல் நடிப்பது காலக்கொடுமை. கட்சி தலைவரே பெரியாரை தந்தை பெரியார் என்கிறார். என்னத்த சொல்ல. இவர் தந்ததை என்றால் ஜெகதீசன் எங்களுக்கு கடவுள். ஓருவர் ஜெகதீசன் பின்புலத்தை ஆராய வேண்டும் என்கிறார். ஆராய்ந்து ‘ஆஸ்கார்’ விருது தருவார் போல.
பிள்ளையார் சிலையை உடைத்த உத்தமர்களுக்கு கட்சி சார்பில் இரண்டு நாள் ‘கொடைக்கானல் டூர்’ ஏற்பாடு செய்யலாம். காலக் கொடுமை.
இனியும் யாராவது என்னிடத்தில் தமிழக தலைமக்கு முட்டுக் கொடுத்தால் அவர்களை பிளாக் செய்து விடுவேன்.
Thursday, 9 August 2018
கருணாநிதி குடும்ப சொத்து
திமுக தலைவர் கடுமையான உழைப்பின் மூலம் 3 குடும்பத்தையும் காப்பாற்றி இவ்வளவு மட்டுந்தான் சம்பாதிக்க முடிந்தது பாவம். .
👉 இன்னும் ஒரேயொரு முறை வாய்ப்பு கொடுங்கள் திமுகவுக்கு
1. கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம்
2. சன் தொலைக்காட்சி நிறுவனம்
3. மோஹனா சினிமா தயாரிப்பு நிறுவனம்
4. கிலவுட் 9 மூவீஸ்
5. ரெட் ஜெயின்ட் மூவீஸ்
6. நெப்பர்டர்ரி
7. தயா சைபர் பார்க்
8. தமிழ் மையம்
9. இன்பாக்ஸ் 1305
10. மாறன் சகோதரர் வசிக்கும் கோபாலபுர வீடு
11. தனி கோபாலபுர வீடு
12. முக.முத்து வசிக்கும் கோபாலபுர வீடு
13. திமுக தலைவர் கருணாநிதி வசிக்கும் கோபாலபுர வீடு
14. பண்ணை வீடு
15. எழிலரசி பண்ணை வீடு
16. கொட்டிவாக்கம் மாறன் சகோதரர்கள் வீடு
17. மெட்ராஸ் போட் க்ளப்
18. நுங்கம்பாக்கத்தில் உள்ள உதயநிதிக்கு சொந்தமான மால்
19. ராயல் கேபில் விஷன்
20. மன்னிவாக்கம் பகுதியில் உள்ள கனிமொழிக்கு சொந்தமான 300 ஏக்கர் கொண்ட நிலம்
21. வேளாச்சேரியில் உள்ள ஸ்டாலினின் கெஸ்ட் ஹவுஸ்\
22. சிஐடி காலனி வீடு
23. எம்.எம் இன்டஸ்ட்ரீஸ்
24. எஸ்.ஆர்.எம் மருத்துவமனை பங்குகள்
25. கோடம்பாக்கத்தில் உள்ள 6 கிரவுன்ட் நிலம் கொண்ட இடம்
26. கோரமென்டல் சிமென்ட்
27. பெங்களூருவில் உள்ள வீடு
28. பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு
29. பெங்களூரு – மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீடு
30. மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான வீடு
31. ரெயின்போ இன்டஸ்ட்ரி
32. முக.தமிழரசு பண்ணை வீடு
33. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்
34. வெனரேடஷன் பப்ளிகேஷன்
35. டன்டாரா நிறுவனம்
36. மதுரை மாடக்குளம் தயாளு அம்மாளுக்கு சொந்தமான் நிறுவனம்
37. தஞ்சையில் உள்ள கருணாநிதிக்கு சொந்தமான 21.30 ஏக்கர் நிலம்
38. திருவள்ளூரில் உள்ள தயாளு அம்மாளுக்கு சொந்தமான நிலம்
39. திருவள்ளூரில் துர்கா ஸ்டாலினுக்கு சொந்தமான நிலம்
40. கள்ளந்திரியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான தோப்புகள்
41. அழகிரிக்கு சொந்தமான உத்தங்குடியில் உள்ள நிலம்
42. உத்தங்குடி ரிலையன்ஸ் நிறுவனத்தில் உள்ள ஒரு பங்கு
43. மதுரை தல்லாகுளத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான காலியிடம்
44. சின்னப்பட்டியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான காலி இடம்
45. திருப்பரங்குன்றத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான நிலம்
46. மாடக்குளத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான நிலம்
47. பொண்மேனியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான இடம்
48. சத்யசாய் நிறுவனத்துடனான பங்குகள்
49. சத்யசாய் நிறுவனத்தின் அடுக்குமாடி வீடுகள்
50. வாடிப்பட்டியில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான வீடுகள்
51. உழியங்குளத்தில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான நிலங்கள்
52. மேலமாத்தூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான நஞ்சை நிலங்கள்
53. திருமங்கலம் தி.புத்துபட்டியில் காந்தி அழகிரிக்கு உள்ள புஞ்சை நிலம் மற்றும் நஞ்சை நிலம்
54. மாடக்குளத்தில் தயாநிதி அழகிரிக்கு உள்ள நஞ்சை நிலம்
55. கொடைக்கானலில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான பண்ணை வீடு
56. திருவான்மையூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான காலி இடம்
57. சோலிங்கநல்லூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான இடம்
58. திருவான்மையூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மற்றொரு இடம்
59. மதுரையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான கல்யாண மண்டபம்.
60. மாதவரத்தில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடம்
61. சென்னையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான வீடு
62. மதுரையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு தயா பொறியியல் கல்லூரி
63. தயா சைபர் பார்க்
64. மதுரை மாவட்டத்தில் தயா டெக்னாலஜீஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தனியார் பேருந்துக்கள் நிறுத்துமிடம்.
65. கனிமொழிக்கு சொந்தமான அண்ணா சாலையில் உள்ள ஒரு தொழில்துறை அமைப்பு
66. வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ்
67. ஊட்டி வின்ஸ்டர் எஸ்டேட்
68. நீலகிரி டீ தோட்டம்
69. ஊட்டி தேயிலை தோட்டம்
70. அந்தமானில் உள்ள 400 ஏக்கர் மதிப்பிலான நிலம்
71. குடகு மலை பகுதியில் காப்பி கொட்டைகள் உற்பத்தி தோட்டம்
72. சினிமா தியேட்டர்கள்
73. மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை
74. சத்திய சாயிடம் இருந்து (தற்போது டிவிஎஸ் மேற்பார்வையில்) பெறப்பட்ட நிதியில் மருத்துவமனையில் கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடம்.
75. ஆர்.எம்.கே.வி பட்டு உற்பத்தி மற்றும் சேலை விற்பனை மையம்
76. ப்ரூக் பாண்ட் டீ நிறுவன பங்குகள்
77. ஐடியா தொலைப்பேசி நிறுவன பங்குகள்
78. எஸ்டி கொரியர்
79. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் கருணாநிதி மற்றும் அவரது மனைவி தயாளு அம்மாள் பெயரில் உள்ள நிலை வைப்பு நிதி ஒன்பது கோடியே முற்பத்தி ஐந்து லட்சத்து ஐம்பத்து ஒன்பதாயிரத்து ஏழநூற்று ஏழபத்தி ஒன்பது ரூபாய்
80. அடையார் கரூர் வைசியா வங்கியில் கருணாநிதி பெயரில் நிலை வைப்பு நிதியாக 13 லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து அரநூற்று அறுபத்தி நான்கு ரூபாய்
81. கொத்தவல் பசாரில் தயாளு அம்மாள் பெயரில் நிலை வைப்பு நிதியாக 29 லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து ஐம்பத்தி ஐந்து ரூபாய்
82. கருணாநிதி பெயரில் கர்நாடக வங்கியில் நிலை வைப்பு நிதியாக முற்பத்தி ஒன்பது லட்சத்து அறுபத்தியிரண்டாயிரத்து தொல்லாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய்
83. தயாளு அம்மாள் பெயரிலும் கர்நாடக வங்கியில் நிலை வைப்பு நிதியாக முற்பத்தி ஒன்பது லட்சத்து அறுபத்தியிரண்டாயிரத்து தொல்லாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய்
84. ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் நடப்பு கணக்கில் கருணாநிதியின் பெயரில் பத்தாயிரத்து தொல்லாயிறத்து அறுபத்தி ஆறு ரூபாய்
85. கோடம்பாக்கம் கரூர் வைசியா வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நிலை வைப்பு நிதியாக மூன்று கோடி ரூபாய்
86. இந்தியன் வங்கியில் நடப்பு கணக்கில் கருணாநிதியின் பெயரில் பதிநோராயிறத்து நூற்றி முற்பத்தி ஐந்து ரூபாய்
87. இந்தியன் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நடப்பு கணக்கில் நான்காயிரத்து எழநூற்று அறுபத்தி நான்கு ரூபாய்
88. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் கருணாநிதி பெயரில் பதினோறு லட்சத்து முற்பத்து ஒன்பதாயிரத்து நானூற்று நாற்பத்தி ஓரு ரூபாய்
89. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் இரண்டு லட்சத்து அறுபத்தி ஆறாயிரத்து இரநூற்றி இருபத்தி இரண்டு ரூபாய்
90. ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் கருணாநிதி பெயரில் பதிமூன்று லட்சத்து பதினைந்தாயிரத்து நூற்றி எண்பது ரூபாய்
91. இந்தியன் வங்கி ராஜா அண்ணாமலைபுரத்தில் தயாளு அம்மாள் பெயரில் ஒரு லட்சத்து அறுபத்தி ஐந்தாயிரத்து முந்நூற்றி எண்பது ரூபாய்
92. அடையார் கரூர் வைசியா வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் பதிமூன்று லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து அறநூற்று அறுபத்தி நான்கு ரூபாய்
93. ராஜாத்தி அம்மாள் பெயரில் இந்தியன் வங்கியில் எட்டு கோடியே நாற்பத்தி ஓரு லட்சத்து ஆறாயிரத்து அறுபத்தி ஏழு ரூபாய்
94. ராயப்பேட்டை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் நிலை வைப்பு நிதியாக தயாளு அம்மாள் பெயரில் ஆறு கோடியே தொண்ணூற்றி ஏழு லட்சத்து தொண்ணூற்று இரண்டாயிரத்து தொல்லாயிரத்து எழுபத்தி நான்கு ரூபாய்
95. இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் தயாளு அம்மாள் பெயரில் பதிநோராயிரத்து முந்நூற்றி எழுபத்தி எட்டு ரூபாய்
96. தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நான்கு லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து இருபத்தி ஏழு ரூபாய்
97. தனியார் தொழில் நிறுவனத்திற்க்காக இந்தியன் வங்கியில் வைப்பு நிதி துவங்கப்பட்டு அதில் உள்ள இரண்டு கோடியே ஐம்பத்தி ஆறு லட்சத்து எண்பத்து ஓராயிரத்து எண்ணூற்றி எழுபத்தி எட்டு ரூபாய்
98. தேசிய பங்கு சந்தையில் கருணாநிதி பெயரில் உள்ள ஐம்பதாயிரம் ரூபாய்
99. 16 லட்சத்து இரண்டாயிரத்து முந்நூற்றி இருபத்தி ஓரு ரூபாய் மதிப்புடைய ஹோன்டா அக்கார்ட் கார்
100. 10 லட்சத்து தொந்நூற்றாராயிரம் ரூபாய் மதிப்புள்ள தயாளு அம்மாளுக்கு சொந்தமான 726 கிராம் தங்க நகைகள்
101. 1 லட்சத்து அறுபத்தி ஆராயிரம் ரூபாய் மதிப்புள்ள 2.8 காரெட் வைர கற்கல்
102. ஒன்பது லட்சத்தி எண்பத்தி ஐந்தாயிரத்து அறநூறு ரூபாய் மதிப்பிலான ராஜாத்தி அம்மாளுக்கு சொந்தமான 640 கிராம் தங்க நகைகள்
103. கருணாநிதிக்கு சொந்தமான எழுபத்தி எட்டாயிரத்து முந்நூற்று முற்பது ரூபாய் மதிப்பிலான அஞ்சுகம் பதிப்பகம் பங்கு
104. தயாளு அம்மாளுக்கு சொந்தமான எழுபத்தி எட்டாயிரத்து முந்நூற்று முற்பது ரூபாய் மதிப்பிலான அஞ்சுகம் பதிப்பகம் பங்கு
105. திருவாரூர் மாவட்டம் நம்பர் 6,வடக்கு சேத்தி தாலுகாவில் உள்ள தயாளு அம்மாளுக்கு சொந்தான ஐந்து லட்சத்து ஐம்பத்தி ஓராயிரம் ரூபாய் மதிப்புள்ள கட்டிடம்
106. திருவாரூரில் கனிமொழி பெயரில் மூன்று கோடியே பத்தொன்பது லட்சத்து எண்பத்தி ஒன்பதாயிரத்து அறநூற்று இருபத்தி எட்டு ரூபாய் மதிப்பிலான கட்டிடம்.
107. தயாளு அம்மாள் பெயரில் நம்பர் 14,முதல் மெயின் ரோடு,மைலாப்பூரில் உள்ள மூன்று கோடியே பதிநான்கு லட்சத்து முற்பத்தி எட்டாயிரத்து அரநூற்றி இருபத்தி எட்டு ரூபாய் மதிப்பிலான கட்டிடம்
108. தயாளு அம்மாள் பெயரில் மூன்று கோடியே பத்தொண்பது லட்சத்து எண்பத்தி ஒன்பதாயிரத்து அரநூற்றி இருபத்தி எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு சந்தை பங்குகள்
109. ராஜாத்தி அம்மாளுக்கு கனிமொழி பெயரில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு கோடியே ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரத்து ஐநூற்றி மூன்று ரூபாய் மதிப்புள்ள கடன் தொகை
110. சினிமா கதை எழுத முன்கூட்டியே கருணாநிதி பெற்றுள்ள பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள முன் பணம்
111. இரண்டரை ஏக்கர் அளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் உத்தங்குடி சன் நிறுவனத்திற்க்கு அருகில் உள்ள இடம்
112. 7.53 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் கள்ளந்திரியில் உள்ள விவசாய நிலம்
113. 1.54 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நஞ்சை நிலம்
114. 57.7 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்ட சிந்தாமனி கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பு
115. 1.33 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள விவசாய நிலம்
116. 1.46 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள நஞ்சை நிலம்
117. 2.27 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள விவசாய நிலம்
118. 1.44 ஏக்கர் பரப்பளவில் மதுரை மாவட்டம்,தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு அருகில் உள்ள முக.அழகிரிக்கு சொந்தமான கல்யாண மண்டபம்
119. 12 சென்ட் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான திருப்பரங்குன்றத்தில் உள்ள விவசாய நிலம்
120. 26 சென்ட் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மாடக்குளத்தில் உள்ள கார் பார்க்கிங் இடம்
121. 8766.5 சதுர அடி பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் பொன்மேணியில் உள்ள காலி மனை இடம்
122. முக.அழகிரி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,மதுரை அண்ணா நகர் கிளையில் வைப்பு நிதி கணக்கில் 1 லட்சம் ரூபாய்
123. காந்தி அழகிரி பெயரில் அதே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் 50 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.
124. தயாநிதி அழகிரி பெயரில் அதே வங்கி கிளையில் 25 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.
125. முக.அழகிரி பெயரில் தல்லாகுளம் இந்தியன் வங்கி கிளையில் வைப்பு நிதியாக 2010ம் ஆண்டு போடப்பட்ட ஒரு கோடியே எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய்
126. அதே வங்கி கிளையில் முக அழகிரி பெயர் மொற்றொரு வைப்பு நிதியாக மற்றொரு ஒரு கோடியே எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய்
127. அதே வங்கி கிளையில் முக அழகிரி பெயரில் வைப்பு நிதியாக போடப்பட்டுள்ள ஐம்பது லட்சம் ரூபாய்
128. சென்னையில் உள்ள இந்தியன் வங்கியில் முக அழகிரி பெயரில் வைப்பு நிதியாக ஒரு கோடியே ஐம்பது லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரத்து முன்னூற்றி எழுபது ரூபாய்
129. காந்தி அழகிரி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வைப்பு நிதாயக ஐம்பது லட்சம் ரூபாய்
130. இந்தியன் வங்கி,மதுரை தல்லாகுளம் கிளையில் காந்தி அழகிரி பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு,அதில் நாற்பத்தி மூன்று லட்சத்து நாற்பத்து மூன்றாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய் உள்ளது.
131. அதே இந்தியன் வங்கி கிளையில் மொற்றொரு சேமிப்பு கணக்கு மூலம் காந்தி அழகிரி பெயரில் பதிநான்கு லட்சத்து முற்பத்தி ஒன்பதாயிரத்து நூறு ரூபாய் உள்ளது.
132. தயாநிதி அழகிரி பெயரில் மதுரை மாவட்டம்,சொக்கிகுளம் இந்தியன் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு,அதில் ஒரு கோடியே பத்தொண்பது லட்சத்து ஆயிரத்து முன்னூற்று முற்பது ரூபாய் உள்ளது.
133. காந்தி அழகிரி பெயரில் தயா சைபர் பார்க் நிறுவன பங்குகள்
134. தயாநிதி அழகிரி பெயரில் ராயல் கேபில் விஷன் நிறுவன பங்கு மற்றும் முதலீடுகள்
135. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள மூன்று லட்சத்து முற்பத்தி ஏழாயிரத்து முன்னூற்றி பதினைந்து ரூபாய் கொண்ட ஆயுள் காப்பீட்டு திட்டம்
136. முக.அழகிரி வைத்துள்ள ஹோன்டா சிட்டி கார்
137. முக.அழகிரி வைத்துள்ள லேன்ட் ரோவர் கார்
138. காந்தி அழகிரி வைத்துள்ள டயோட்டா இன்னோவா கார்
139. தயாநிதி அழகிரி வைத்துள்ள ஸ்கோடா சூப்பர் கார்
140. முக.அழகிரிக்கு சொந்தமான எண்பத்தி ஐந்து கிராம் சொந்தமான தங்க நகை
141. காந்தி அழகிரிக்கு சொந்தமான எழநூறு கிராம் மதிப்பிலான தங்க நகை
142. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான ஐம்பது கிராம் மதிப்பிலான தங்க நகை
143. முக.அழகிரியின் பங்குகள் கொண்ட தயா நோய் நாடல் இயல் (தயா டயக்னாஸ்டிக்ஸ்)
144. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை மேலமாசி வீதியில் உள்ள காந்தி சில்க்ஸ்
145. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான தி டிவி
146. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 2.56 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம்
147. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 7.53 ஏக்கர் கொண்ட நிலம்
148. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை தெற்கு தாலுகாவில் உள்ள 21.6 ஏக்கர் அளவு கொண்ட நிலம்
149. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை தெற்கு தாலுகாவில் உள்ள 5.32 ஏக்கர் நிலம்
150. முக. அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 1.54 ஏக்கர் நிலம்
151. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை மேற்கு தாலுகாவில் உள்ள 21.32 ஏக்கர் நிலம்
152. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள 12.61 ஏக்கர் நிலம்
153. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை மேற்கு தாலுகாவில் உள்ள 18535.5 ஏக்கர் நிலம்
154. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள 83 சென்ட் பரப்பளவு நிலம்
155. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 18.5 சென்ட் நிலம்
156. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 282.2 அடி பரப்பளவு கொண்ட நிலம்
157. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 3912 அடி பரப்பளவு கொண்ட நிலம்
158. காந்தி அழகிரிக்கு சொந்தமான சத்ய சாய் நகரில் உள்ள கல்யாண மண்டபம்
159. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீடு
160. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை,சத்ய சாய் நகர் வீடு
161. முக.அழகிரி பெயரில் உள்ள சென்னை,ராஜா அண்ணாமலைபுரம் வீடு
162. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை,நாராயண புரம் வீடு
163. காந்தி அழகிரி பெயரில் உள்ள க்ரீன் பார்க் அடுக்குமாடி வீடுகள்
164. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள கொடைக்கானல் வீடு
165. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை டிவிஎஸ் நகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை நிலை வைப்பு நிதி தொகை ஒரு கோடி
166. முக.அழகிரி பெயரில் மதுரை சொக்குகளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை இரண்டு லட்சத்து இருபத்தி ஆராயிரம் ரூபாய்
167. காந்தி அழகிரி பெயரில் மதுரை ஆண்டால்புரம் இந்தியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம்
168. முக.அழகிரி பெயரில் மதுரை டிவிஎஸ் நகர் இன்க்லியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஆறு கோடியே இருபத்தி ஏழு லட்சத்து தொண்ணூற்றி நான்காயிரத்து இரநூற்று எழுபத்தி ஒரு ரூபாய் ஐம்பத்தி எட்டு காசுகள்
169. முக.அழகிரி பெயரில் டெல்லியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஒன்பது லட்சத்து இருபத்தி மூன்றாயிரத்து முற்பத்தி ஒன்பது ரூபாய்
170. காந்தி அழகிரி பெயரில் டிவிஎஸ் நகர் இந்தியன் வங்கியில் உள்ள பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலை வைப்பு நிதி
171. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் இருக்கும் தொகை தொண்ணூற்றி நான்கு லட்சத்து தொண்ணூற்றி ஐந்தாயிரத்து அறநூற்றி இருபத்தி நான்கு ரூபாய்
172. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள நடப்பு கணக்கில் உள்ள தொகை பதிமூன்று லட்சத்து எண்பத்தி ஐந்தாயிரத்து ஐநூறு ரூபாய்
173. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள மற்றொரு நடப்பு கணக்கில் உள்ள தொகை இருபத்தி எட்டு லட்சத்து அறுபத்தி ஆறாயிரம் ரூபாய்
174. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள ஒரு கோடி ரூபாய்க்கான நிலை வைப்பு நிதி
175. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள 90% தயா சைபர் பார்க் பங்குகள்
176. காந்தி அழகிரி வைத்துள்ள பிஎம்டபில்யூ கார்
177. காந்தி அழகிரி வைத்துள்ள 2942.194 கிராம் கொண்ட வைர நகைகள்
178. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா கல்யாண மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாத்திர விற்பனை மூலம் கிடைக்கும் வரவு
179. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா காந்தி Finance
180. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா காந்தி ஏஜன்சீஸ்
181. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா ஏஜன்சீஸ்
182. காந்தி அழகிரி பெயரில் தென்கரை கிராமத்தின் நிலங்கள் பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் - 367/1A; 366/1; 366/2A2A1; 368/3A; 367/3: 366/2A20; 366/2A; 366/2A2C; 367/4: 367/3A2A; 366/2A2A2; 367/1
183. காந்தி அழகிரி பெயரில் புழியங்குளம் கிராமத்தில் உள்ள பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் - 273/3; 241/2A; 274/2A; 273/2; 241/3
184. காந்தி அழகிரி பெயரில் தி.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் - 83/3; 76/2C; 83/4; 83/6A; 83/1AB; 83/2A213; 76/2A2; 76/2B1; 76/2B2; 76/2A1; 83/68; 83/5: 83/5A; 2611; 52/2A
185. காந்தி அழகிரி பெயரில் திண்டுக்கல் – கொடைக்கானல் சாலையில் உள்ள 82.3 சென்ட் நிலம்
186. காந்தி அழகிரி பெயரில் உத்தங்குடியில் உள்ள 19.236 சதுர அடி நிலம்
187. காந்தி அழகிரி பெயரில் அய்யப்பாகுடி கிராமத்தில் உள்ள 7.8 சதுர அடி நிலம்
188. காந்தி அழகிரி பெயரில் நந்தனத்தில் உள்ள 5488 சதுர அடி கொண்ட நிலம்
189. காந்தி அழகிரி பெயரில் நந்தனத்தில் உள்ள 5376 சதுர அடி கொண்ட நிலம்
190. காந்தி அழகிரி பெயரில் நம்பர் 58,எஸ்ஆர்எல் லக்க்ஷ்மன நகர்,கொட்டிவாக்கத்தில் உள்ள 1854 சதுர அடி நிலம்
191. காந்தி அழகிரி பெயரில் மாதவரத்தில் உள்ள 1320 சதுர அடி நிலம்
192. அனுஷ்கா தயாநிதி பெயரில் திருச்சியில் உள்ள 182 ஏக்கர் நிலம்
193. அனுஷ்கா தயாநிதி பெயரில் அரியநல்லூரில் உள்ள 36 ஏக்கர் நிலம்
194. அனுஷ்கா தயாநிதி பெயரில் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள 18 ஏக்கர் நிலம்
195. ஒய்.என் வெங்கடேஷ் பெயரில் நாகர்கோவிலில் உள்ள நூற்றி இருபது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு
196. ஓய்.என் வெங்கடேஷ் பெயரில் சென்னையில் உள்ள நூற்றி முற்பது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு
197. கயல்விழி அழகரி பெயரில் மதுரையில் உள்ள ஐம்பது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு
198. விவேக் ரத்னவேல் பெயரில் உள்ள கிலவுட் நைன் மூவீஸ் பங்குகள்
199. அஞ்சுக செல்வி பெயரில் அமெரிக்காவில் உள்ள நானூறு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு
200. கனிமொழி கருணாநிதி பெயரில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 966231430ல் உள்ள நிலை வைப்பு நிதி தொகை ஒரு கோடியே இருபத்தி நான்கு லட்சத்து தொண்ணூற்றொன்பதாயிரத்து நாற்பது ரூபாய்
201. கனிமொழி பெயரில் ஸ்டான்டர்ட் சார்டட் வங்கி கணக்கு எண் 42611111116ல் உள்ள இருபத்தி ஆறாயிரத்து நூற்றி நாற்பது ரூபாய்
202. ஆதித்யா அரவிந்தன் பெயரில் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 6132093527ல் உள்ள நிலை வைப்பு நிதி ஒரு லட்சத்து இருபத்தி ஆறாயிரத்து முண்ணூற்றி பண்ணிரெண்டு ரூபாய்
203. கனிமொழி பெயரில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இந்தயன் வங்கி கணக்கு எண் 966226522ல் உள்ள நிலை வைப்பு நிதி நான்கு கோடியே நாற்பத்தி ஒரு லட்சத்து முற்பத்தி இரண்டாயிரத்து தொல்லாயிரத்து அறுபத்தி நான்கு ரூபாய்
204. ஆதித்யா அரவிந்தன் பெயரில் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 6012044985ல் உள்ள சேமிப்பு தொகை ஐம்பத்தி ஐந்தாயிரத்து இரநூற்று இருபது
205. கனிமொழி பெயரியல் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700256ல் உள்ள முற்பது லட்சத்து எழுபத்தி ஓராயிரத்து எண்ணூற்றி எட்டு ரூபாய் நிலை வைப்பு நிதி
206. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700853ல் உள்ள இரண்டு கோடியே பதிநோரு லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து ஐநூற்றி முற்பத்தி ஆறு ரூபாய் நிலை வைப்பு நிதி
207. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700258ல் உள்ள முற்பத்தி எட்டு லட்சத்து நாற்பத்தி ஏழாயிரத்து நானூற்றி ஐம்பது ரூபாய் நிலை வைப்பு நிதி
208. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700260ல் உள்ள மூன்று லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரத்து நூற்றி பதிநாறு ரூபாய் நிலை வைப்பு நிதி
209. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 12300400700262ல் உள்ள பதிமூன்று லட்சத்து ஐம்பத்தி ஒன்பதாயிரத்து அறநூற்று அறுபத்தி ஐந்து ரூபாய் நிலை வைப்பு நிதி
210. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400900384ல் உள்ள எண்பத்தி நான்கு லட்சத்து எண்பத்தி ஓராயிரத்து நாற்பத்தி ஒன்பது ரூபாய் நிலை வைப்பு நிதி
211. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400106532ல் உள்ள ஒரு கோடி ரூபாய் நிலை வைப்பு நிதி
212. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700261ல் உள்ள நாற்பத்தி இரண்டு லட்சத்து ஆறாயிரத்து தொல்லாயிரத்து நாற்பத்தி ஒரு ருபாய் நிலை வைப்பு நிதி
213. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 12310050045043ல் உள்ள மூன்று லட்சத்து பதினாறாயிரத்து அறநூற்று முற்பத்தி எட்டு ரூபாய் நிலை வைப்பு நிதி
214. கனிமொழி பெயரில் ஐசிஐசிஐ வங்கி கணக்கு எண் 000101044568ல் உள்ள ஒரு லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து எழநூற்றி முற்பத்தி ஐந்து ரூபாய் சேமிப்பு பணம்
215. கனிமொழி பெயரில் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 469695205ல் உள்ள மூன்றாயிரத்து நாணூற்றி எழுபத்தி எட்டு ரூபாய் சேமிப்பு பணம்
216. கனிமொழி பெயரில் டெல்லி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கு எண் 30213090547ல் உள்ள பதிநான்கு லட்சத்து அறுபத்தைந்தாயிரத்து ஐநூற்றி தொண்ணூற்றி ஐந்து ரூபாய் சேமிப்பு பணம்
217. வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் பங்கு
218. கலைஞர் தொலைக்காட்சி பங்கு
219. ராஜாத்தி அம்மாள் பெயரில் பெற்ற ஒரு கோடியே முற்பத்தி ஓரு லட்சத்து ஐம்பத்தி ஓராயிரத்து ஐநூற்றி மூன்று ரூபாய் கடன்
220. கனிமொழிக்கு சொந்தமான ரேஞ்சர் ரோவர் வண்டி எண் TN 06H 4656
221. கனிமொழிக்கு சொந்தமான டொயோடா அல்டிஸ் வண்டி எண் TN 06 K 0023
222. கனிமொழிக்கு சொந்தமான 700 கிராம் தங்க நகைகள்
223. கனிமொழிக்கு சொந்தமான 10 காரெட் வைர நகைகள்
224. கனிமொழிக்கு சொந்தமான வாடகை வைப்பு முன்பணம்
225. கனிமொழிக்கு சொந்தமான தமிழ்நாடு மின்சார வாரியம் முன்பணம் வைப்பு
226. கனிமொழி பெயரில் உள்ள 87200 சதுர அடி கொண்ட நிலம்
227. கனிமொழிக்கு சொந்தமான நம்பர் 271அ/85அ,அண்ணாசாலை சர்வே எண் 1407/1, 1407/11, 1407/12, 1407/14 கொண்ட வீடுகள் மற்றும் ப்ளாக் எண் 28, 4, 287 கொண்ட வீடுகள்
228. கனிமொழி பெயரில் உள்ள பங்கு சந்தை தொகை பத்து கோடி
229. கனிமொழிக்கு சொந்தமான லேசார் மகிந்திரா சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முன்பண தொகை முற்பத்தி ஐந்து லட்சத்து இருபத்தி இரண்டாயிரத்து எழநூற்றி இருபத்தி ஆறு ரூபாய்
230.
231. கனிமொழி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை ஆறு கோடியே நாற்பது லட்சம் ரூபாய்
232. கனிமொழி பெயரில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை பதினாறு லட்சத்து ஐம்பத்தி இரண்டாயிரம் ரூபாய்
233. கனிமொழி பெயரில் ஐசிஐசிஐ வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை ஒரு லட்சத்து தொண்ணூற்றி ஆறாயிரத்து இரநூற்றி முற்பது ரூபாய்
234. கனிமொழிக்கு சொந்தமான டொயோட்டா காம்ரே வாகனம்
235. 2009ல் கனிமொழிக்கு சோந்தமான 360 கிராம் தங்கம்
236. கனிமொழிக்கு சொந்தமான சென்னையில் உள்ள ஷாப்பிங் மால் பங்குகள்
237. ஆதித்யா அரவிந்தன் பெயரில் கனிமொழி மேற்பார்வை செய்யும் சென்னையில் உள்ள வீடு
238. கனிமொழிக்கு சொந்தமான வெஸ்டர்ன் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் 50% பங்குகள்
239. கனிமொழி பெயரில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை நான்கு கோடியே இருபத்தி ஐந்து லட்சம்
240. கனிமொழிக்கு சொந்தமான சென்னையில் உள்ள சர்வே எண் 271 A கொண்ட நிலம்
241. ஆதித்யா அரவிந்தன் பெயரில் கனிமொழி மேற்பார்வையில் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள இரண்டு ஏக்கர் நிலம்
242. தயாநிதி மாறன் பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை முற்பத்தி ஐந்தாயிரத்து தொல்லாயிரத்து அறுபத்தி மூன்று
243. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை ஐம்பத்தி ஒன்பதாயிரத்து இரநூற்றி ஐம்பது
244. தயாநிதி மாறனின் மகள் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஏழு லட்சத்து எண்பத்தி மூன்றாயிரத்து எழநூற்றி இருபத்தி ஐந்து
245. தயாநிதி மாறனின் மகன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை இரண்டு லட்சத்து எழுபதாயிரத்து எழநூற்றி தொண்ணூற்றி ஒன்பது
246. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை முற்பத்தி ஏழாயிரத்து ஐநூற்றி அறுபத்தி ஆறு
247. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை இரண்டு லட்சத்து நாற்பதாயிரத்து நானூற்றி முற்பத்தி மூன்று
248. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை எட்டு லட்சத்து நான்காயிரத்து எழுநூற்றி முற்பத்தி எட்டு
249. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை ஒரு லட்சம் ரூபாய்
250. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு
251. தயாநிதிமாறன் பெயரில் உள்ள இந்தியன் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு
252. தயாநிதிமாறன் பெயரில் உள்ள இந்தியன் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு
253. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு
254. தயாநிதிமாறன் பெயரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு
255. தயாநிதிமாறன் பெயரில் உள்ள 16 இந்தியன் வங்கி சேமிப்பு கணக்குகள் தொகை தொண்ணூறு லட்சத்து ஐந்தாயிரத்து எண்ணூற்றி ஐம்பத்தி ஆறு ரூபாய்
256. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை 2 லட்சத்து ஐம்பத்தி ஆறாயிரத்து அறநூற்றி பத்தொண்பது
257. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஐந்தாயிரத்து எண்ணூற்றி நாற்பத்தி மூன்று
258. தயாநிதி மாறன் மகள் பெயரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே நாற்பத்தி இரண்டு லட்சத்து அறுபத்தி நான்காயிரத்து எண்பது
259. தயாநிதி மாறன் மகள் பெயரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே முற்பத்தி மூன்று லட்சத்து நாற்பதாயிரத்து முண்ணூற்றி தொண்ணூற்றி நான்கு
260. தயாநிதி மாறன் மகன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே நாற்பத்தி இரண்டு லட்சத்து நாற்பதாயிரத்து எண்பது ரூபாய்
261. தயாநிதி மாறன் மகன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே முற்பத்தி மூன்று லட்சத்து நாற்பதாயிரத்து முண்ணூற்றி தொண்ணூற்றி நான்கு ரூபாய்
262. தயாநிதி மாறன் சன் தொலைக்காட்சி நிறுவன பங்குகள்
263. ப்ரியா தயாநிதி மாறன் சன் நிறுவன பங்குகள்
264. தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை ஒன்பது லட்சத்து ஐம்பத்தி நான்காயிரத்து தொல்லாயிரத்து பதினான்கு ரூபாய்
265. தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை இரண்டு லட்சத்து இரண்டாயிரத்து மூண்ணூற்றி மூன்று ரூபாய்
266. தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை இருபத்தி ஓராயிரத்து தொல்லாயிரத்து இருபத்தி ஒன்று
267. தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை இரண்டு லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து நூற்றி எழுபத்தி ஆறு ரூபாய்
268. ப்ரியா தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை ஒரு லட்சத்து அறுபத்தி ஆறாயிரத்து அறநூற்றி இரண்டு ரூபாய்
269. ப்ரியா தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை இரண்டு லட்சத்து பதிணாறாயிரத்து ஐநூற்றி எழுபது ரூபாய்
270. ப்ரியா தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை இரண்டு லட்சத்து எண்பத்தி ஏழாயிரத்து ஐநூற்றி ஐம்பத்தி ஐந்து ரூபாய்
271. தயாநிதி மாறனுக்கு சொந்தமான கார்
272. தயாநிதி மாறன் பெயரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கால வைப்பு நிதி தொகை பதினோறு லட்சத்து இருபத்தி மூன்றாயிரத்து அறநூற்றி எழுபத்தி ஒன்று
273. தயாநிதி மாறன் பெயரில் உள்ள ஏபின் அம்ரோ வங்கி சேமிப்பு கணக்கு தொகை பத்தொண்பது லட்சத்து அறுபதாயிரத்து நாணூற்றி தொண்ணூறு ரூபாய்
274. தயாநிதி மாறன் பெயரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு லட்சத்து எழுபத்தி மூன்றாயிரத்து அறுபது ரூபாய்
275. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கால வைப்பு நிதி தொகை ஐந்து லட்சத்து நாற்பத்தி ஐந்தாயிரத்து மூண்ணூற்றி எட்டு ரூபாய்
276. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி சேமிப்பு கணக்கு தொகை இரண்டு லட்சத்து நாற்பத்தி ஒன்பதாயிரத்து நாணுற்று தொண்ணுற்றி ஒரு ரூபாய்
277. தயாநிதி மாறன் மகள் பெயரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி சேமிப்பு கணக்கு தொகை நான்கு லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரத்து தொல்லாயிரத்து முற்பத்தி ஆறு ரூபாய்
278. தயாநிதி மாறன் பெயரில் உள்ள டிஎம்எஸ் என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடட்., பங்குகள்
279. தயாநிதி மாறன் பெயரில் உள்ள எச்எம்ஓ என்டர்டெயின்மென்ட் நிறுவன பங்குகள்
280. தயாநிதி மாறன் பெயரில் உள்ள ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மார்கெட் பங்குகள்
281. தயாநிதி மாறன் பெயரில் உள்ள சேமலாப நிதியம் தொகை மூன்று லட்சத்து எழுபத்தி ஒன்பதாயிரத்து அறநூற்றி ஐம்பத்தி ஐந்து ரூபாய்
282. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள டிஎம்எஸ் என்டர்டெயின்மென்ட் பிரைவெட் நிறுவன பங்குகள்
283. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள க்ராம்ப்டன் க்ரீவ்ஸ் நிறுவன பங்குகள்
284. தயாநிதி மாறன் பெயரில் உள்ள தபால் சேமிப்பு எண் - 6NSS/44EE679371ல் உள்ள வைப்பு தொகை பத்தாயிரம் ரூபாய்
285. தயாநிதி மாறன் பெயரில் உள்ள எல்ஐசி பாலிசி எண்கள் 712818424, 712818425, 712818426 கொண்ட மதிப்பு ஒன்பது லட்சம் ரூபாய்
286. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள எல்ஐசி பாலிசி எண்கள் 713025906, 713026033 கொண்ட மதிப்பு எட்டு லட்சம் ரூபாய்
287. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள எல்ஐசி பாலின் எண் 713026032 கொண்ட மதிப்பு மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்
288. ப்ரியா தயாநிதி மாறனுக்கு சொந்தமான 1200 கிராம் தங்க நகை
289. ப்ரியா தயாநிதி மாறனுக்கு சொந்தமான 18 கிலோ வைர கற்கல்
290. தயாநிதிமாறனின் மகளுக்கு சொந்தமான 180 கிராம் தங்க நகைகள்
291. தயாநிதி மாறனின் மகளுக்கு சொந்தமான 20 கிராம் வைர கற்கல்
292. தயாநிதி மாறனின் மகனுக்கு சொந்தமான 80 கிராம் தங்க நகைகள்
293. தயாநிதி மாறனுக்கு சொந்தமான 3% முரசொலி மாறன் குடும்ப ட்ரஸ்ட் பங்குகள்
294. தயாநிதி மாறனுக்கு சொந்தமான 12.5% அஞ்சுகம் குடும்ப ட்ரஸ்ட் பங்குகள்
295. தயாநிதி மாறனுக்கு சொந்தமான 33.33% மல்லிகா மாறன் குடும்ப ட்ரஸ்ட் பங்குகள்
296. ப்ரியா தயாநிதி மாறனுக்கு சொந்தமான 12% முரசொலி மாறன் குடும்ப ட்ரஸ்ட் பங்குகள்
297. ப்ரியா தயாநிதிக்கு சொந்தமான டி & டி Fasion நிறுவனம்
298. தயாநிதி மாறனின் மகளுக்கு சொந்தமான 9% முரசொலி மாறன் குடும்ப ட்ரஸ்ட் பங்குகள்
299. தயாநிதி மாறனின் மகனுக்கு சொந்தமான 9% முரசொலி மாறன் குடும்ப ட்ரஸ்ட் பங்குகள்
300. தயாநிதி மாறனுக்கு சொந்தமான ஆறு லட்சத்து பதிமூன்றாயிரத்து நாணுற்றி எண்பத்தி நான்கு ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் (2009ம் ஆண்டு மதிப்பு படி)
301. ஸ்டாலின் பெயரில் ராயபேட்டை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சேமிப்பு கணக்கு தொகை தொண்ணூற்றி மூன்றாயிரத்து தொல்லாயிரத்து தொண்ணூற்றி எட்டு ரூபாய்
302. துர்கா ஸ்டாலின் பெயரில் ராயப்பேட்டை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சேமிப்பு கணக்கு தொகை எழு லட்சத்து முற்பத்தி ஏழாயிரத்து எண்ணூற்றி அறுபது ரூபாய்
303. ஸ்டாலின் பெயரில் ராயப்பேட்டை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சேமிப்பு கணக்கு தொகை நான்கு லட்சத்து நாற்பத்தி மூன்றாயிரத்து எட்டு ரூபாய்
304. துர்கா ஸ்டாலின் பெயரில் ராயப்பேட்டை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சேமிப்பு கணக்கு தொகை நான்கு லட்சத்து நாற்பத்தி மூன்றாயிரத்து எட்டு ரூபாய்
305. ஸ்டாலின் பெயரில் உள்ள ஆயுள் காப்பீட்டு தொகை ஒரு லட்சம் ரூபாய்
306. துர்கா ஸ்டாலின் பெயரில் உள்ள 720 கிராம் தங்க நகைகள்
307. ஸ்டாலின் பெயரில் உள்ள டயுலா டிரஸ்ட் பங்குகள்
308. துர்கா ஸ்டாலின் பெயரில் உள்ள டயுலா டிரஸ்ட் பங்குகள்
309. ஸ்டாலின் பெயரில் 135பி,வயலூர் ரோடு,உலுன்டி கிராமம்,திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாய நிலம்
310. தஞ்சை மாவட்டத்தில் சர்வே எண் 30/1 30/2 கொண்ட 286 ஏக்கர் நிலம்
311. துர்கா ஸ்டாலின் பெயரில் திருவள்ளூரில் உள்ள ப்ளாட் எண் 241 மற்றும் 242 அடுக்குமாடி வீடுகள்
312. ஸ்டாலின் பெயரில் உள்ள சென்னை வேலாசேரியில் உள்ள வீட்டின் எண் 168 1A.
313. துர்கா ஸ்டாலின் பெயரில் உள்ள சென்னை வேலாசேரியில் உள்ள வீட்டின் எண் 168
314. ஸ்டாலின் பெயரில் திருவாரூர் மாவட்டம் தி.க.சாந்தி தெருவில் உள்ள எண் 1936 / பழைய எண்261/5 கொண்ட வீடுகள்
315. ஸ்டாலின் பெயரில் உள்ள ஓம்ப லட்சுமி அக்வா பார்ம்ஸ்
316. ஸ்டாலின் பெயரில் கோபாலபுரத்தில் உள்ள கனரா வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு லட்சத்து எழுபத்தி ஆராயிரத்து முன்னூற்றி பதினாறு ரூபாய்
317. துர்கா ஸ்டாலின் பெயரில் உள்ள கனரா வங்கி சேமிப்பு கணக்கு தொகை எழநூற்று அறுபத்தி எட்டு ரூபாய்
318. துர்கா ஸ்டாலின் பெயரில்,அவரது வார்டு பகுதியில் உள்ள தேனாம்பேட்டை கிருஷ்ணா வங்கியின் சேமிப்பு கணக்கு தொகை ஒன்பதாயிரத்து அறநூற்று எழுபத்தி மூன்று ரூபாய்
319. தூர்கா ஸ்டாலின் பெயரில் சர்ச் ரோடு பகுதியில் உள்ள சர்ச் ரோடு தமிழ்நாடு கார்பரேட்டிவ் வங்கி சேமிப்பு கணக்கு தொகை எழாயிரத்து நூற்றி ஏழு ரூபாய்
320. துர்கா ஸ்டாலின் பெயரில் புரசைவாக்கம் தனவர்தனா சஸ்வதா நிதி லிமிடட் காப்பீடு தொகை ஐந்து லட்சம் ரூபாய்
321. ஸ்டாலின் பெயரில் உள்ள அஞ்சுகம் குடும்ப டிரஸ்ட் 12.5% பங்குகள்
322. துர்கா ஸ்டாலினுக்கு சொந்தமான மால் விற்பனை தொகை
323. ஸ்டாலின் பெயரில் உள்ள தயாளு டிரஸ்டின் 1/3 பங்குகள்
324. ஸ்டாலின் பெயரில் உள்ள அகரதிருநல்லூர் விவசாய நிலம்
325. துர்கா ஸ்டாலின் பெயரில் நந்தியம்பாக்கத்தில் உள்ள காலி மனை இடம்
326. ஸ்டாலின் பெயரில் வேலாச்சேரி சீதாபதி நகரில் உள்ள வீடு
327. ஸ்டாலின் பெயரில் கோபாலபுரத்தில் உள்ள வீடு
328. ஸ்டாலின் பெயரில் திருவாரூரில் உள்ள வீடு
329. துர்கா ஸ்டாலின் பெயரில் சீதாபதி நகர் வேலாச்சேரியில் உள்ள வீடு
என மொத்தம் 329 சொத்துக்கள் குடும்ப சொத்துக்களாக உள்ளன.இதை கணக்கிட்டபோது ஒட்டுமொத்த தமிழகத்தில் 67% பகுதிகளை கொண்டது என்று நமது நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
இத்தகவல்களை சேகரித்து கொடுத்துள்ளது முன்னாள் பத்திரிக்கையாளர் திரு.ஹரீஷ் அவர்கள் தான்.கிட்டத்தட்ட 6 மாத காலமாக தனி நபராக சொத்து மதிப்புகளை தணிக்கை துறை, தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர் மூலம் சேகரித்துள்ளார்.
மேற்கொண்டு இத்தகவல்களை வெளியிட திமுக தரப்பில் பல்வேறு பேரங்கள் வைக்கப்பட்டன.முதலில் 20 கோடி ரூபாய் என பேசப்பட்டு, இறுதியில் 80 கோடி ரூபாய் என்று பேரம் முடிந்துள்ளது.ஆனால் பத்திரிக்கையாளர் ஹரீஷ் இதற்கு உடன்படாததால் அவரின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடப்பட்டது.இதை அறிந்த பின் நமது நிறுவனத்தின் தலைவர், அவரை அழைத்து செய்தி நிறுவனம் ஆரம்பிக்கும் ஆசையை வெளிப்படுத்த, அதன் மூலம் இந்த சொத்து மதிப்புகளை வெளியிட உத்தரவுமிட்டார்.
சரியாக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட 2 மாதங்களில் இந்த சொத்து பட்டியல் வெளியானது.வெளியான உடன் நிறுவனத்திற்கும், முன்னாள் பத்திரிக்கையாளருக்கும் மீண்டும் மிரட்டல் செல்ல, தமிழக காவல் துறை உடனடி நடவடிக்கை எடுத்து, சுரேஷ், ஜகதீஷ் என்ற இருவரை கைது செய்தது.விசாரனையில் அவர்கள் சென்னை ஆழ்வார்புரத்தை சேர்த்த திமுக நிர்வாகத்தில் உள்ளவர்கள் என்று தெரியவந்துள்ளது.தற்போது அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு, நீதிமன்ற விசாரனை நடந்து வருகிறது.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் 7சொத்து மதிப்பு வெளியான ஒரு மாதத்தில் 3,25,671 பார்வையாளர்களை பெற்றுள்ளது.அதாவது தமிழகத்தில் வெளியாகும் பிரபல நாளிதழான தினமலரை சென்னையில் வாங்கும் வாசகர்களின் எண்ணிக்கையை விட சுமார் 2 ஆயிரம் அதிகம்.
இதை சற்றும் எதிர்பார்க்காத மத்திய அமைச்சர்கள் இருவரும், மாநில அமைச்சர் ஒருவரும் முன்னாள் பத்திரிக்கையாளரையும், நிறுவனத்தையும் பாரட்டியதோடு மட்டுமல்லாமல் நிறுவனத்துக்கும், முன்னாள் பத்திரிக்கையாளருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தனர்.
Wednesday, 18 July 2018
Friday, 6 July 2018
பாரதப் பிரதமர் மோடி பேச்சு
Tuesday, 3 July 2018
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு ஏன் உருவானது
* தெரிந்து கொள்ளுங்கள்
1. 1905ம் ஆண்டு வங்காளம் துண்டாடப்பட்டது. (டாக்கா- டாக்கேஷ்வரி 52 சக்தி பீடத்தில், ஒன்று கூட இன்று நம்மிடம் இல்லை )
2. 1919ம் ஆண்டு ஆகஸ்டு மாதம்வரை நம்மிடம் இருந்த உபகனிஸ்தான் (இன்று அது ஆப்கானிஸ்தான்) பாரதத்தில் இருந்து ஆங்கிலேயரால் பிரித்துக் கொடுக்கப்பட்டது. ஆப்கானில்தானில்தான் காந்தார தேசம் இருந்தது. இங்குதான் பிரகலாதன், -காந்தாரி மற்றும் சகுனி பிறந்தார்கள்.
3. 1937-ல் பர்மா (பிரம்ம தேசம்) பாரதத்திலிருந்து ஆங்கிலேயரால் பிரித்துக் கொடுக்கப்பட்டது.
4. 1947 ஆகஸ்டு 14 பாரதத்திலிருந்து பாக்கிஸ்தான் பிரிந்தது. இதுதான் சிந்து தேசம், மன்னர் ரகுகணன் பரதரிடமிருந்து ஆத்மஞான உபதேசம் பெற்ற இடம், சிந்து என்பது இந்து என பெயர் ஏற்படக் காரணமான இடம்.
5. 1948ல், பிப்ரவரியில் பாரதத்திலிருந்து ஸ்ரீலங்கா (சிம்மள தேசம் பின் அது சிங்கள தேசமானது) பிரித்துக் கொடுக்கப்பட்டது.
6. 1948-ல், ஜம்மு- காஷ்மீரின் கால் பகுதி பாக்கிஸ்தானால் பறிக்கப்பட்டது.
7. 1962-ல் கைலாஷ்மலை, ஆதிகாலம் முதல் இன்று வரை மக்கள் புனிதமாக வணங்கி வரும் புண்ணிய இடம் ) சீனா போர் வரை நம்மிடம் இருந்தது. நேருவால் சீனாவுக்கு இது தாரை வார்க்கப்பட்டது.
* மக்களே... இப்போது தெரிகிறதா... ஆர்.எஸ்.எஸ்., ஏன் உருவாக்கப்பட்டது என்று. ஆர்.எஸ்.எஸ்., இல்லாமல் இருந்திருந்தால் மொத்த பாரத தேசமும் அழிந்துபோயியிருக்கும். அதை தடுக்கும் பணியையே ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தொடர்ந்து செய்து வருகிறது.
* பாரதிய ஜன சங்கம் ஏன் உருவாக்கப்பட்டது என்று தெரியுமா?
* நமக்கு ஓர் அரசியல் அமைப்பு இருந்தால்தான் பாரதத்தைக் காப்பாற்ற முடியும் என உணர்ந்ததன் அடிப்படையில் அன்றைய நமது தலைவர்கள் ஒன்று கூடி உருவாக்கிய தேசப் பாதுகாப்பு கட்சிதான் பாரதிய ஜன சங்கம். இன்று அதன் பெயர் பாரதிய ஜனதா கட்சி.
* ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் 35 ஆண்டு கடுமையான பல பொறுப்புகளில் பணியாற்றி எம்.எல்.ஏ., அல்ல வார்டு உறுப்பினர் கூட ஆகாமல் நேரடியாக முதல்வர் பொறுப்பை, தொடர்ந்து இருபது வருடமாக ஆட்சி செய்து குஜராத்தை வளர்ச்சியடையச் செய்தவர் மோடி. இன்று உலகமே குஜராத் மாடல் என பேசப்படுகிறது.
* அதே போன்று எம்.பி., ஆகாமல் நேரடியாகப் பிரதமர் பொறுப்பை அலங்கரித்து இந்நாட்டின் கொடிய. நோயான ஊழலை அகற்றி உலக நாடுகளுக்கெல்லாம் வழிகாட்டிய £ய் விளங்கும் பாரதப் பிரதமர் மோடி போன்ற தலைமைப்பண்புள்ள ஆயிரக்கணக்கான தலைவர்கள் (வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யோகி ஆதித்யநாத், தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலர்) யோகிகளை, ஞானிகளை, துறவிகளை உருவாக்கியுள்ளது ஆர்.எஸ்.எஸ்.,
* இவர்களைப் போன்ற யோகிகள், ஞானிகள், துறவிகள் உருவாகாமல் போயிருந்தால் உலக வரைபடத்தில் இந்தியா என்ற நாடு இன்று இருந்திருக்காது. ரஷ்யாவைப் போல சிதறிப் போய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இத்தகவலை குறைந்தது பத்து நபர்களுக்கு தெரியப்படுத்துங்கள். உண்மையை புரிந்து கொள்ளட்டும். ஜெய்ஹிந்த். பாரத் மாதா கீ ஜெய்...
பாரத பிரதமர் மோடிஜியின் வெளிநாட்டு பயண வெற்றி
நமது பாரதத்தின் பரம்பரை எதிரிகள் பாகிஸ்தான் மற்றும் சைனா மற்றும் தற்போது நேபாளில் உள்ள Prachant கம்யூனிஸ்ட் Government
இதை தவிர இஸ்லாமிய நாடுகளில் தாமும் இஸ்லாமியன் என்று பாகிஸ்தான் கட்சி சேர்க்க பார்க்கிறது. இவைகள் அத்தனைகளிலிருந்தும் நம்மை காப்பாற்றுவதற்கு திரு மோடி என்ன செய்து இருக்கிறார்
சைனா நமது பாரதத்தை நான்கு பக்கமும் சூழ்ந்து கொள்ள முயற்சி செய்து கொண்டு இருக்கிறது. அதற்க்கு பதிலடி கொடுக்க திரு மோடி முதலில் பூடான் நாட்டை தன் பக்கம் சேர்த்து கொண்டார்.
பிறகு சைனாவின் வடக்கே இருக்கும் மங்கோலியா என்ற ஏழை நாட்டுடன் நட்புறவு கொண்டார். மங்கோலியாவின் பெருமளவு எல்லை சைனாவுடன் ஒட்டிக் கொண்டு இருக்கிறது. மங்கோலியா நாடு சீனாவின் பயங்கர எதிரி. மங்கோலியர்கள் மிகவும் கொடூரமானவர்கள் காட்டுவாசிகள் போல் , சீன ராணுவம் மங்கோலியர்களை கண்டு பயப்படும்
மங்கோலியா நாட்டிற்க்கு பல மறைமுகமான உதவிகளை செய்து இருக்கிறார். அதை தவிர இந்தியாவின் பரம் சூப்பர் கம்ப்யூட்டர் யை அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார். இந்தியாவின் line of control சர்ச்சை உள்ளது. ஆதலால் BSF (Boarder Security Fource) அதாவது இந்திய படையினருக்கு சரியான பயிற்சி கிடைப்பது இல்லை. என்று காரணம் சொல்லி பத்தாயிரத்துக்கும் மேலே ஜவான்களை மங்கோலியாவிற்கு அனுப்பி மங்கோலியா ராணுவத்திற்கு பயிற்சி அளிக்க அனுப்பியுள்ளார் ,, ஆனால் வெளியுலகம் அதாவது சீனா பார்வையில் இந்திய ராணுவம் பயிற்சி பெறுவதற்க்காக அனுப்பி உள்ளதாக இருக்கிறது ,, இந்த விஷயம் எத்தனை பேருக்கு தெரியும் ?
சைனாவின் கிழக்கே அவர்களுடைய பரம்பரை எதிரி ஜப்பான். அந்த ஜப்பானின் Prime Minister Shinjo Abe உடன் திரு மோடி நட்புறவு கொண்டார். சீன இந்திய பதற்றம் நிகழும் போது போர் என்று வந்தால் எங்கள் ராணுவம் இந்தியாவுடன் சேர்ந்து போர் புரியும் என்று சொன்னவர் ஜப்பான் பிரதமர், அப்படி ஒரு பிரதமர் சொல்லுகிறார் என்றால் எந்த அளவுக்கு மோடி அவருடன் உறவாடி இருக்க வேண்டும் . அவர்களிடம் இருந்து பல விதமான உதவிகளை பெற்று கொண்டு மிகவும் நட்புடன் இருக்கிறோம் என்று எல்லோருக்கும் தெரிந்ததே.
சைனாவின் தெற்கே வியட்னாம் உள்ளது. வியட்னாமிற்கும் சைனாவிற்கும் ஆகாது. பரம்பரை எதிரிகள். வியட்னாம் அமெரிக்கா ராணுவத்தையே அலற வைத்தவர்கள் , சீனா இரு முறை அவர்களிடம் தோற்று ஓடியது வரலாறு ,, திரு மோடி வியட்னாமிற்கு சென்றார். மோடியை மிக சிறப்பாக வரவேற்றது வியட்நாம் அரசு ,,
வியட்னாமிற்கு திரு மோடி உதவிகள் செய்து உள்ளார் எப்படி?
அம்பானி குரூப் கம்பெனியையும், ESSAR குரூப் கம்பெனியையும் அங்கே எண்ணெய் பதார்த்தங்களை பூமியிலிருந்து எடுப்பதற்கு உதவி செய்ய அனுப்பி இருக்கிறார். அதை தவிர நமது ராணுவத்தை அங்கே நிலை நிறுத்தி இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை அங்கே செட் செய்து இருக்கிறார்கள். பிரம்மோஸ் ஏவுகணைகளை நிறுவும் போது சீனா கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது , ஆக சீனா அங்கே இருந்தும் இந்தியாவுக்கு செக் வைக்க முடியாது
அடுத்தது பர்மா ; சீனா, இந்தியன் பாரதிய வங்க கடலில் உள்ள சில தீவுகளை பர்மாவிடம் இருந்து மிரட்டி வாங்கி விட்டது. அதை ( develop ) வளர்ச்சி அடைய பண்ணுகிறோம் என்று, கோக்கோ தீவு என்று பெயரை வைத்து இந்தியாவிக்கு அபாயகரமாக இருக்கும் வகையில் ராணுவத்தை நிறுத்தியுள்ளது சீனா
அப்போது திரு மோடி ஆசியா பசுபிக் நாட்டின் மாநாட்டின் போது திரு மோடி பர்மா சென்று இருந்தார். அவர் பர்மாவிடம் இருந்து நாங்களும் தீவுகளை develop (வளர்ச்சி அடைய ) பண்ணி கொடுக்கிறோம் என்று மற்ற மூன்று தீவுகளை விலைக்கு வாங்கி விட்டார். இந்த மூன்று தீவுகளும் அந்த கோக்கோவை சுற்றியுள்ளது. அதில் இந்திய ராணுவத்தை நிலை நிறுத்தி உள்ளது இந்தியா
குறிப்பு : திரு மோடி அந்த மூன்று தீவுகளையும் இந்திய நாட்டின் பெயரில் வாங்கி இருக்கிறார். காங்கிரஸ் காரன் மாதிரி தன் குடும்பத்தின் பெயரிலோ அல்லது கட்சியின் பெயரிலோ வாங்கவில்லை
சைனாவின் தெற்கே உள்ள நாடுகள் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் என்ற நாடுகளுக்கும் திரு மோடி சென்று வந்தார். அந்த மூன்று நாடுகளும் முன் காலத்தில் ரஸ்யாவின் அங்கங்களாக இருந்தன. தற்பொழுது சுதந்திரமாக இருந்து கொண்டிருக்கின்றன. இவைகள் ஏழை நாடுகள் . அந்த மூன்று நாடுகளுடன் ஆப்கானிஸ்தானையும் சேர்த்து ஒரு எண்ணெய் கேஸ் பைப் லைன் கட்டி தருவதற்கு ஒப்பந்தம் பண்ணி விட்டார். இதனால் ஒரு தந்திரமான நட்புறவு பண்ணி விட்டார்.
அடுத்தது ஆப்கானிஸ்தான் , சீனாவுக்கு தெற்க்கே உள்ள நாடு , அதற்க்கு மோடி இரண்டு முறை சென்று வந்தார் ,,, அந்த அதிபருடன் நெருங்கி மிக சிறந்த நட்பு நாடாக்கி விட்டார் , அந்த நாட்டுக்கு மிக பெரிய அணை, பாராளுமன்ற கட்டிடம் என்று அனைத்து உதவிகளையும் செய்து விட்டார்
சைனா பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் பண்ணி கொண்டு விட்டது. பாரதத்தின் தெற்கு பக்கம் இந்தியன் கடல் வழியாக நுழைந்து வருவதற்கு வழி பண்ணி கொண்டிருக்கிறது. எப்படி?
பாகிஸ்தானின் தெற்க்கே உள்ள பகுதி பலூசிஸ்தான். அந்த பலூசிஸ்தானில் Gwadar என்ற துறைமுகத்திற்கு செல்ல துறைமுகத்தை வளர்ச்சி அடைய செய்கிறோம் என்ற பெயரில் ரோடு ஒன்றை அமைத்து சீனா தன் கடற்படை (NAVY BASE) அங்கு அமர்த்தி விட்டது.
திரு மோடி தந்திரமான ஈரானுக்கு சென்று அங்குள்ள தலைவர்களை சந்தித்து ஒரு வேலை செய்து இருக்கிறார். அது என்ன?
முதல் வேலை ; பலுசிஸ்தான் தனி நாடு ஆக குடியரசு தின விழாவில் தைரியமாக பேசி தன் ஆதரவை கொடுத்து பாக்கிஸ்தானுக்குள் பிரிவினையை உண்டாக்கி விட்டார்,, இப்போது அது கொந்தளித்து உள்ளது ,,
இதை தவிர பலூசிஸ்தானில் பாக்கிஸ்தான் செய்யும் அட்டூழியங்களையும், ராட்சஸிய கொடுமைகளையும் உலகத்தின் உள்ள எல்லா நாடுகளின் முன்னே சமர்ப்பித்து விட்டார். ஆதலால் இப்பொழுது பாகிஸ்தான் மனசில் பலூசிஸ்தானும் நம்மளை விட்டு போய்விடும் என்ற பயத்தை ஏற்படுத்தி விட்டார். சைனா அந்த ஏரியாவில் பயங்கரமான செலவு செய்தது வீணாகி போய்விடும் என்ற பயத்தை ஏற்படுத்தி விட்டார்.
பலுசிஸ்தான் பிரிந்தால் சீனாவின் துறைமுக போக்குவரத்து தடை பட்டுவிடும் ,, ஈரான் துறைமுகத்தில் இருந்து பெட்ரோல் கொண்டு போவதற்க்கான வழி அடைக்கப்பட்டு விடும்
இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் குடியரசு விழாவில் பலுசிஸ்தானை பற்றி பேசியதற்கு எந்த நாடும் கண்டனம் தெரிவிக்கவில்லை ,, ஆமோதிப்பது போல் ஆகி விட்டது,, அதை கண்டு பயந்த சீனா அடக்கி வாசிக்கிறது இப்பொழுது அதே விஷயத்தில் அந்த இரு நாடுகளும் வாயை பொத்தி விட்டு வீட்டில் உட்கார்ந்து விட்டனர்
இரண்டாவது வேலை ; Gwadar துறைமுகத்திலிருந்து கடல் மார்கமாக 75 மைல் சென்றால் வடக்கே ஈரானின் துறைமுகம் CHABHAR உள்ளது. அங்கே அந்த துறைமுகத்தை வளர்ச்சி பண்ண ஒப்பந்தம் இந்தியா எடுத்து கொண்டது. அதனுடன் கூடவே ரஷ்யாவிலிருந்து கிளம்பி கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், & ஆப்கானிஸ்தான் வழியாக CHABHAR துறைமுகத்திற்கு செல்வதற்கு ஒரு 8 line Highway கட்டி தருவதாக ஒப்பந்தம் பண்ணி இருக்கிறார். அந்த 8 line Highway ஒப்பந்தம் இந்தியன் கம்பெனிக்கு வாங்கி கொடுத்திருக்கிறார்.
குறிப்பு : நெடுஞ்சாலையின் ஒப்பந்தங்கள் திரு மோடி யின் சொந்தக்காரர்களோ அல்லது நண்பர்களோ கிடையாது
இப்படி ரஷ்யாவை இந்தியன் கடல் வரையிலும் செல்வதற்கு வழி பண்ணி கொடுத்து விட்டார். CHABHAR துறைமுகத்தில் ர ஷ்யாவும், GWADAR துறைமுதத்தில் சைனாவையும் ஒருவருக்கொருவர் மோத விட்டு விட்டார்.
அதே மாதிரி இந்தியாவின் ஏடன் கடலில் வலுவான வழியை ஏற்படுத்தி கொடுத்து விட்டார். அந்த வழியில் தான் swayze canal இருக்கிறது. அதன் வழியாக தான் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து போகும் பொருட்கள் அந்த வழியாக தான் செல்கின்றன.
.
போன வருடம் இலங்கையில் நமது RAW (INDIAN SECRET SERVICE) அங்கிருக்கும் தலைவரை விலைக்கு வாங்கி ஆளுங்கட்சியினரை தோல்வி அடைய செய்து திரு. மஹிந்த ராஜபக்ஷ வை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். செய்து திரு. மஹிந்த ராஜபக்ஷசை சைனாவுடன் ஒப்பந்தம் பண்ணி இந்தியாவிற்கு விரோதமான பல செயல்களை செய்து கொண்டு இருந்தார். புது ஆட்சி வந்தவுடன் அந்த இந்தியாவின் எதிரே உள்ள நிர்ணயங்களை புது ஆட்சி அடித்து நொறுக்கி விட்டது. வெகு தூரம் உள்ள சைனாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
பக்கத்தில் இருக்கும் நாடுகள் நேபாள் பூடான், பர்மா, பங்களாதேஷ், இவர்கள் எல்லோருடனும் FREE TRADE ECONOMIC CORRIDOR என்ற வர்த்தகத்தை இலாபம் அடைய சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டார். எல்லா விதத்திலையும் இந்த நாடுகளை இந்தியாவின் நண்பர்களாக மாற்றி விட்டார்.
பங்களாதேஷனுடன் பல வருடங்களாக இருக்கும் எல்லை பிரச்னையை அடியோடு ஒழித்து விட்டார்.
ஆப்கானிஸ்தான் என்ற நாடு பல வருடங்களாக தாலிபான் என்ற இயக்கத்தினால் துன்பம் அடைந்து கொண்டு இருக்கிறது. அதே துன்பத்தை அவர்களுக்கு கொடுப்பதில் பாகிஸ்தானும் பெரும் பங்கு வகிக்கிறது. நமது பாரதம் பல விதத்தில் அவர்களுக்கு பண உதவியும், பொருள் உதவியும் செய்து கொண்டு இருக்கிறது. அதை தவிர ஆப்கானிஸ்தானிற்கு நமது இந்திய படைகள் உதவிகள் செய்து கொண்டிருக்கின்றன. நீண்ட காலமாக ஆப்கானிஸ்தானும், இந்தியாவும் நட்புறவு வைத்து கொண்டிருக்கிறது. கடந்த சார்க் கமிட்டி நாடுகளின் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் பிரதம மந்திரி திரு மோடி உடன் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
சைனா தன்னுடைய இலாபத்தை தான் பார்க்கும். சைனாவின் பல சரக்குகள் இந்தியாவில் பெரும் அளவில் விற்கப்படுகின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் அவர்களுடைய அந்தரங்க சண்டையில் சைனா தலையிடுவதற்கு இஷ்டம் இல்லை . காஸ்மீர் பிரச்னைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லி விட்டது சீனா
ஜம்முகாஷ்மீர், சிந்து நதி பிரச்சனை, Terrarium, எல்லை பிரச்சனைகள் இந்த மாதிரி பலவித பிரச்சனைகளில் சைனா தலையிட தயாராக இல்லை . சைனா பாகிஸ்தானை போன்ற பிச்சைக்கார நாடுகளை ஆதரவு செய்து தன்னுடைய இந்தியாவில் இருக்கும் வியாபாரத்தை விட தயாராக இல்லை
சவூதி அரேபியா நாட்டிற்கு எல்லா விதமான PUBLIC PROJECT களில் இந்திய தொழிலாளர்கள் பெருமளவில் இருக்கிறார்கள். செப்டம்பர் 9 2011-இல் சில அரபிக் Terrorist அமெரிக்காவில் பாம் வைத்த விஷயம் எல்லோருக்கும் தெரியும், அப்போதிலிருந்து அமெரிக்காவும் சவூதி அரேபியாவிற்கும் இடையே உள்ள Relationship கெட்டு விட்டது. ஆதலால் சவூதி அரேபியாவிற்கு வெள்ளைக்காரர்கள் வேலை செய்ய தயாராக இல்லை. சவூதி அரேபியாவிற்கு மூல ஆதாரமான பூமியிலிருந்து வரும் எண்ணையும் , அதற்க்கு உதவிகரமாக இருக்கின்ற இன்ஜினீயர்களும் தேவை. இதற்கு இந்தியர்கள் தானே குறைவான சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள்.
திரு மோடி சவூதி அரேபிய போய் இருந்த பொழுது இந்த குறிப்பிகளை அவர்களின் ராஜாவிடம் சொல்லி பல சலுகைகளை வாங்கி கொடுத்திருக்கிறார். சவுதிஅரேபியா பாகிஸ்தானுக்கு SUPPORT பண்றதையே விட்டு விட்டார்கள்.
திரு மோடி யும் அமெரிக்காவின் அதிபரும் நல்ல நட்புறவு கொண்டு இருக்கிறார்கள். ஆதலால் அமெரிக்கா நாடு இந்தியாவிற்கு விரோதமான காரியங்களை செய்வதை கைவிட்டு விட்டது .
அமெரிக்காவின் பெரிய பெரிய கம்பெனிகளில் உயர் அதிகாரிகள் பலர் இந்தியர்களாக இருக்கின்றார்கள். பாரதத்தின் software export- யும் பாரதத்தின் திடகாத்திரமான பொருளாதாரத்தையும் தற்பொழுது அமெரிக்காவில் நல்ல விதத்தில் எதிரொலிக்கிறது.
United national- லில் உயர்ந்த கமிட்டி அதன் பெயர் (UN Security Council) அதில் ஐந்து நாடுகள் உறுப்பினர்கள் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், அதில் மேலும் ஒரு நாடு சுழற்சி முறையில் உறுப்பினர் ஆக்கப்படுவார்கள். அந்த Security Council லில் உறுப்பினர் ஆவதற்கு இந்தியா முயற்சி செய்து தோற்று விட்டது. ஏனென்றால் பிரான்ஸ் என்ற நாடு நாம் வருவதை தடுத்து கொண்டு இருந்தது. அந்த பிரான்சின் வாயை அடக்கி விட்டார்.
இந்தியாவின் பக்கம் அவர்களை திருப்பி விட்டார் எப்படி ?
பிரான்ஸ் தயாரிக்கும் Rafael என்ற ஆயுத விமானத்தை பெருமளவில் வாங்கி பிரான்சின் வாயை அடைத்து விட்டார்.
குறிப்பு: Rafael விமானத்தை வாங்கியதில் திரு மோடி தனக்கும் தன் உறவினர்களுக்கும் கமிஷன் பேசவில்லை
திரு மோடி ஆப் பிரிக்க கண்டத்தில் உள்ள எல்லா நாடுகளையும் டெல்லிக்கு அழைத்தார். அவர்களுக்கு மாநாடு வைத்து பாரதத்தின் உதவியும் வலிமையும் காண்பித்தார். எல்லா ஆப்ரிக்க நாடுகளுக்கும் அவரவர்களுடைய தேவைக்கு தகுந்தாற் போல் உதவி செய்ய ஒப்பந்தம் பண்ணி விட்டார் . ஆதலால் இப்பொழுது பாரதத்திற்கு அரபிக் கடலில் எந்த ஆப்ரிக்க நாடுகளும் தொந்தரவு பண்ணாது.
தற்பொழுது பாகிஸ்தானில் நடக்க போகும் மாநாட்டை திரு மோடி செய்த புது புது தோழர்கள் (பூடான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான்) அவர்களின் உதவியால் அந்த மாநாட்டை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டார். இந்தியா வரவில்லை என்றால் நாங்கள் வர மாட்டோம் என்கிற அளவிற்கு கொண்டு வந்து விட்டு விட்டார்
இவ்வளவு காரியங்களையும் இரண்டு வருட காலத்தில் செய்து விட்டார்
இப்பொழுது புரிகிறதா
மியான்மரில் நாடு புகுந்து இரவோடு இரவாக 150 தீவிரவாதிகளை போட்டு தள்ளி விட்டு காலையில் மியான்மர் அரசாங்கத்திடம் 150 பேரை அள்ளிக்கோ என்று சொல்லும் தைரியம் காங்கிரஸுக்கு இருந்ததா ? பாகிஸ்தானை புகுந்து தாக்குதல் நடத்தும் தைரியம் காங்கிரஸுக்கு இருந்ததா ? சீனாவை பின்வாங்க வைத்த தைரியம் காங்கிரஸுக்கு இருந்ததா ? இலங்கையில் ஒரே பார்வையில் சீனாவின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வைக்க காங்கிரஸுக்கு முடிந்ததா ? .
இந்த மாதிரி காரியங்களை செய்வதற்கு அறிவு வேண்டும் , சக்தி வேண்டும் விடா முயற்சி வேண்டும் , நாட்டு பற்று வேண்டும், கடினமான உழைப்பு வேண்டும் மனோதைரியம் வேண்டும் & character சுத்தமாக இருக்க வேண்டும். இந்த குணங்கள் வேறு எந்த தலைவர்களிடம் இருக்கிறது?
ஏ. சி ரூமில் படுத்து கொண்டு வெத்தலைப்பாக்கு தின்று கொண்டு பெரிய வயிற்றை தடவி கொண்டு , நாட்டை கேவலப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கு எதுவுமே தெரியாது
இந்த நாட்டை காப்பாற்றுவதற்கு மாவீரன் திரு மோடி அவர்களே போதும். இப்பேற்பட்ட பாரதத்தின் பிள்ளையை வணங்குங்கள் ,
இப்பேற்பட்ட உயர்ந்த மனிதனுக்கு கை கொடுங்கள்.
கிருஸ்தவ வெறியன் ஜோசப் விஜய்
கீழ் வரும் விவரங்களை தயவு கூர்ந்து புரிந்துகொள்ளுங்கள் :
2015 FCRA (Foreign Contribution REgulation Act) வெளியிட்ட தகவல் என்ன கூறுவது என்னவென்றால்
-1994 முதல் 2012ஆம் ஆண்டுக்கு மட்டும் 1,16,073 கோடி ரூபாய் இந்தியாவிற்குள் வெளி நாடுகளில் இருந்து நன்கொடை என்ற பெயரில் NGOகளுக்கு வந்துள்ளது.தொகை 1,16,073 கோடி. (1,16,073,00,00,000 ரூபாய்)
-அந்த தொகையில் பெரும் பங்கு மதம் மாற்றும் கிருஸ்தவ மிசினரிகளுக்கு தான் வருகிறது என்பது அசைக்க முடியாத உண்மை. ஆண்டுக்கு சுமார் 10,000கோடி ரூபாய் மதம் மாற்ற இந்தியாவில் செலவுசெய்யும் கிருஸ்தவ மிசினரிகள் இந்த செயல் என்ன சரி???
-41,844 NGO களில் 55% மேல் முறையாக கணக்கு காட்டவில்லை. இந்த முறையாக கணக்கு காட்டாத அனைத்து அமைப்புகளின் நிதி ஆதாரம் வரும் வழிகளை மோடி ஆட்சிக்குவந்த உடன் முடக்கிவிட்டார். இன்று இந்த மிசினரிகள் பெரிய அளவு கணக்குகாட்டவேண்டி இருப்பது அவர்கள் மதம் மாற்றும் வேலைக்கு பெரும் இடையூறாக இருக்கிறது.
மதம் மாற்றுவதற்கு தலைக்கு 3லட்சம் தர தயார் , மதம் மாற்றி பெயரை மாற்றா தேவையான Affidavit of Religion Conversion அனைத்து வேலைகளையும் செய்து கொடுக்க இங்கேயே ஆயிரம் கிருஸ்தவ இயக்கங்கள் வேலை செய்கின்றன. அவர்கள் கைகள் மிக பெரிய அளவில் கட்டபட்டுவிட்டன.
இந்த நிலையில் ஒவ்வொரு ஆலயங்களும் வரிந்து கட்டிகொண்டு மோடிக்கு எதிராக பிரச்சனைகளை அடுத்து அடுத்து தூண்டிவிட , அதற்கு பக்கா ஆதரவு அனைத்து கிருஸ்தவ ஆலயங்களும் நாட்டை காப்பாற்ற என்ற மறைமுக போர்வையில் தூண்டிவிட்டுபோராட்டங்களை அடுத்து தூண்டிவிட்டு கொண்டே இருக்கும் இந்த சூழலில்.....
நடிகர் விஜய் ஒரு கிருஸ்தவர், UK குடியுரிமை பெற்ற கிருஸ்தவர் . அவர் மகன் Jason ஞானஸ்தானம் எடுத்தது ஐரோப்பிய தேசத்தில். இவர் கிருஸ்தவர் இல்லை கூறுவது சும்மா அரசியல்.
விஜய் வைத்துள்ள கார்கள் , அவர் வாங்கும் சம்பளம் , அவர் குடும்பத்தின் UK குடியுரிமை , மதம் அவர் பேசிய அரசியல் வசனங்கள் திரைகதை வசனங்கள் உருவாக்கி தருவது கிருஸ்தவ கூட்டணியும் தான்
யாரை வேண்டுமானாலும் நம்புங்கள் ஆனால் மதம் மாற்றும் கிருஸ்தவ அமைப்புகளை ஒரு துளிகூட நம்பிவிட வேண்டாம். அதே போல் இந்த மதம் மாற்றும் கிருஸ்தவ அமைப்புகளை கண்டிக்காமல் , புத்திசாலிதனமாக நல்லவன் போல் இந்துகளின் மத உள்விவகாரத்தை பேசி திரியும் சீமான் , அட்லீ ,விஜய் போன்றவர்களை நம்பிவிடவேண்டாம். ஏன் என்றால் இவர்கள் விசபாம்புகள்.
ஜோசப் விஜய் தனது மதத்தை மறைத்து வெளியே இந்து மத சின்னம் அணிந்து மனதிற்குள் தான் ஒரு தீவிர கிருஸ்தவனாக வாழ்க்கை நடத்துவதும் பிறகு வரி ஏய்ப்பு செய்துவிட்டு தான் பெரிய யோக்கியன் போன்ற தோற்றத்துடன் சினிமாவில் அரசின் கொள்கை முடிவுகள் பற்றி தவறான புள்ளி விவர கணக்குகளை அப்பட்டமாக அவதூறு பரப்புவதும் அதில் சிக்கல் வந்தால் சினிமாவில் கதைக்காக எழுத்தப்பட்ட வசனங்கள் என்று தனது தந்தையின் மூலம் பூசி மழுப்புவதும்.பிறகு சகிப்புத்தன்மை பாடம் எடுப்பதும் இவர்கள் எல்லாம் எவ்வளவு கேவலமான பிறவிகள் என்பதை காணும் சினிமா ரசிகர்கள் முதலில் தங்கள் ஆதர்சமான நடிகன் நிஜத்திலும் வேடம் போட்டு தங்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான் என்பதை கண்டுணர வேண்டும்.
சத்தியமாக இவன் ஒரு fraud என்பது தெரிந்ததுதான் ...
அவன் திராவிட அரசியலுக்கு வரக்கூடிய அனைத்து தகுதிகளும் பொய்,புரட்டு,பித்தலாட்டம், தன் மீது தவறு வரும் மாதிரித் தெரிந்தால் அடுத்தவனை கை காட்டுவது போன்ற அறுவருக்கத்தக்க அனைத்து குணங்களும் படைத்தவன்...
2013-ல் ஆகஸ்ட் மாதம் தூத்துகுடியில் பிரிட்டோ(s xavier britto) என்ற நபர் வருமான வரிதுறையால் சுற்றி வளைக்கபட்டார். அந்த நபர் முறைகேடாக பலகோடி பரிவர்த்தனைகள் அரசுக்கு தெரியாது நடத்தி இருப்பது அவர் நிறுவனத்தில் கிடைத்த ஆதாரங்கள் கூறுவதாக ஒரு செய்திகள் வந்தது..
அந்த நிறுவனத்தின் பெயர் Indev Logistics.
இந்த பிரிட்டோ வேறு யாரும் இல்லை இன்று மகா யோக்கியனாக தன்னை காட்டிகொள்ள துடிக்கும் இந்த சந்திர சேகரின் சகலை..
இந்த பிரிட்டோ தான் விஜய்க்கு பலகாலமாக பினாமியாக இருப்பதாக ஒரு தகவலும் உண்டு.
இந்த பிரிட்டோவிடம் நடந்த சோதனைக்கு பின் தான் 2015ல் நடிகர் ஜோசப்விஜய் 5கோடி ரூபாய்க்கு வாருமானவரி ஏமாற்றியது கண்டுபிடிக்கபட்டது, அதை அவர் திருப்பி செலுத்தியதும் சந்திரசேகர் வசதியாக மறந்துவிட்டார் போலும்?????...
இந்த பிரிட்டோவின் வளர்ச்சி யாரும் நினைத்துபார்க்க முடியாத அளவு வளர்ச்சி.(எந்த ஏழைக்கும் இப்படி வருமானம் வந்து உங்களால் பார்க்கமுடியாது.)
1.கல்லூரி St. Britto's College , சென்னை.
2.பள்ளிகூடம்: st brittos academy, வேளாச்சேரி, சென்னை. (இந்த பள்ளியில் வருடம் 1,00,000ரூபாய் வரை கட்டணம். அத்துடன் வருடம் வருடம் 10% கட்டண உயர்வு)
3.சென்னை அடையாரில் உள்ள : Esthell Hotel Adyar (ஸ்டார் ஹோட்டல்).
4.Esthell - The Village Resort என்ற மிக ஆடம்பரமான ஹோட்டல் ஒன்று சென்னைக்கு வெளியில் திருக்கழுகுன்றம் என்ற இடத்தில் உள்ளது.
5.சென்னையில் உள்ள Esthell Homes என்ற ரியல் எஸ்டேட் கம்பெனி;
6.Ennore Cargo Container Terminal என்ற கார்கோ நிறுவனம் சென்னை துறைமுகம் அருகே உள்ளது.
7.BSV Shipping Agencies L.L.C. இவருடையது தான்.
இன்னு பல ஆயிரம் கோடி சொத்து வெறும் கடந்த 10 வருடத்தில் இவருக்கு எப்படி வந்தது????? சந்திரசேகர்-ஜோசப் விஜய் அவர்கள் கொஞ்சம் பதில் கொடுக்க முடியுமா???
இன்னோரு அதிர்த்திகரமான தகவல்: சமீபத்தில் இந்த நிறுவனத்தின் 50% பங்கே மிக மர்மமான வகையில் இவர் ஒரு சீன நிறுவனத்திற்கு விற்று உள்ளார். அதன் மதிப்பு 1000கோடி... (இதனால் இப்போ இந்த நிறுவனம் KerryIndev Logistics என்ற பெயர் மாற்றம் செய்யபட்டுள்ளதாக தகவல்).
கருப்புபணம் என்றால் என்ன என்று இந்த சந்திரசேகர் அவருக்கும் அவர் மகன் ஜோசப் விஜய் அவருக்கும் தெரியாது என்று நம்புவோம்.
இதுவரை நீங்கள் நடித்த படத்திற்கு காட்டிய வருமான வரி கணக்கை கொஞ்சம் வெளியிட முடியுமா???? ஏன் என்றால் உண்மை மக்களுக்கு அப்பட்டமாக சொல்லிவிட்டால் நல்லது.
அஜித் போன்ற நல்ல நடிகர்கள் யாரும் வரி ஏய்பு செய்தது இல்லை... ஆனால் அப்பட்டமாக கையும் களாவுமாக மாட்டியவர் இவர் மகன்,இவர் சகலை.. இவர் உக்காந்து எனக்கு கருப்பு பணம் என்றால் என்னவென்றே தெரியாது என்கிறார் ???????
இதில் மதம்மாற்றும் இயக்கங்கள் பணம் வருகிறதா என்று தெரியவில்லை.. ஆனால் பணம் வரும் வழிகள் அனைத்தும் பெரும் சந்தேகத்தை கண்டிப்பாக சந்திரசேகர் சகலை மீது உருவாக்குகிறது.
https://timesofindia.indiatimes.com/city/madurai/I-T-raid-on-company-owned-by-actor-Vijays-kin/articleshow/21965500.cms
https://tamil.filmibeat.com/news/it-raid-vijay-relative-export-company-181714.html
Monday, 2 July 2018
விஷ நரி தெரஸா
அந்த மாபெரும் மானுட சோகத் தருணத்திலும் மனித நேயத்தைவிட ‘கருக்கலைப்பு பாவம்’ என்ற கத்தோலிக்க மத அடிப்படைவாதமே மதர் தெரசாவின் மனதில் கோலோச்சியது.."
"...உலக அளவில் மதர் தெரசாவின் சேவை அமைப்பு வருடத்திற்கு 100 மில்லியன் டாலர்கள் நன்கொடை வசூலித்ததாகக் கணக்கிடுகிறார்கள். இந்த வசூல் பலப்பல வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒன்று. நிதி வரவு மட்டுமல்ல, செலவும் கூட மர்மமாகவே வைக்கப்படுகிறது. மதர் தெரசா பெயரிலான அமைப்புகள் எதுவும் இந்த அளவுக்குப் பெரும் நிதியைச் செலவழித்தப் பெரிதாக எதையும் செய்வதாகத் தெரியவில்லை. சிஸ்டர்கள் நடத்தும் இந்த அமைப்புகள் அளவில் மிகச்சிறியவை - முக்கியமற்றவை - எல்லா நாடுகளிலும், உள்ளூர்க்காரர்களுக்குக்கூட அவை எங்கே இருக்கின்றன என்று கண்டுபிடிப்பது பெரும் கடினமான வேலையாக இருக்கிறது.
சேவை நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை வெளியிட வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம். மதர் தெரசாவின் நிறுவனமோ இந்த ஆணையைத் தொடர்ந்து புறந்தள்ளி வருகிறது. இந்திய அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை.
மதர் தெரசாவின் அமைப்பு தன் கணக்கு வழக்குகளை அரசுக்கு வெளியிடும் ஒரு சில நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கே 1991ல் அவரது அமைப்புக்கு வந்த வரவில் 7% மட்டுமே செலவழிக்கப் பட்டது. மீதமுள்ள பணம் எங்கே போனது? அதில் ஒரு பகுதியைப் பிற நாடுகளில் உள்ள கிளைகளுக்கு அனுப்புவதாக வரித்தாக்கல் செய்த விவரங்கள் சொல்கின்றன. எந்த மேல்விவரமும் தரப்படவில்லை. அதில் ஒருநாடாக எப்போதும் இருப்பது ரோம் - அங்குள்ள வாட்டிகன் வங்கிக்கணக்கில் அந்த நிதி சேர்கிறது. ஆனால் அந்தப் பணம் என்ன ஆகிறது என்பது இறைவனால் கூட அறியமுடியாத ரகசியமாகும்.
சரி. இவ்வளவு குறைபாடுகளும் மோசடிகளும் இருந்தபோதும் கூட, அவர் எந்தப் பிரதிபலனும் கருதாது இந்திய சமூகத்திற்குச் சேவை செய்தாரில்லையா என்று வெள்ளந்தியாகக் கேட்டு உணர்ச்சி வசப்படும் பாமரர்கள் நிறைந்த நாடு இது. ஆனால், மதர் தெரசா தனது வாய்மொழியிலேயே அதை மறுத்திருக்கிறார். “பெருவாரியான மக்கள் சமூக சேவகர் என்று என்னைக் குறித்து எண்ணிக் குழப்பிக் கொள்கிறார்கள். நான் சமூக சேவகர் அல்ல. நான் ஏசுவுக்காக ஊழியம் செய்பவள். கிறிஸ்தவ நற்செய்தியைப் பரப்புவதும் மக்களை அதன்பால் திருப்புவதுமே எனது மையமான பணி....”
*மதர் தெரசா வின் நிஜமுகம் மதமாற்றத்திற்கு ஆதரவானது. இந்திய மக்களின் மனதில் கிறிஸ்தவ மதம் பற்றிய கருத்தை உயர்த்த, கட்டமைக்க திட்டமிட்டு உருவாக்கப் பட்ட மிஷநரி பிம்பம் தான் மதர்தெரசா....*
பாரதிய ஜனதா கட்சியின் உண்மை
ஒரு கேள்வி
இதே பாஜகல
நஜ்மா அப்துல்லா
ஷாநவாஸ் உசைன்
முக்தார் அப்பாஸ் நக்வி
MJ அக்பர்
ரசிக் முகமது
நசிர் அலி
னு இன்னும் பல முஸ்லீம் தலைவர்கள்
அல்போன்ஸ்
ஜோயல் ஓரம்னு இன்னும் பல கிறிஸ்துவ தலைவர்கள்
79 தலீத் Mp
513 தலீத் Mla பாஜல
2 தலீத்தை 1 முஸ்லீம குடியரசு தலைவராக்கியது பாஜக
பாஜகக்கு தலீத் ஒருவர் தலைவராக இருந்துள்ளார் பிராமணன் அல்லாதோர் RSS க்கு தலைவராக இருந்துள்ளார்
சரி இப்ப மத்த கட்சியை பாப்போம்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்க தவிர இஸ்லாமியர் நடத்தர Mim, Sdpi, மனித நேய ஜனநாக கட்சி மனிந நேய மக்கள் கட்சி எல்லாம் தேர்தல் ஆணையத்தில் மதசார்பற்ற கட்சி என பதிய பட்டவை இதில் ஒரு இந்து மற்றும் கிறிஸ்துவ தலைவர் கூட இல்லையே mim sdpi போன்ற கட்சில இந்துகள் உண்டு ஆனால் ஒருவர்க்கு கூட Mp mla தேர்தல் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது இல்லை
இன்று மோடியை மதசார்பிண்மை பேசி எதிர்க்கும் முக்கிய தலைவர்கள் பெயரை சொல்கிறேன்
காங்கிரஸ் கட்சியில் தலைவர் ராகுல் காந்தி நான் பிராமணன் என குஜராத் கேர்தலின் போது ஒரு ஒரு மேடையிலும் சொன்னார்
அக்கட்சியில்
மணி சங்கர் அய்யர்,
அனந்த் சர்மா,
கபில் சிபில்,
அம்பிகா சோனி
என இத்தன பிராமணன தலைவர்கள்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பாணர்ஜி பிராமணர்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பிராமணர்
கம்யூணிஸ்ட் தலைவர்கள்
பிருந்தா காரத்,
பிரகாஷ் காரத்,
மாணிக் சர்கார் பிராமணர்கள்
பிரகாஷ் ராஜ் பிராமணர்
கமல் பிராமணர்
ட்ராபிக் ராமாசாமி பிராமணர்
இவ்வளவு ஏன் நானே திமுகல 20 வருடம் கட்சி பணியாற்றிய பிராமணன குடும்பத்தை சேர்ந்தவன்
சரி
சமூக நீதி என மார்தட்டும் திமுகல 63 மாவட்ட செயலாளர் ஒருவர் தான் தலீத்
கம்யூணிஸ்ட் கட்சி ஆரம்பித்த 60 ஆண்டுல ஒரு தலீத் கூட பொலிட் பிரோ உறுப்பினர் ஆகல
மத்திய அமைச்சர்கள்ல இன்று இருவர் தான் பிராமணர்
நிர்மலா சீதாராமன்
சந்தோஷ் கங்கர்வால்
அருன் ஜெட்லி விடுவிக்கபட்டுவிட்டார்
ஸ்மிரிதி இராணி பார்ச்சி மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் எப்போதோ மதம் மாறிவிட்டார்
21 முதல்வர்ல மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்தர பட்நாவிஸ், கோவா முதல்வர் மனோகர் பாரிகர் என இருவர் தான் பிராமணர்
இப்ப சொல்லுங்க
எத மத ஜாதி சார்பற்ற கட்சி
Thursday, 28 June 2018
தி.க. கூட்டகத்திற்க்கு தைரியம் உண்டா?
*பெரியார் வழியில் வந்த திராவிடர் கழகம் ?*
மாட்டிறைச்சி உண்ணுவது போல்,பன்றி இறைச்சியும் உண்ணுவோம்!கோவிலுக்கு முன்பாக பெரியார் சிலை வைத்தது போல்,சர்ச் மற்றும் பள்ளிவாசலுக்கு முன்பாக பெரியார் சிலையை வைப்போம் என்று கூற தைரியம் உண்டா?!
பெண்களின் அடிமைதனமாக இருக்கும் தாலியை அறுத்தது போல்,பர்தாவையும்,பாவாடையும் அவிழ்ப்போம் என்று கூற தைரியம் உண்டா?!
பார்பனின் பூநுலை அறுத்தது போல்,பாய்களின் தாடிகளையும்,பாதிரியார்களின் சிலுவைகளை அறுப்போம்!
ஹிந்தி மொழியை எதிர்ப்பது போல்,உருது மொழியை எதிர்போம் என்று கூற தைரியம் உண்டா?!
தமிழில் அர்ச்சனை செய்ய சொல்வதை போல்,தமிழில் தொழுகை நடத்த வேண்டும் என்று கூற தைரியம் உண்டா?!
மக்கா மதினாவுக்கு மரியாதை செலுத்த செல்வதை போல், தமிழகத்தில் காசிக்கு செல்வதை ஆதரிக்க ஆண்மை உண்டா?
கடவுள் இல்லை சொல்வதை போல்,இயேசு அல்லா இல்லை என்று சொல்ல ஆண்மை உண்டா?
!கோவில் சொத்துஅரசாங்கத்திடம் இருப்பது போல்,சர்ச் பள்ளிவாசல் சொத்தும் அரசாங்கத்திடம் இருக்க சொல்ல கல்வி,வேலை வாய்ப்பில் இஸ்லாமிய கிறிஸ்தவர்களுக்கு சலுகை அளிப்பது போல்,மதநல்லிணகத்தை போற்றும் வகையில் இந்துகளுக்கும் சலுகை அளிக்க சொல்ல ஆண்மை உண்டா?
மதவாதத்தை தூண்டும் இந்து அமைப்புகளை எதிர்ப்பது போல்,இஸ்ஸாமிய கிறிஸ்தவ அமைப்புகளை எதிர்க ஆண்மை தைரியம் உண்டா?
கற்பு என்றால் மடமை என்று சொல்வதை போல்,எங்கள் வீட்டு பெண்களை பிற ஆண்களுக்கு கூட்டி கொடுப்போம்!பார்பானின் ஆதிக்கத்தை எதிர்ப்பதை போல்,இஸ்லாமிய பயங்கரவாதத்தையும் கிறிஸ்தவ மதமாற்றத்தையும் எதிர்க ஆண்மை தைரியம் உண்டா?
இந்துக்கள் பண்டிகையை எதிர்பதை போல், இஸ்லாமிய கிறிஸ்தவ பண்டிகைகளை எதிர்க ஆண்மை தைரியம் உண்டா?
கோவில்களில் கூலுகஞ்சி குடிப்பதை எதிர்ப்பதை போல், பள்ளிவாசல்களில் நோம்பு கஞ்சி குடிப்பதை எதிர்க்க முடியுமா?
பெரியார் தொண்டர்களாகிய நாம் இந்துக்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது போல்,கிறிஸ்தவ இஸ்லாமிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டோம் என்று சபதம் ஏற்க சொல்ல ஆண்மை உண்டா தைரியம் உண்டா?
மதசார்பற்ற நாட்டில் மதத்திற்க்கு ஒரு சட்டம் இல்லாமல்,அனைவருக்கும் ஒரே சட்டம் வேண்டுமென்று போராட்டம் நடத்த ஆண்மை தைரியம் உண்டா?
திராவிட இயக்கத்தின் சொத்துகளை ஏழை எளிய தாழ்த்தபட்ட சமுதாய மக்களுக்கு எழுதி வைக்க ஆண்மை உண்டா?
தீண்டைமையை ஒழிக்கும் வகையிலும்,ஆணவக் கொலையை தடுக்கும் வகையிலும் பெரியார் வழியில் வந்த நாம் முதலில் நம்ம வீட்டு பெண்களை தாழ்த்தபட்ட சமுதாய இளைஞர்களுக்கு திருமணம் முடிப்போம் என்று இது போன்ற மேற்கண்ட செய்திகளை திராவிட கழகத் தலைவர் வீரமணி அறிவிக்க ஆண்மை உண்டா?
முதல்வர் எப்படி இருக்கவேண்டும்
ஏர் இந்தியாவில் பயணம்
எனக்கு முதல் வகுப்பு டிக்கெட்
நான் மட்டுமே அமர்ந்திருந்தேன்
சற்று நேரத்தில் ஒரு மனிதர் வந்தார்
#எங்கேயோ பார்த்தது போல இருக்கிறதே
ஆம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
எங்கள் இருவரையும் தவிர வேறு யாரும் முதல் வகுப்பில் இல்லை
அழைப்பு மணியை அழுத்தினால் பணிப்பெண் தண்ணீரை கொண்டு வருவார்
#ஆனால் அவரோ தானே எழுந்து வழங்குமிடம் சென்று தண்ணீர் குடித்து விட்டு அமர்ந்தார்
பார்ப்பதற்கு நல்ல மனிதராக இருக்கிறாரே என நினைத்தேன்
#சற்று நேரத்தில் அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்
நான் அவரிடம் அரசியல்வாதிகளிடம் அவ்வளவாக பேசுவதில்லை என்றேன்
என்னை பற்றி கேட்டுவிட்டு ஒரு வேண்டுகோள் வைத்தார்
#டாக்டர் குழந்தை நலம் பற்றி தெரியவேண்டும் சொல்லுங்களேன்
பிறந்த குழந்தைகளை போஷிப்பதை விட கருவுற்ற தாய்மார்களின் உணவில் கவனம் செலுத்தினால் பின்னர் குழந்தைகள் ஆரோக்கியத்தை பற்றி கவலையில்லை என நான்சொல்ல
ஒரு பேப்பர் பேனாவை எடுத்துக் கொண்டு குறித்து கொள்ள ஆரம்பித்தார்
லண்டனில் இருந்து மும்பைக்கு 9 மணி நேரம்
#முழுவதும் நான் சொல்வதை எழுதிக்கொண்டார்
மும்பை வந்தது நான் பெங்களுக்கும் அவர் குஜராத்திற்கும் என விடைபெற்றோம்
சில நாட்களுக்கு பிறகு அவருடைய சுகாதார அமைச்சர் ஜெய்நாராயண் வியாஸ் என்னை அழைத்தார்
#நீங்கள் ஒரு பத்திரிகையில் தாய்மார்கள் ஏழைகளாக இருந்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் நலமில்லாதவர்களாகவே இருப்பார்கள் என்று எழுதியதை முதல்வர் படித்துவிட்டு
உங்களை காந்திநகரில் ஒரு கருத்தரங்குக்கு அழைக்கிறார் என அழைப்பு விடுத்தார்
இந்த நேரத்தில் வேறு ஒரு நிகழ்வை நினைவு கூற விரும்புகிறேன்
மணிப்பால் துணை வேந்தராக இருக்கும் போது கர்நாடக முதல்வர் என்னை பார்க்க விரும்புவதாக தகவல்
காலை 9 மணிக்கு சந்திக்க நேரம்
நானும் போய் அமர்ந்திருந்தேன்
மாலை 5 மணிவரை அழைக்கவில்லை
#சரி புறப்படுகிறேன் என சொன்னவுடன் உள்ளே அழைத்தார் முதல்வர்
யார் நீங்க என்ன வேண்டும் என கேட்டார் அந்த மாண்புமிகு முதல்வர்
எனக்கு ஒன்றும் வேண்டாம் நீங்கள் அழைத்ததால் வந்தேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்
#இப்போது நாம் மீண்டும் குஜராத்தில் என்ன நடந்தது என சொல்கிறேன்
குஜராத் போனேன் சரியாக காலை மணி 9.45
வாயிலில் மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் வரிசையாக நின்று வரவேற்றனர்
பத்துமணிக்கு கருத்தரங்கம் ஆரம்பித்தது
என் அறிமுகம் ஆனவுடன் கருவுற்ற தாய்மார்களின் நலன் பற்றி பேச ஆரம்பித்தேன்
#பேசி முடித்தவுடன் பங்கு பெற்றவர்களை கேள்வி கேட்க சொன்னார் மோடி
தானும் பல சந்தேகங்களை கேட்டார்
பிறகு இதோ எனது உத்தரவுகள் நாளை காலையில் இருந்து ஏழை தாய்மார்களுக்கு சத்துணவு திட்டம் அமுலுக்கு வருகிறது என்றார்
#அதன் விளைவு தான் இன்றளவும் நாட்டிலேயே குழந்தைகள் இறப்பு ( infant mortality rate ) விகிதம் மிக குறைந்த மாநிலமாக குஜராத் திகழ்கிறது
ஒரு மாதிரி முதல்வர் மோடி தான் A Model CM
இதை சொல்வதால் நான் மோடிக்கு ஒட்டு போடுங்கள் என கேட்கவில்லை
அது உங்கள் விருப்பம்
அவர் மாதிரி நல்ல தலைவர்களை உருவாக்குங்கள்
......................
#டாக்டர் ஹெக்டே எனும் பெரிய கல்வி மேதை பேசிய பேச்சினை முடிந்தவரை தமிழாக்கப்படுத்தியுள்ளேன்!
https://youtu.be/7rQNOD4mqu8
பிரதமர் மோடிஜியால் தமிழகம் அடைந்த நன்மைகள்
#நடுநிலையாளர்கள் தகவலறியும் உரிமை சட்டத்திலோ, நேரடியாக விசாரித்தோ கீழ்க்கண்டவற்றை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்...!!
#மோடி அரசு தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது.. நீங்கள் எதற்கு முட்டுக்கொடுக்கிறீர்கள்? அதை நான் சொல்வதற்கு முன், மோடி அரசு என்ன செய்தது என்று ஒரு சிறிய பட்டியல் கொடுக்கிறேன்.. ஒரு 15 நிமிடம் நேரத்தை மட்டும் செலவு செய்ய வேண்டும் நீங்கள்..
1 . UDAY மின் திட்டத்தில் தமிழக மின்வாரியத்தை இணைத்து TANGEDCO வின் 22000 கோடி ரூபாய் கடனை அரசு ஏற்றது (இதன் மூலம் புதிய மின் திட்டங்களில் வழிகாகத்தால் முதலீடு செய்ய முடிந்தது)
2 Swach Baarath திட்டம் மூலம் (தமழகத்தில் அதிகம் கிண்டலடிக்கப்படும் திட்டம்) கிராமப்புறங்களில் 25 லட்சம் கழிப்பறைகளை, நகர்ப்புறங்களில் 2 . 5 லட்சம் கழிப்பறைகளை காட்டிக்கொடுத்து, கிட்டத்தட்ட 80 % தமிழத்தை Open defecation free என அறிவித்தது (வெட்டவெளியில் கழிக்க அவசியம் இல்லாத) .. இது 2014 49 % தான் இருந்தது..
3 முத்திரா திட்டத்தின் மூலம், சிறு குறு தொழில் துவங்க, விரிவாக்க இந்தியாவிலேயே அதிகப்படியாக சுமார் 52000 கோடி கடன் வழங்கியது
4 காலம் காலமாக இருந்து வந்த தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழக மீனவர்களின் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு முதற்கட்டமாக 200 கோடி ரூபாய் ஒதுக்கி , மீனவர்களுக்கு பயிற்சி அளித்து வருவது (இங்கே சில விஷமிகள் மீனவனுக்கு மீன் பிடிக்க எதுக்கு பயிற்சி என நக்கல் அடிப்பார்கள், ஆனால் எல்லா மீனவர்களுக்கு இன்று உள்ள புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீன் பிடிக்க தெரியாது என்ற அறிவுகூட அவர்களுக்கு இல்லை)
5 ஆதாரை ரேஷன் கார்டோடு இணைத்து கிட்டத்தட்ட 60 லட்சம் போலி ரேஷன் கார்டுகளை (தமிழ்நாட்டில் மட்டும்) கண்டுபிடித்து பல்லாயிரம் கோடி மக்கள் வரி பணத்தை தவறானவர்கள் கைகளுக்கு செல்லாமல் பாதுகாத்தது
6 Smart City திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 12 நகரங்களை தேர்ந்தெடுத்து முதற்கட்டமாக 2400 கோடி ஒதுக்கியது (இதில் மாநில அரசு வெறும் 1 % ஐ தான் இதுவரை செலவழித்திருக்கிறது என்பது வேறு கதை, ஆனால் இந்த ஆண்டு முதல் இது மேலும் வேகம்பிடிக்கும் என்று மாநில அரசு சொல்லி இருக்கிறது)
7 ரூபாய் 4000 கோடி ரூபாய் செலவில் சென்னையில் மிகப்பெரிய (தினம் 40 கோடி லிட்டர்) கடல் நீர் சுத்திகரிப்பு ஆளை அமைக்க நிதி ஒதுக்கி ஒப்புதல் அளித்தது
8 கோதாவரி காவிரி இணைப்பிற்கான வேலைகளை துவங்கி இருப்பது
9 சொட்டு நீர் விவசாயத்திற்கு 40 % மானியம் அளித்து 75000 hectare நிலத்தை பாசனத்திற்கு கொண்டு வந்தது (மாநில அரசும் ஊக்கம் கொடுத்து வருகிறது)
10 Fasal Bhima Yojana பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் தமிழக விவசாயிகளுக்கு சுமார் 2000 கோடிகளுக்கு மேல் நஷ்டஈடு வழங்கியது
11 மதுரை - வஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி, வஞ்சி மணியாச்சி - திருநெல்வேலி - நாகர்கோயில் மற்றும் கன்னியாகுமரி - நாகர்கோயில் - திருவனந்தபுரம் என்று மூன்று பாதைகளை இரட்டை வழித்தடமாக மாற்றுதல் மற்றும் மின்சார தண்டவாளங்களாக மற்ற 3600 ஒதுக்கி பணிகளை மேற்கொண்டிருப்பது (இது பல ஆண்டுகளாக அம்மாவட்ட மக்களின் கோரிக்கை)
12 மேற்கொண்டு வரும் சாலை திட்டங்கள்
2250 கோடி செலவில் தாமப்ரம் செங்கற்பட்டு பறக்கும் சாலை அமைத்தல்
1500 கோடிகள் செலவில் பூந்தமல்லி மதுரவாயல் விரைவு சாலை அமைத்தல்
1000 கோடி செலவில் சென்னை நெல்லூர் விரைவு சாலை அமைத்தல்
#சென்னை - தடா , திருச்சி சிதம்பரம், பூந்தமல்லீ வாலாஜாபாத் , விழுப்புரம் - நாகப்பட்டினம் ஆகிய பாதைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுதல்
#மதுரை - சேலம் - கோவை பேரூந்துநிலையங்களை நவீனமயப்படுத்தல்
10000 கோடிகள் சென்னை - சேலம், 20000 கோடிகள் செலவில் சென்னை - பெங்களூரு அதி விரைவு சாலை அமைத்தல் (இன்னும் துவங்கவில்லை, ஆனால் விரைவில் இரண்டும் துவங்கவுள்ளது)
13 1900 கோடிகள் செலவில் AIIMS ஆஸ்பத்திரி அமைத்தல்
14 pradhan manthri awas yojana திட்டம் மூலம் இந்த நிதியாண்டுக்கு மட்டும் 25000 க்கும் மேற்பட்ட வீடுகள் (இந்தியாவிலேயே மதிய பிரதேசத்திற்கு அதிக படியாக) ஏழைகளுக்கு கட்டிக்கொடுத்தல்
#இதையெல்லாம் தவிர்த்து பல ஆண்டுகளாக நிலவி வந்த காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை எண்ணி மேலாண்மை ஆணையம் அமைத்தல், ஜல்லிக்கட்டிற்கு காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட தடையை நீக்குதல்,
#இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டு வந்த தமிழக மீனவர்களை காத்துதல் (காங்கிரஸ் ஆட்சியில் 600 கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டார்கள்) , ராஜபக்சேவை இந்தியாவின் RAW அமைப்பின் மூலம் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்புதல் (இதை ராஜபக்சவே ஒப்புக்கொண்டுள்ளார்)
#இன்னும் பல விஷயங்கள் எனக்கு நினைவில் வரவில்லை.. ஆனால் நான் சொன்ன இந்த பட்டியல் இந்த 4 ஆண்டுகளுக்குள் நடந்தது, நடந்துகொண்டிருப்பது..
#இதை தயவு செய்து கடந்த 60 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியுடனும், இதற்க்கு முன் இருந்த காங்கிரஸ் திமுக ஆட்சியுடனும் ஒப்பிட்டுக்கொள்ளுங்கள்..
பாரதத்தின் சிறப்பு
ஆனால் நமது நாட்டில் அது சாத்தியமாகவில்லை ஏனென்று பார்ப்பாேம்.
கிறிஸ்தவர்களை பாெருத்தவரை ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடு அவர்களுக்கு இருப்பதில்லை.
ஒரு பெண் ஐந்து வருடம் ஒருவருடன் வாழ்ந்து 2 பிள்ளை களைபெற்றெடுத்த பின்னர் அவரை விட்டு விட்டு வேறெரு ஆணை திருமணம் செய்து அவரிடம் 2 பிள்ளைகளை பெற்றெடுப்பார்.
இப்படியே 5 திருமணங்களை செய்து 10 பிள்ளைகளை
பெற்றிருப்பார்.
அப்பிள்ளைகள் தனது தாயார் யாருடன் குடும்பம் நடத்திக்காெண்டிருக்கிறாள் தந்தை யாருடன் குடும்பம் நடத்துகிறார் என்று கண்டு பிடிக்கவோ தாய் தந்தை உரிமை
கொண்டாடவாே இயலாததாகிவிடும்.
இதுதான் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை
முறையாகும்.
ஆனால் ஐநூறு வருடங்களுக்கு மேலாக இந்திய மண்ணை ஆண்டாளும் கூட இங்கு குறிப்பாக தமிழகத்தில் குறை ந்தபட்சமாக விபரமறியாத அப்பாவி மக்களை மட்டுமே மதம் மாற்றியுள்ளனர்.
நமது வாழ்வியல் நெறிமுறைகள் திருமண உறவு ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடுகள் இதர சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் சிறப்பாக ஏற்படுத்தி கடை பிடித்து வருகின்றனர்.
இதற்கு காரணமாக பலவிதமாக காரணங்களை சொல்லலாம். ஆனால் இதன் பின் இருக்கும் ஒரு உண்மை நம்மை பெருமிதம் கொள்ள வைக்கும் ஒன்றாகும்.
நமது முன்னோர்கள் எதையும் காரண காரியம் இன்றி சடங்கு, சம்பிரதாயங்களை உருவாக்கி வைக்கவில்லை. அவர்களின் தீர்க்க தரிசனம், தொலை நோக்கு பார்வையுடன் நமக்கு கொடுத்த மரபுகள் தான் இந்து மதத்தை தமிழ் மண்ணில் தாங்கி பிடித்து வருகின்றன.
ஆயிரம் தெய்வங்களை வழிபடக்கூடியவர்கள் என்று இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் நம்மை ஏளனப்படுத்தலாம். முனியாண்டிக்கும், ஐயனாருக்கும் விளக்கம் கேட்டு நம்மை கேலி செய்யலாம். ஆனால் உண்மையை சொல்லப்போனால் இந்த முனீஸ்வரர், அய்யனார், முப்பாத்தம்மன் தான் இன்றைக்கும் பில்லாஹ்வையும், ஏசப்பாவையும் நம்மிடம் மண்டி போட வைக்கின்றது.
நம் தேசத்தின் மீது படையெடுத்தது வந்து நம்மை அடிமைப்படுத்தியவர்கள் நமது வழிபாடு, உணவு, குருகுல கல்வி என அனைத்தையும் அழித்தால் மதத்தை பரப்பலாம் என திட்டமிட்டு படிப்படியாக ஒவ்வொன்றாக அழித்தனர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர்.
ஆனால் அவர்கள் அழிக்கவோ, தொடவோ முடியாதது நமது சிறு தெய்வ வழிபாடு. நமது முன்னோர்பள் நமது பாரம்பழியங்களை இந்த சிறு தெய்வ வழிபாட்டில் தான் தீர்க்கதரிசனத்துடன் இந்து மத மரபுகளை தனிமனித கடமைகளாக நமக்கு வைத்துள்ளனர். இந்த கடமைகளை எந்த கொம்பனாலும் இதுவரை அசைக்கவோ, மாற்றவோ முடியவில்லை. இனிமேலும் அது நடக்காது.
இந்து மதம் ஒரு ஆலமரம். அதன் விழுதுகள் ஆறு பிரிவுகள்.
1. சைவம் - சிவனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
2. வைணவம் - திருமாலை முழுமதற்கடவுளாக வழிபடும் சமயம.
3. சாக்தம் - உமையை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
4. காணாபத்தியம் - கணபதியை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.
5. கௌமாரம் - முருகனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.
6. சௌரம் - சூரியனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.
இந்த ஆறு விழுதுகளின் சல்லி வேர்கள் தான் சிறு தெய்வ வழிபாடு.
சிறுதெய்வ வழிபாடு ஒவ்வொரு இந்துவின் ரத்த நாளங்களிலும் கலந்துருப்பது. இதைத்தான் குல தெய்வ வழிபாட்டில் நமது முன்னோர் வைத்துள்ளனர்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குல தெய்வம் உண்டு. குல தெய்வம் இல்லாத இந்து கிடையாது.
இந்த குல தெய்வம் என்பது மேற்கண்ட ஆறு இந்து தெய்வங்களின் அம்சமாகவே அமைத்து வழிபடுகின்றனர். உதாரணமாக முனீஸ்வரர் சிவனின் அம்சம், அய்யனார் விஷ்ணுவின் அம்சம், முப்பாத்தம்மன் உமையின் அம்சம்.
இந்துக்கள் குல தெய்வங்களான சிறு தெய்வங்கள் அனைத்துமே மேற்கண்ட ஆறு தெய்வங்களையே பிரதிபலிக்கும்.
முன்னோர்கள் நமக்கு வெறும் கல்லுக்கு மாலை போட்டு வழிபடுவதை மட்டும் நமக்கு சொல்லி விட்டு போகவில்லை. அந்த தெய்வ வழிபாட்டிற்கு பல பாரம்பரிய பழக்கங்களையும், விதிகளையும் நமக்கு கடமைகளாக வகுத்து வைத்துள்ளார்கள். அதில் நமது உறவுகளையும் பிணைத்து வைத்துள்ளார்கள்.
உறவுகளை பிணைத்ததோடு மட்டுமல்லாமல் நமது கௌரவம், புகழ், தனித்தன்மை, நமது அடையாளம், நமது வம்சத்தின் பாரம்பரியம் என அனைத்தையும் பாதுகாப்பதற்கான சடங்கு சம்பிரதாயங்களை அதில் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
ஒவ்வொரு இந்து குடும்பத்திற்கும் இந்த உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் அவர்களது குல தெய்வம் கோவில் கண்டிப்பாக இருக்கும். காடு, மலை, வயல் என ஏதாவது ஒரு ஆள்நடமாட்டமில்லாத வனாந்திரத்திலாவது முன்னோர்கள் இருபது தலைமுறைகளுக்கு முன்பாக உருவாக்கி வைத்திருப்பார்கள்.
இருபது தலைமுறைகளுக்கு முன்பாக ஒரே குடும்பமாக இருந்த நான்கு அண்ணன் தம்பிகள் கட்டிய கோவிலாக இருக்கும். அவர்களின் வழி வந்தவர்கள் இப்போது உலகம் முழுக்க பரவி ஐநூறு குடும்பங்களாக பெருகியிருப்பார்கள்.
ஆதிகாலத்தில் கோவிலை கட்டிய போது வருடம் ஒரு முறை அனைவரும் எப்படி கூடி வணங்கினார்களோ அதே போல இன்று வரை அது தொடரும். சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, ஆடி அமாவாசை என வருடத்தின் ஏதாவது ஒரு நாளில் அனைத்து குடும்பங்களும் சேர்ந்து வருடா வருடம் வழிபடுவது அவர்களின் சாசனம். இது அவர்களின் அடையாளம், பிறப்புரிமை.
இது ஒவ்வொரு குடும்பத்தின் அடுத்த தலைமுறையை கட்டமைப்பதற்கான அங்கீகாரம். ஒருவன் தனது மகன், மகளுக்கு பெண் எடுக்கவோ அல்லது பெண் கொடுக்கவோ வேண்டுமானால் அவனது சாதி மட்டுமல்ல அவன் கும்பிடும் அந்த குலதெய்வ கோவிலும் முக்கியம். தனது குலதெய்வத்தை அவன் அடையாளமாக காட்டித்தான் தனது சொந்த சாதியிலேயே சம்பந்தம் பேச முடியும்.
ஒரு பெண் பிறந்து திருமணம் ஆகும் வரை பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவாள். அவள் திருமணமாகிய பின் கணவரது வீட்டு குலதெய்வத்தை ஏற்றுக்கொள்வாள். இங்கேயும் நமது முன்னோர்கள் பலமான பிணைப்பை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதோடு பிறந்த வீட்டு கடமை முடிவதில்லை. அந்த பெண்ணின் பிறந்த வீட்டு குல தெய்வ வழிபாடுகளில் அவளின் ஆயுள் முடியும் வரை சிறப்பான மரியாதையும், முன்னுரிமையும் கொடுக்க வேண்டியது உடன் பிறந்த சகோதர்ர்களின் கடமை.
குலதெய்வ கோயில்களில் நடைபெறும் திருவிழா, கிடாவெட்டு, கும்பாபிசேகம், என அனைத்திலும் திருமணம் செய்து கொடுத்த சகோதரிகளை குடும்பத்துடன் அழைத்து, புத்தாடைகள் கொடுத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைப்பது ஆண்களின் கடமை.
நமது முன்னோர்கள் குலதெய்வங்களை வழிபடுவதோடு குடும்ப உறவுகளையும் அதில் செழிக்க வைத்துள்ளனர்.
ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறந்தால் மொட்டையடித்து காது குத்துதல் அவரவர் குலதெய்வ கோவில்களில் வைப்பது மரபு. இதை கூட வெறுமனே பெற்றவர்கள் செய்து விட முடியாது. தாய்மாமனை அழைத்து அவர் மடியில் குழந்தையை அமர்த்தி செய்வார்கள்.
சரியாக சொன்னால் பில்லாஹ்வையும், ஏசப்பாவையும் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க செய்தது நமது குல தெய்வங்களான சிறு தெய்வ வழிபாடு மட்டுமல்ல நமது தாய்மாமன்களும் தான்.
பெண் கேட்டு சென்றாலே தாய்மாமன் அனுமதியை முதலில் கேட்க வேண்டும், பெண்ணை பெற்றவர்களும் தாய்மாமன் சம்மதத்தோடு அவன் முன்னிலையில் நிச்சயம் செய்ய வேண்டும் என்ற சம்பிரதாயம் இன்றும் பல சமூகங்களில் உள்ளது.
அது மட்டுமல்ல சகோதரிகளின் முக்கியத்துவத்தை திருமணங்களிலும் நமது முன்னோர் வைத்துள்ளனர். தாலிக்கு மூன்று முடிச்சு தான். இது வரை எந்த ஆணாவது மூன்று முடிச்சு போட்டதுண்டா...? மூன்றாவது முடிச்சுக்கு உரிமையாளராக சகோதரிகளை நமது முன்னோர் வைத்துள்ளனர்.
ஒரு பெண் பருவமடைந்ததும் அவளுக்கான சடங்கு சம்பிரதாயங்களை முழுக்க முழுக்க செய்ய வேண்டிய கடமை தாய்மாமனுக்கு தான். அங்கே தகப்பன் இரண்டாவது இடம் தான். முதல் மரியாதை தாய் மாமனுக்குத்தான்.
ஒரு பெண் பிறந்ததிலிருந்து அவள் திருமணமாகும் வரை அவள் மீதுள்ள அக்கறை, அதிகாரத்தை தகப்பனுக்கு சமமாக நமது முன்னோர் தாய்மாமனுக்கு வழங்கியுள்ளனர்.
ஒரு வீட்டில் தனது மகனுக்கு பெண் பார்க்கும் பெற்றோர் முக்கியமாக தாய் தன் பிறந்த வீட்டிலிருந்து பெண் வரவேண்டுமென முன்னுரிமை கொடுக்கிறாள். பெண் இல்லா விட்டால் தனது பிறந்த வீட்டு கோவிலை குலதெய்வமாக கொண்ட பெண்ணை தேடுகிறாள். இதில் எது நிகழ்ந்தாலும் அந்த பிறந்த வீட்டு குல தெய்வத்தின் தொடர்பு அவள் விரும்பியபடி தொடர்ந்து கொண்டிருக்கும்.
கடைசியாக செத்தால் கூட பிறந்த வீட்டு மரியாதையோடு போகத்தான் ஒவ்வொரு இந்து பெண்ணும் விரும்புவாள். அவளின் உடலை அடக்கம் செய்ய இறுதி யாத்திரையில் அமர வைக்க அவள் பிறந்த வீட்டு சேலை தான் உடுத்துவார்கள். ஒரு வேளை உடன் பிறந்த சகோதரன் இல்லா விட்டால் அவளின் பிறந்த வீட்டு குல தெய்வத்தை கும்பிடுபவர் யாராவது சகோதரன் ஸ்தானத்தில் இருந்து இறுதி ஊர்வலத்திற்கான சேலையும், மாலையும் அணிவிப்பார். இதுவும் நமது முன்னோர் நமக்கு கொடுத்த சம்பிரதாயம் தான்.
இதை இவ்வளவு விரிவாக சொல்ல காரணம் உள்ளது. இந்த சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாமே நமது முன்னோர்கள் நமக்காக ஏற்படுத்தி பரம்பரை பரம்பரையாக நமது ரத்தத்தில் கலந்தது. இதை மாற்றவும் முடியாது.
ஏனெனில் பிற மதத்தில் மனிதர்கள் மிருகங்களை போல வாழ்ந்த காலத்திலேயே நமது முன்னோர்கள் மனித உறவுகளின் மேன்மையையும், அதன் பரிசுத்தத்தையும் நமது இறை வழிபாட்டுடன் கலந்து உயர்வான இடத்திற்கு வந்து விட்டனர்.
இந்த பதிவு பலருக்கும் மிகைப்படுத்தலாக கூட தோன்றலாம். ஆனால் நிதர்சனம் இதுதான்.
சொந்த வீடு இருக்காது, கூரை வீட்டில் இருந்தாலும் மழை பெய்தால் இத்துப்போன கூரைகளோடும், இடிந்து விழும் அளவிற்கு மோசமான மண் சுவர் கொண்ட குடிசையில் வாழும் ஒருவனுக்கு குடிக்க கஞ்சி இல்லாமல் பட்டினியாக கூட கிடப்பான். ஆனால் தாய்மாமன் சீர் செய்ய கிட்னியை விற்றாவது லட்சக்கணக்கில் செலவு செய்வான்.
உடன் பிறந்த பெண்களுக்கு உரிய கடமையை செய்தால் தான் நமது சமூகம் அவனை ஆணாகவே ஒப்புக் கொள்ளும். அது மட்டுமல்ல அவனது குலதெய்வ கோவிலில் அப்போது தான் அவனுக்கு உரிய மரியாதை கிடைக்கும். அதனால் எப்பாடு பட்டாவது அவன் தனது கடமையை செய்கிறான்.
ஒரு குடும்பம் மதம் மாற வேண்டுமெனில் முதலில் குடும்பத்து பெண்களின் ஆதரவு இருக்க வேண்டும். நமது இந்து மதத்தில் தனக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரும், பெருமைப்படுத்தும் உறவுகளை விட்டு அவள் எப்படி வெளியேற சம்மதிப்பாள்....? கணவனுக்காக தனது சகோதரர்களை அவள் எப்படி புறக்கணிக்க முடியும்.
தமிழ் சமூகத்தில் ஆணின் சிறப்பே உடன்பிறந்த சகோதரிகளை கடைசி வரை கைவிடாமல் உறவை பேணுவது. தனக்கு சமூகத்தில் மரியாதையையும், அந்தஸ்தையும் வழங்கும் தாய் மாமன் உறவை புறம் தள்ளி அவன் எப்படி மதம் மாறுவான்...?
இதெல்லாம் நமது இந்து சமூகத்திற்கு ரத்தத்தில் ஊறியது. சிறு தெய்வ வழிபாடு என்பது சினிமாவில் காட்டுவது போல ஒரு கல்லை நட்டு, அதற்கு மாலை போட்டு சூடம் பத்தி காட்டும் காமெடி அல்ல. நமது பாரம்பரியத்தின் அடி விழுதுகள். நமக்கு உணர்வு பூர்வமானது. உண்ணும் உணவில் உப்பு போட்டு சாப்பிடுபவன் செய்யக்கூடியது.
இவ்வளவு பாரம்பரியமும், பெருமையும் கொண்ட இந்த மண்ணில் அப்பன் யாரென்றே தெரியாதவனையும், சகோதரிகளையே மணந்து கொள்ளலாம் என்பவனையும் தூக்கிக்கொண்டு வந்து வியாபாரம் செய்ய வந்து விட்டார்கள்.
எவன் ஏற்பான்...? வாளுக்கு அஞ்சியவன் நான்கு சதவிகிதம், கஞ்சிக்கு செத்து ரொட்டிக்கு ஆசைப்பட்டவன் மூன்று சதவிகிதம். அவ்வளவு தான். இன்னும் ஆயிரம் வருடங்கள் ஊளையிட்டாலும் மேற்கொண்டு போனியாகாது.
ஏசப்பாவும், பில்லாஹ்வும் நம்மூர் சிறு தெய்வங்களான முனீஸ்வரன், அய்யனார் மற்றும் முப்பாத்தம்மனிடம் எப்போதோ மரண அடி வாங்கி தோற்று போய் விட்டனர்.